tag:blogger.com,1999:blog-3798934757408312479.comments2024-02-12T20:25:15.854+05:30படித்துறைகிருபாநந்தினிhttp://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comBlogger862125tag:blogger.com,1999:blog-3798934757408312479.post-30371358876957051342012-03-20T01:59:54.496+05:302012-03-20T01:59:54.496+05:30Sorry only today i have seen ur post - welcome bac...Sorry only today i have seen ur post - welcome back ... keep up the good work.- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-14321898995388263482012-03-18T19:29:08.021+05:302012-03-18T19:29:08.021+05:30கிருபாநந்தினி....நல்லாதான் எழுதிரீங்க.என்னை மாதிரி...கிருபாநந்தினி....நல்லாதான் எழுதிரீங்க.என்னை மாதிரி தைரியமா எழுதுற பெண்களை பிடிக்கும்....நீங்கள் நலம் பெற்றதற்கு என் வாழ்த்துக்கள்.....Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-11420348205894490412012-03-18T14:34:06.295+05:302012-03-18T14:34:06.295+05:30வாழ்த்துக்கள் !
என்னுடைய பதிவில் புதிதாக ஆரம்பித்...வாழ்த்துக்கள் !<br /><br />என்னுடைய பதிவில் புதிதாக ஆரம்பித்திருக்கிற தொடர் இது. <br />'அன்புடன் ஒரு நிமிடம்' <br />முதல் பகுதி.<br />'எண்ணிச் சிந்திடுவோம்...'<br /> http://kbjana.blogspot.com/2012/03/blog-post.htmlகே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-76091533866202100512011-12-26T23:25:43.420+05:302011-12-26T23:25:43.420+05:30Welcome back!! Hope you are doing good after the o...Welcome back!! Hope you are doing good after the operation!!!Ranjithttps://www.blogger.com/profile/03793956106643359263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-53625578118374742442011-11-05T16:47:22.106+05:302011-11-05T16:47:22.106+05:30//கடவுள் நம்பிக்கை இருந்தாலாவது, சரி, தப்புப் பண்ண...//கடவுள் நம்பிக்கை இருந்தாலாவது, சரி, தப்புப் பண்ணவனைக் கடவுள் தண்டிப்பார்னு மனசைத் தேத்திக்கலாம். ஆனா, இப்ப உள்ள அறிவுஜீவிகளுக்கெல்லாம் அது கூட இல்லையே? கடவுள் நம்பிக்கை இல்லாதவன் தன் இழப்பை, தன்க்கு ஏற்பட்ட கொடுமையை எப்படி ஜீரணிப்பான்? அரசாங்கம் மரண தண்டனை கொடுக்கலேன்னா என்ன, நான் கொடுக்குறேன்னு கிளம்பிட மாட்டானா?//<br /> அவனவன் மன நிலை,மற்றும் சூழ்நிலையை பொறுத்தது கொலைவெறி என்பது. இதில் கடவுளுக்கு என்ன வேலை.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-28458558106771059412011-11-03T17:52:31.886+05:302011-11-03T17:52:31.886+05:30மறுபடியும் எழுத வந்தமைக்கு எனது வாழ்த்துக்கள். இரண...மறுபடியும் எழுத வந்தமைக்கு எனது வாழ்த்துக்கள். இரண்டு விஷயம் சொல்லலாம்னு நினைக்கிறேன்.<br />1) காட்டில் உள்ள கொடூர விலங்குகளுக்குத்தான் சப்போர்ட் பண்ணுறதா சொன்னீங்க. லேசாத் தப்புங்க. மான் கொடூர விலங்கா என்ன?<br />2) இப்பத்தான் சொஸ்தமாகி வந்திருக்கீங்க. அதுவும், தலையும் தலை சார்ந்த பிரச்னையிலும் இருந்து மீண்டு வந்திருக்கீங்க. ஓவரா திங்க் பண்ணாதீங்க. சாலியா எதையாச்சும் எளுதுங்க. நீங்க சொன்னீங்கனா நானும் என்ர பிளாக்குல மறுக்காவும் எளுத ஆரமிக்கறன்.லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-73992771792008739912011-11-02T19:59:05.773+05:302011-11-02T19:59:05.773+05:30Welcome back! Hope All is Well!Welcome back! Hope All is Well!creativemanihttps://www.blogger.com/profile/13885899168688660931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-32088925393199567002011-10-30T21:06:07.742+05:302011-10-30T21:06:07.742+05:30welcome back kirupa !
now u r with us that too wi...welcome back kirupa !<br /><br />now u r with us that too with a gud post.thank god. keep sharing your thoughts :-))<br /><br />and take care.rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-91923965307265783802011-10-30T17:45:26.502+05:302011-10-30T17:45:26.502+05:30நீங்கள் மறுபடியும் பதிவுலகில் காலடி வைப்பீர்கள் என...நீங்கள் மறுபடியும் பதிவுலகில் காலடி வைப்பீர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருந்தேன். நீங்களும் பின்னூட்டம் இட்டதை கண்டேன். நன்றி.. முதல் பகுதியை படித்தவுடன், இனி விவாதம் கிளப்பும் பதிவுகளை எழுப்ப போவதில்லை என்று கூறியவுடன், சிறு சுணக்கம் வந்தது.. பின் வரும் பகுதியை படித்தவுடன் நிமிர்ந்து உட்கார்ந்தேன்... புலி எப்படி பூனையாக முடியும்? அருமையான விவாதம்... ஒருவன் தவறு செய்கிறானா? அல்லது தப்பு செய்கிறானா என்பதில் உள்ளது.. தப்பு செய்பவன் உள்ளே செல்வதில்லை, தண்டனை அனுபவிப்பதில்லை... தவறு செய்பவன் தான் தண்டனை அனுபவிக்கிறான், உள்ளே செல்கிறான்... தவறுக்கும் தப்புக்கும் வித்தியாசம் தெரியும் என்ற நம்பிக்கையில் விடை பெறுகிறேன்... அடுத்த பதிவில் சந்திப்போம்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-82626060552740131632011-10-29T12:29:21.001+05:302011-10-29T12:29:21.001+05:30நீங்கள் விரைவில் நலம் பெற என் பிரார்தனைகள். எழுத ம...நீங்கள் விரைவில் நலம் பெற என் பிரார்தனைகள். எழுத முடிந்தால் தொடர்ந்து எழுதுங்கள்,அவரவர் கருத்தை சொல்ல எல்லாருக்கும் சுதந்திரம் உண்டு, பிடிக்காதவர்கள் விலகிச்செல்லட்டும்,நம்பிக்கைபாண்டியன்https://www.blogger.com/profile/07294942165725732698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-68005431788680592802011-10-29T01:44:28.342+05:302011-10-29T01:44:28.342+05:30@கிருபாநந்தினி
வாழ்த்துக்கள் கிருபா!உடம்பு குணமாக...@கிருபாநந்தினி<br /><br />வாழ்த்துக்கள் கிருபா!உடம்பு குணமாகி நல்லா இருக்கீங்கன்னு தெரிஞ்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு.<br /><br />எழுதறதை நிறுத்த வேண்டாம் கிருபா!விமர்சனங்களால் காயப் படுபவன் உண்மையான கலைஞனா, நல்லதொரு கலைஞனா வளர முடியாது.அதனால எதையும் மனசுக்குள்ள கொண்டு போறதை ஒதுக்கிட்டு எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன்.<br /><br />அது உங்களுக்கு ஆத்ம திருப்தியைத் தரும் கட்டாயமா.rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-23540752857327467702011-10-28T07:05:00.077+05:302011-10-28T07:05:00.077+05:30நான் வலைப்பதிவிற்கு புதியவன். இப்போதுதான் உங்கள் வ...நான் வலைப்பதிவிற்கு புதியவன். இப்போதுதான் உங்கள் வலைப்பூவைப் படித்தேன்.உங்களுக்கு இப்போ எப்படி இருக்கு. பிளீஸ்!! மறுபடியும் எழுத ஆரம்பிங்க. மற்றவர்களின் கமெண்ட்'க்காக எழுதுவதை நிறுத்தாதீங்க.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-21535586475423734492011-10-27T09:21:59.628+05:302011-10-27T09:21:59.628+05:30தங்கள் பின்னூட்டம் கண்டேன், உடல் ஆரோக்கியமாக இருப்...தங்கள் பின்னூட்டம் கண்டேன், உடல் ஆரோக்கியமாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சி, உள்ளம் உறுதியாகி மீண்டும் சமூக அவலங்களை நீங்கள் கிழிக்கப் போகும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-49445214025175819402011-10-22T07:32:43.277+05:302011-10-22T07:32:43.277+05:30தாங்கள் உடல்நிலை தேறி நலமாக இருப்பீர்கள் என எண்ணுக...தாங்கள் உடல்நிலை தேறி நலமாக இருப்பீர்கள் என எண்ணுகிறேன்.<br />பதிவின் பக்கம் வரும் அளவில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தால்<br />வலைசரம் சென்று பார்க்கவும்<br /><br />தங்கள் பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.நேரமிருக்கும் போது பார்க்கவும்<br /><br />http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_22.htmlrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-71841601152076459142011-08-30T02:09:45.441+05:302011-08-30T02:09:45.441+05:30Hope you are back to healthy life.
Your thoughts ...Hope you are back to healthy life. <br />Your thoughts are very bold and i would appreciate you to come back and write more.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-30698117675374781222011-07-22T09:41:10.207+05:302011-07-22T09:41:10.207+05:30என்ன ஒரு தீர்க்கமான பதிவு? 180 படத்தில் மரணத்தின் ...என்ன ஒரு தீர்க்கமான பதிவு? 180 படத்தில் மரணத்தின் வாயிலில் நிற்கும் ஹீரோ சாவைக்கண்டு பயந்து ஓடுவது போல் ஓடாமல்....... உறுதியுடன் ..... வாழ்த்துக்கள்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-59940207019075139342011-07-12T21:39:03.170+05:302011-07-12T21:39:03.170+05:30அட... ஊருக்குள்ள வந்தா என்ன நடக்குது ஏது நடக்குதுன...அட... ஊருக்குள்ள வந்தா என்ன நடக்குது ஏது நடக்குதுன்னே புரிய மாட்டேங்குது போங்க. இப்பத்தான் உங்க வலைப்பூ பக்கம் எட்டிப் பார்க்கிறேன். உங்களோட இந்தப் பதிவ பாத்ததுக்கப்புறம் எப்படி வந்தேன்னு கூட மறந்துட்டேன். படித்துறையில அப்படியே உக்காந்துட்டேன்.<br /><br />உங்க மத்த பதிவு எதையும் படிக்கல. இனிமே படிக்கவும் மனம் இடங்கொடுக்கல. பதிவ படிக்கும் போதே சல்லிக்காசு பெறாத விசயத்துக்காக சக்திய விரயம் பண்ணி ஆளாளுக்கு கூச்சல் போட்டிருப்பது போன்ற உணர்வு.<br /><br />சரி விடுங்க. இப்ப எல்லாம் நலம் தானே. <br /><br />படித்துறையில் அமர்ந்து ரசிப்பது எவ்வளவு அலாதியானது இல்ல!<br /><br /><br />இப்படிக்கு,<br /><br />இன்னுமொரு வழிப்போக்கன்.நான் இளைப்பாறும் இன்னுமொரு படித்துறைhttp://jeyarajanm.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-9159125062065140062011-07-02T16:00:23.610+05:302011-07-02T16:00:23.610+05:30என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-1711103832423190752011-06-16T22:06:15.537+05:302011-06-16T22:06:15.537+05:30ஹாய் கிருபாநந்தினி,
உங்கள் உடல்நிலை எப்படி உள்ளது ...ஹாய் கிருபாநந்தினி,<br />உங்கள் உடல்நிலை எப்படி உள்ளது ? நலமுடன் வந்து விட்டீர்கள் என் நினைக்கிறன், ஒரு பதிவு போடுங்கAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-67891091319099078012011-06-03T14:55:59.841+05:302011-06-03T14:55:59.841+05:30கிருபாநந்தினி, உங்கள் உடல்நிலை எப்படி உள்ளது ? நலம...கிருபாநந்தினி, உங்கள் உடல்நிலை எப்படி உள்ளது ? நலமுடன் வந்து விட்டீர்கள் என் நினைக்கிறன்,erodethangaduraihttps://www.blogger.com/profile/13017047475685939215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-71376093232669099832011-03-28T16:52:16.921+05:302011-03-28T16:52:16.921+05:30nambikkai izhakka vendam nalamay varuveerkal vazht...nambikkai izhakka vendam nalamay varuveerkal vazhththukalபோளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-89725665146015181622011-02-24T00:10:53.311+05:302011-02-24T00:10:53.311+05:30இது ரொம்ப நல்ல நிகழ்வு.... படிக்கற என்க்கு சிலிர்ப...இது ரொம்ப நல்ல நிகழ்வு.... படிக்கற என்க்கு சிலிர்ப்பை தருது... வாழ்த்துக்கள்....SABARIhttps://www.blogger.com/profile/14972049929621613074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-31957179657546179882011-02-24T00:00:02.768+05:302011-02-24T00:00:02.768+05:30பட்டைய கெளப்பிட்டிங்க... உண்மையாலும் இது ரொம்ப அழக...பட்டைய கெளப்பிட்டிங்க... உண்மையாலும் இது ரொம்ப அழகான நிகழ்வு.... வாழ்த்துக்கள்...SABARIhttps://www.blogger.com/profile/14972049929621613074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-43222766005833987792011-01-19T21:31:47.838+05:302011-01-19T21:31:47.838+05:30வணக்கம். சகோதரி.
இன்றுதான் உங்கள் பதிவுப்பக்கம் வந...வணக்கம். சகோதரி.<br />இன்றுதான் உங்கள் பதிவுப்பக்கம் வந்தேன்.விவரம் அறிந்து மனம் வேதனை அடைந்தது. உங்கள் சகோதரனாய் சில விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு வந்த இதே பிரச்சினை சில வருடங்களுக்கு என் மனைவிக்கு வந்தது. அவளுக்கு அப்போது 28 வயது. என் மகனுக்கு 2 வயது Scan இல brain tumor என்று தெரிந்தது.<br />சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோவில் Dr. Sidhhartha Ghosh அவர்களிடம் சிகிச்சை பெற்றாள் . அறுவை சிகிச்சை, radiation , chemo எல்லாம் முடிய 6மாதம் ஆனது. இறுதியாய் Oligodentro glioma grade iv என்றார்கள். என் மனைவிக்கு டாக்டர் கொடுத்த கெடு அதிக பட்சம் 3 வருடம். ஆனால் நான் டாக்டரிடம் சொன்னேன் நான் உயிரோடிருக்கும் வரை அவளும் இருப்பாள் என்று உங்கள் நம்பிக்கை அவளை காப்பற்றட்டும் என்றார் டாக்டர். நான் சிவபக்தன் , என் மனைவியும் தான் . இந்த ஆகஸ்ட்டு மாதத்தோடு பத்து வருடம் முடிகிறது. எல்லாம் இறைவன் செயல். நாங்கள் மனப்பூர்வமாக இறையை நம்பினோம். இன்று நலமாக் இருக்கிறாள். முன் தலையில் சிறிது முடி இல்லை. அவ்வளவுதான். எங்கள் ஒரே மகனை ஆளாக்கும் வரை இருவருக்கும் ஏதும் நேர அனுமதிக்க மாட்டோம். <br />இறையை நம்புங்கள் <br />நான் வணங்கும் சிவன் உங்களையும் குணப்படுத்துவான்.<br /><br />உங்களுக்க்காக பிரார்த்திக்கும் . <br />சகோதரன் <br />சிவகுமாரன்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-13761471332687394402011-01-14T18:20:59.572+05:302011-01-14T18:20:59.572+05:30நீங்கள் ஒரு ஆண் என்று சிலர் சந்தேகப்படுகிறார்கள். ...நீங்கள் ஒரு ஆண் என்று சிலர் சந்தேகப்படுகிறார்கள். <br /><br />இதுவரை எந்த பெண் பதிவரையும் தொடர்புகொண்டதில்லை.<br /><br />ஐ பி அட்ரஸ் வேறு ஒரு ஆண் பதிவரின் அட்ரஸை காட்டுகிறது.<br /><br />பதில் சொல்கிறீர்களா அல்லது பதிவு போடலாமா :))))ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com