tag:blogger.com,1999:blog-3798934757408312479.post2767171761603669202..comments2024-02-12T20:25:15.854+05:30Comments on படித்துறை: ‘அம்மா’ன்னா சும்மாவா?கிருபாநந்தினிhttp://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3798934757408312479.post-15258509483137826882010-02-12T16:12:16.524+05:302010-02-12T16:12:16.524+05:30இதையும் முடிஞ்சா படிங்க நந்தினி. :-) உங்களை இந்த ப...இதையும் முடிஞ்சா படிங்க நந்தினி. :-) உங்களை இந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.<br /><br /><br /><a href="http://thisaikaati.blogspot.com/2010/01/vikatanname.html" rel="nofollow">http://thisaikaati.blogspot.com/2010/01/vikatanname.html</a>ரோஸ்விக்https://www.blogger.com/profile/17301401666934175593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-65274732494502332522010-02-11T19:22:29.831+05:302010-02-11T19:22:29.831+05:30+ ‘ஆறாவது’ வேண்டான்னுவாங்களா பட்டர்ஃப்ளை சூர்யா? :...+ ‘ஆறாவது’ வேண்டான்னுவாங்களா பட்டர்ஃப்ளை சூர்யா? :)<br /><br />+ விஜய்யை நான் கலாய்க்கிறேனா? அடடா! மனச புண்படுத்திட்டீங்களே பிரியமில்லாத வசந்த்? :) நான் விஜய்யோட பரம ரசிகை ஆச்சுங்களே! <br /><br />+ \\மற்றவர்களும் உங்களைப்பார்த்து கற்றுக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு.// இதானே வேணாங்குறது..! வீணா லந்து பண்ணாதீங்க வி.நா.வெங்கடராமன்!<br /><br />+ சத்ரியன் வாழ்த்து சத்திய வாழ்த்தா இருக்கும்னு நம்பறேன்! நன்றி சத்ரியன்!<br /><br />+ நேரம் ஒதுக்கி நீண்ட பின்னூட்டம் இட்டு ஊக்குவித்தமைக்கு ரொம்ப நன்றி ரவிபிரகாஷ் சார்!<br /><br />+ ரோமியோ! கொஞ்சம் ஓவராத்தான் போயிக்கிட்டிருக்கு! :)<br /><br />+ நன்றி பத்மநாபன்!<br /><br />+ ஆதி மனிதன் பாராட்டினா பாதி ராஜ்யம் கிடைச்ச மாதிரி! :)<br /><br />+ \\ஆமா.., பொரட்சி தலைவி பத்தி எழுதும் போது மட்டும் ஏங்க பச்ச கலர் எதும் உள்குத்து இருக்கா...// ஐயையோ! எதேச்சையா நடந்து போச்சுங்ணா! வம்புல மாட்டி விட்ராதீய! பேநா மூடின்னு பேர வச்சுக்கிட்டு பேனா முனையால பேர்த்துராதீக என்னய!<br /><br />+ பேநா! எல்லாம் உங்க ஆசீர்வாதங்ணா!<br /><br />+ ஏங்க பின்னோக்கி! சிபாரிசு பண்றதுதான் பண்றீங்க, பூஷணும் பூசணிக்காயும் எதுக்குங்க? பேசாம பாரத ரத்னாவுக்கே என்னை சிபாரிசு செஞ்சா கொறைஞ்சா போயிடுவீங்க? :) அப்புறம்... மன்னிப்பு... தமிழ்ல, தெலுங்குல, இந்தியில, மலையாளத்துல, கன்னடத்துல, உருதுல, அரபில, துளுல, போர்த்துக்கீசிய மொழியில, இரானியில, இங்கிலீஷ்ல, சான்ஸ்க்ரிட்ல.. சகலத்துலயும் எனக்குப் பிடிக்காத வார்த்தைங்க அது! :))கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-80380020472010053442010-02-10T16:14:40.932+05:302010-02-10T16:14:40.932+05:30சரிங்க. நீங்களும் ரெண்டு கிராமி வாங்கிட்டீங்க. அது...சரிங்க. நீங்களும் ரெண்டு கிராமி வாங்கிட்டீங்க. அதுனால உங்களுக்கும் பூஷண் குடுக்க சொல்லிடுவோம்.<br /><br />அம்மாவை விமர்சனம் செய்து எழுதிய படித்துறை உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-13550217073373773082010-02-09T12:48:41.905+05:302010-02-09T12:48:41.905+05:30பதிவு எழுதி கொஞ்ச நாளுலயே நீங்களும் நெறய விருது வா...பதிவு எழுதி கொஞ்ச நாளுலயே நீங்களும் நெறய விருது வாங்கிட்டிங்களோAnonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-84087884679887453492010-02-09T12:47:38.043+05:302010-02-09T12:47:38.043+05:30ஆமா.., பொரட்சி தலைவி பத்தி எழுதும் போது மட்டும் ஏங...ஆமா.., பொரட்சி தலைவி பத்தி எழுதும் போது மட்டும் ஏங்க பச்ச கலர் எதும் உள்குத்து இருக்கா...<br /><br />நம்ம ஊர்ல விருதெல்லாம் குச்சு மிட்டாய் கணக்கா மாறி பல வருஷமாச்சு தாயிAnonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-57241109369020748552010-02-09T11:31:38.371+05:302010-02-09T11:31:38.371+05:30‘கமென்ட் குயின்’ - க்கு கமெண்டா?
//“யம்மா... இவன...‘கமென்ட் குயின்’ - க்கு கமெண்டா? <br /><br />//“யம்மா... இவன் நான் அழுவுற மாதிரியே அழுது காட்டி என்னைப் பழிக்கிறான்..!” // <br /><br />சூப்பர் கமென்ட்.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-50427727832638955052010-02-06T00:19:26.001+05:302010-02-06T00:19:26.001+05:30விருதுகள் பதிவிலே அந்த எதிர்குறள் அருமை ( எத...விருதுகள் பதிவிலே அந்த எதிர்குறள் அருமை ( எதிர்ப்பு குரலும் சேர்த்து )..<br /> தாத்தாவை விட்டுட்டு ''அம்மா'' வை புடிச்சிட்டிங்க ... விட்டுருங்க அவங்க ஒய்வு எடுத்து,எடுத்து ''டயர்டா'' இருக்காங்க.<br /> அப்புறம் சிறப்புகள் கூடியமைக்கு வாழ்த்துக்கள் ..'' பேர் போட்டி ''பரிசுக்கு வாழ்த்துக்கள் .. ( முதல் வாழ்த்து ''உங்கள் ரசிகன்'' பின்னூட்டத்தில் அப்பவே ) ...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-45313797711870996722010-02-05T09:49:01.133+05:302010-02-05T09:49:01.133+05:30ஒரு சேர இவ்வளவு சந்தோசத்தை இந்த குழந்தை எப்படி தாங...ஒரு சேர இவ்வளவு சந்தோசத்தை இந்த குழந்தை எப்படி தாங்கும் ?? ஓவரா இருக்கோ ???Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-14626364173794746402010-02-04T19:39:49.240+05:302010-02-04T19:39:49.240+05:30என் மதிப்புக்குரிய இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. அவர்க...என் மதிப்புக்குரிய இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. அவர்களுக்கு யாரும் எந்தவொரு விருதும் கொடுத்துக் கௌரவிக்கவில்லை என்கிற வருத்தம் எனக்கு உண்டு. முழு கர்னாடகமாக இருந்த திரை இசையை பல ராக, ஸ்வரங்களையும் கலந்து ஜனரஞ்சகமாகக் கொடுத்தவர் அவர். அவரது இசையமைப்பில் எனக்குப் பிடித்த பாடல்களைப் பட்டியல் இடுவதென்றால் இந்த இடம் போதாது. ஒரு பதிவே நான் தனியாக எழுதியாகவேண்டும். நீங்கள் இளையராஜாவின் ரசிகையாக இருந்தும், என்னைப் போன்றோரின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் சவுக்கடியாக எழுதியதற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பாக எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள்!<br />எழுத ஆரம்பித்த சில மாதங்களிலேயே விறுவிறுவென முன்னேறி, பலரும் விரும்பிப் படிக்கும் வலைப்பூவாக மாற்றியிருக்கிறீர்கள். அதற்கும் என் பாராட்டுக்கள்!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-32899857832440567892010-02-04T16:06:17.599+05:302010-02-04T16:06:17.599+05:30//ம்ஹூம்... மேல எழுத முடியலீங்க. கண்ணுல தண்ணி முட்...//ம்ஹூம்... மேல எழுத முடியலீங்க. கண்ணுல தண்ணி முட்டுது.//<br /><br />பார்ர்ர்ர்ர்ர்ரா...! இம்பூட்டு நட்னதுப் போச்சா.<br /><br />வாழ்த்துகள் சகோதரி.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-68440154231612053582010-02-04T10:33:41.850+05:302010-02-04T10:33:41.850+05:30வலைப்பூ எழுத ஆரம்பித்த கொஞ்ச காலத்திலேயே இத்தனை பா...வலைப்பூ எழுத ஆரம்பித்த கொஞ்ச காலத்திலேயே இத்தனை பாராட்டுக்களா! இது உங்களது திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. மற்றவர்களும் உங்களைப்பார்த்து கற்றுக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு. வாழ்த்துக்கள். <br /><br />குறிப்பு: உங்கள் முகவரி ரவிப்ரகாஷ் சாருக்கு அனுப்பியாச்சா? அவரோட அடுத்த பதிவிலேயும் கேட்டு இருக்கார்.<br /> <br />வெங்கட் நாகராஜ்<br />புது தில்லி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-91593477956102080262010-02-04T01:36:09.928+05:302010-02-04T01:36:09.928+05:30தொடர்ந்து சிறப்பா எழுதிட்டு வாரிங்க சார் பாராட்டும...தொடர்ந்து சிறப்பா எழுதிட்டு வாரிங்க சார் பாராட்டும் சிறப்பும் கரெக்க்டாத்தான் கிடைக்குது... வாழ்த்துகள்...ஆனா விஜயை கலாய்ப்பதை குறைச்சுக்கங்களேன் ப்ளீஸ்...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-69894237858142416732010-02-04T00:21:04.610+05:302010-02-04T00:21:04.610+05:30இந்த பதிவுக்கும் கமெண்ட் போட்டிருக்கேன். அது ஆறாவத...இந்த பதிவுக்கும் கமெண்ட் போட்டிருக்கேன். அது ஆறாவது சந்தோஷமாக இருக்கட்டும்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.com