tag:blogger.com,1999:blog-37989347574083124792024-03-06T07:07:30.309+05:30படித்துறைகிருபாநந்தினிhttp://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-3798934757408312479.post-69880215963192531912012-03-18T00:58:00.003+05:302012-03-18T01:08:27.982+05:30நானும் இப்போ ஃபேஸ்புக்கில்..!<div><span style="font-size: 22px; line-height: 19px; "><span >ஹாய்... ஹாய்... ஹாய்... எல்லாருக்கும் வணக்கம். நான் இப்ப ஃபேஸ்புக்லயும் வந்துட்டேன். என் பிளாக் நண்பர்கள் ஃபேஸ்புக்ல இருக்காங்களான்னு எப்படிக் கண்டுபிடிக்கிறதுன்னு தெரியலை. அதனால என் வலைப்பூ நண்பர்கள் கிட்டேர்ந்து ரெக்வெஸ்ட்களை வரவேற்கிறேன்!</span></span></div><div><span style="font-size: 22px; line-height: 19px; "><span ><br /></span></span></div><div><span style="font-size: 22px; line-height: 19px; "><span >வாங்க பழகுவோம். பிடிச்சுதுன்னா லைக் கொடுங்க. இல்லாட்டி வெறுமே நட்பாவே இருப்போம்.</span></span></div><div><span style="font-size: 22px; line-height: 19px; "><span ><br /></span></span></div><div><span style="font-size: 22px; line-height: 19px; "><span >வாங்கண்ணா... வாங்கக்கா! வந்து உங்க சகோதரியை வாழ்த்துங்கக்கா!</span></span></div><div><span style="font-size: 22px; line-height: 19px; "><span ><br /></span></span></div><div><span style="font-size: 22px; line-height: 19px; "><span >***</span></span></div><div><span style="font-size: 22px; line-height: 19px; "><span >படித்துறை வலைப்பூ தொடங்கினபோது நான் போட்ட பதிவை ஒரு ஃபீலிங்குக்காக இங்கே மறுபடியும் மறுபதிவா போட்டிருக்கேன்.</span></span></div><div><span ><span style="font-size: 22px; line-height: 19px;"><b><br /></b></span></span></div><div><span ><span style="font-size: 22px; line-height: 19px;"><b><br /></b></span></span></div><div><span style="font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); font-weight: bold; color: rgb(153, 102, 51); font-size: 22px; ">எ</span><span style="font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); color: rgb(153, 102, 51); ">ல்லாரும் மன்னிச்சுக்குங்க... நானும் வலைப்பூ எழுத வந்துட்டேன்.</span></div><br style="color: rgb(255, 255, 255); font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); "><span style="font-weight: normal; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); color: rgb(153, 102, 51); ">நான் அதிகம் படிச்சவள் இல்லை. எனக்குச் சுவையாக எதுவும் எழுதத் தெரியாது. கதை, கட்டுரை என எதுவும் எழுதியது இல்லை. அவ்வளவு ஏன், வாசகர் கடிதம்கூட எந்தப் பத்திரிகைக்கும் எழுதிப் போட்டது இல்லை. கணினி அறிவும் அவ்வளவாகக் கிடையாது.</span><br style="color: rgb(255, 255, 255); font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); "><br style="color: rgb(255, 255, 255); font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); "><span style="font-weight: normal; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); color: rgb(153, 102, 51); ">என் கணவர் கிருபாகரன் ஒரு சாஃப்ட்வேர் இஞ்ஜினீயர். மும்பை, கொல்கத்தா, பெங்களூர், டெல்லி என்று பறந்துகொண்டிருப்பார். திருமணமாகி வந்ததற்குப் பிறகுதான் கம்ப்யூட்டரையே கண்ணால் பார்த்தேன். நான் வீட்டில் சும்மா இருக்கிற நேரங்களில் பொழுதுபோவதற்காக இணையத்தில் உலவக் கற்றுக் கொடுத்தார். அப்படித்தான் வலைப்பூ என்று சொல்லக்கூடிய பிளாகுகளைப் படிக்கவும், அவற்றுக்கு பதில் அளிக்கவும் கற்றுக்கொண்டேன்.</span><br style="color: rgb(255, 255, 255); font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); "><br style="color: rgb(255, 255, 255); font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); "><span style="font-weight: normal; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); color: rgb(153, 102, 51); ">எனக்கு நன்றாகச் சமைக்கத் தெரியும். எனவே, சமையல் குறிப்புகளை வலைப்பூவில் போடலாமா என்று கணவரிடம் கேட்டேன். ஆனால், ‘அதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பிளாக் ஆரம்பிக்காதே! சுவாரசியமாக இருக்காது. உன் எண்ணங்களை, கருத்துக்களை எதையாவது எழுது!’ என்று சொல்லி, எனக்கு ஒரு வலைப்பூ வடிவமைத்துத் தந்தார். எப்படிப் பதிவிட வேண்டும் என்றும் சொல்லித் தந்தார்.</span><br style="color: rgb(255, 255, 255); font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); "><br style="color: rgb(255, 255, 255); font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); "><span style="font-weight: normal; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); color: rgb(153, 102, 51); ">முதலில் ‘அசரீரி’ என்று என் பிளாகுக்குப் பெயர் வைக்கலாமா என்று யோசித்தேன். அந்தப் பெயரில் வேறு யாரோ வைத்திருக்கிறார்களாம். எண்ணங்கள், என் மன வானில், மனசு, என் உலகம் என்று என்னென்னவோ பெயர்கள் சொன்னேன். எந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தாலும் எல்லாவற்றிலும் ஏற்கெனவே வலைப்பூக்கள் இருந்தன. மிகச் சோர்ந்துபோய் கடைசியாக இந்தப் ‘படித்துறை’ என்ற பெயரை முயற்சி செய்யச் சொன்னேன். என் அதிர்ஷ்டம், இது கிடைத்தது.</span><br style="color: rgb(255, 255, 255); font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); "><br style="color: rgb(255, 255, 255); font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); "><span style="font-weight: normal; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); color: rgb(153, 102, 51); ">‘படித்துறை’ என்பதைத் தேர்ந்தெடுக்கக் காரணம், இது ஒரு இலக்கியப் பெயர் மாதிரி தோன்றுகிறது. பெண்கள் தண்ணீர் எடுக்க வந்து, ஒருவரோடொருவர் அளவளாவி, கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் இடம் படித்துறை. எனவே, என் வலைப் பூவுக்கு இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.</span><br style="color: rgb(255, 255, 255); font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); "><br style="color: rgb(255, 255, 255); font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); "><span style="font-weight: normal; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); color: rgb(153, 102, 51); ">தமிழில் தப்பில்லாமல் எழுதுவேன். அது ஒன்றுதான் என்னிடம் உள்ள பலம். மற்றபடி இலக்கியத்திலோ சினிமாவிலோ அரசியலிலோ எனக்கு அதிகம் பரிச்சயம இல்லை. தவிர, நான் எழுத்தாளரும் இல்லை. எப்படி எழுத வேண்டும் என்றும் தெரியாது. அதனால்தான் ஆரம்பத்திலேயே வலைப்பூ எழுத வந்ததற்கு என்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டேன்.</span><br style="color: rgb(255, 255, 255); font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); "><br style="color: rgb(255, 255, 255); font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); "><span style="font-weight: normal; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); color: rgb(153, 102, 51); ">ஏதோ என் மனதில் பட்டதை இதில் அவ்வப்போது எழுதி வைக்கிறேன். தயவுசெய்து பொறுத்துக் கொள்ளுங்கள். ‘ஐயையே! இவளெல்லாம் பிளாக் எழுதலைன்னு யார் அழுதது?’ என்று முகம் சுளிக்காதீர்கள். அதிகம் எழுதி அறுக்க மாட்டேன். சுருக்கமாகத்தான் எழுதுவேன்.</span><br style="color: rgb(255, 255, 255); font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); "><br style="color: rgb(255, 255, 255); font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); "><span style="font-weight: normal; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); color: rgb(153, 102, 51); ">இதில் நான் எழுதப் போவதெல்லாம் என் சொந்தக் கருத்துக்கள். இதுவே சரி என்று நான் அடித்துக் கூறப் போவதில்லை. என் கருத்து தவறாகவும் இருக்கலாம்.</span><br style="color: rgb(255, 255, 255); font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); "><br style="color: rgb(255, 255, 255); font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); "><span style="font-weight: normal; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); color: rgb(153, 102, 51); ">மற்றபடி உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டி நிற்கும்,</span><br style="color: rgb(255, 255, 255); font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); "><br style="color: rgb(255, 255, 255); font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); "><span style="font-weight: normal; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); color: rgb(153, 102, 51); ">கிருபாநந்தினி.</span><br style="color: rgb(255, 255, 255); font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 19px; background-color: rgb(212, 203, 157); ">கிருபாநந்தினிhttp://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-3798934757408312479.post-35937951575309456472011-10-30T14:43:00.007+05:302011-10-30T16:38:10.185+05:30மறுபடியும் வந்துட்டேன்!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEht02P2qWA4FJ2ADtmHFpDOjf8r2jdoMFh8qzKYs8xlsjkcGXFFG1G3YeU62Pcpoj2O9R0gZyve0DfBZLfddv0kEdZIZfLD8OVN0Da_rkYDWaMI0UrWvBE4OxK6J5_HHtL9wSAzCWx5Pv8/s1600/thookku.png" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 397px; height: 331px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEht02P2qWA4FJ2ADtmHFpDOjf8r2jdoMFh8qzKYs8xlsjkcGXFFG1G3YeU62Pcpoj2O9R0gZyve0DfBZLfddv0kEdZIZfLD8OVN0Da_rkYDWaMI0UrWvBE4OxK6J5_HHtL9wSAzCWx5Pv8/s400/thookku.png" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5669230195361903346" /></a><b><span class="Apple-style-span" >வ</span></b><span class="Apple-style-span" >ணக்கங்ணா! வணக்கங்க்கா!</span><div><span class="Apple-style-span" ><br /></span></div><div><span class="Apple-style-span" >ரொம்ப காலத்துக்கப்புறம் எழுத வந்திருக்கேன். ஒரு வருஷமா எழுதாமலிருந்தப்பவும்கூட என் மேல அன்பும் நம்பிக்கையும் வெச்சு, நான் நல்லபடியா பிழைச்சு வரப் பிரார்த்தனை பண்ணினவங்க அத்தனை பேரின் நல்ல மனசும் ஆசீர்வாதமும்தான் என்னைக் காப்பாத்தியிருக்கு. உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யறது, செய்யமுடியும்னு தெரியல.</span></div><div><span class="Apple-style-span" ><br /></span></div><div><span class="Apple-style-span" >இனிமே யாரையும் விமர்சனம் பண்ணி எழுதறதா இல்லை. சும்மா, ஜாலியா, சந்தோஷமா சில விஷயங்களைப் பகிர்ந்துக்கிட்டா போதும்னு நினைக்கிறேன்.</span></div><div><span class="Apple-style-span" ><br /></span></div><div><span class="Apple-style-span" >அதுக்கு முன்னே ரொம்ப நாளா என் மனசுல அரிச்சுக்கிட்டிருக்கிற ஒரு விஷயத்தை இன்னிக்கு, இங்கே கொட்டிடறேன். இதுகூட யாரையும் விமர்சனம் பண்றதுக்காக இல்லை. எனக்குத் தெளிவு கிடைக்கிறதுக்காக.</span></div><div><br /></div><div><b><span class="Apple-style-span" >மூ</span></b>ணு பேரைத் தூக்குல போடக்கூடாதுன்னு ஒரு கூட்டமே சேர்ந்து போராடிக்கிட்டிருக்கு. இதுல பத்திரிகைங்க, ஓய்வு பெற்ற நீதிபதிங்க, படிச்சவங்க, பண்பானவங்க எல்லாரும் அடக்கம். ஒரு உசிரை எடுக்கறதுக்கு இன்னொரு மனுஷனுக்கு உரிமை இல்லை; அது அரசாங்கமா இருந்தாலும் சரி. அதை நான் மனப்பூர்வமா ஒப்புக்கறேன்.</div><div><br /></div><div>ஆனா, இது தொடர்பா சில கேள்விகள் என் மனசுக்குள்ள இருக்கு. அதுக்கு யார் கிட்டேயாவது பதில் இருந்தா, சந்தோஷப்படுவேன்.</div><div><br /></div><div><span class="Apple-style-span">1.</span> உயிரைக் கொல்ல யாருக்கும் உரிமை இல்லை. ஆனா, சிறையில் அடைச்சுக் கொடுமைப்படுத்த மட்டும் சக மனிதனுக்கு உரிமை இருக்கா? உடலைக் கொல்றதைவிட மனசைக் கொல்றது பெரிய கொலை இல்லையா? உடலைக் கொன்னா அதோடு அந்த வலி முடிஞ்சுடும். ஆயுள்தண்டனை கொடுத்து உள்ளேயே வெச்சிருந்தா, காலம் பூரா வேதனைதானே? அது மட்டும் சரியா?</div><div><br /></div><div><span class="Apple-style-span">2.</span> மனிதனைக் கொல்லக்கூடாது. ஆனா, எந்தப் பாவமும் அறியாத மிருகங்களை அடிச்சுத் திங்கிறது சரியா? அது மட்டும் கொலை இல்லையா? அதுவும் தண்டனையாகக் கூட இல்லை; நம்ம வயித்தை ரொப்பிக்கிறதுக்கு. </div><div><br /></div><div>ஆடு, மாடுகளை அல்லது மத்த ஜீவராசிகளைக் கொன்னா, அதைக் கொலைன்னு யாரும் சொல்றது இல்லையே, ஏன்? அதுங்களுக்காக யாரும் கவலைப்படறது இல்லையே, ஏன்? அதுங்களுக்கு மனுஷங்களைவிட அறிவு குறைவுங்கிறதுதானே காரணம்? அப்ப, மனுசங்கள்லயும் அறிவு குறைவானவங்களைக் கொன்னா தப்பில்லையா? அப்ப கொலைச் சதியில் ஈடுபடுற மனுஷனும் அறிவு குறைஞ்சவந்தானே? அவனைக் கொல்லக்கூடாதா?</div><div><br /></div><div>(மிருகங்கள்லயும் பாருங்க, வாயில்லா ஜீவன்களான ஆடு, மாடுங்களைக் கொன்னா, ஒரு பயலும் ஏன்னு கேட்க மாட்டான். அதுவே, காட்டுல உள்ள கொடூர மிருகமான புலி, சிங்கத்தைக் கொன்னா, அரசாங்கம் தண்டிக்கும். ஆக, மிருகங்கள்லயும் கொடூரமானதுக்குதான் சப்போர்ட் பண்றாங்க!)</div><div><br /></div><div><span class="Apple-style-span">3</span>. சரி, கொல்றது தப்பு. நான் ஒப்புக்கறேன். ஆனா, இப்படியே தப்பு பண்றவனையெல்லாம் பிடிச்சு ஜெயில்ல வெச்சு சோறு போட்டுட்டிருந்தா, இருக்கிற ஜெயில்கள்ளாம் போதாது போலிருக்கே? எத்தனை பேரை வெச்சுக் காப்பாத்திக்கிட்டிருக்க முடியும்? ஏற்கெனவே இந்தியாவுல இருக்கிற ஜெயில்லாம் நிரம்பி வழியுது. இதுக்கு என்ன பண்றது?</div><div><br /></div><div><span class="Apple-style-span">4.</span> சரி, ஜெயிலுக்குள்ளே அடிதடி, வன்முறை அடிக்கடி நிகழுது. ஒருத்தனை ஒருத்தனை வெட்டிக் கொன்னுக்கறான். இப்பவே இப்படின்னா, நாளைக்கு ஜெயில்ல கூட்டம் அதிகமாகும்போது, இந்தக் கொலைகளின் எண்ணிக்கையும் அதிகமாகுமே? அதுக்கு என்ன செய்யறது?</div><div><br /></div><div><span class="Apple-style-span">5</span>. ஒரு பெரிய தீவிரவாதியைப் பிடிச்சு உள்ளே போட்டுர்றாங்கன்னு வையுங்க. கொலைத் தண்டனை கொடுக்கணும். ஆனா, கொலை கூடாதுங்கிறதால, ஆயுள் தண்டனையா கொடுத்து வெச்சிருக்காங்கன்னு வெச்சுக்குங்க. ஆக, ஆள் உசுரோட இருக்கான்னு உலகத்துக்கே தெரியுது. அது அவன் கூட்டத்துக்கும் தெரியுது. உடனே அவங்க என்ன பண்ணுவாங்க, ஏதாச்சும் விமானத்தைக் கடத்துவாங்க; அல்லது, முக்கியமான வி.ஐ.பி-யைக் கடத்துவாங்க. எங்க ஆளை வெளியே விட்டாத்தான் இவனை நாங்க விடுவோம்னுவாங்க. அப்ப அரசாங்கம் என்ன செய்யும்? நம்ம ஆளைக் காப்பாத்தியே ஆகணும்கிறதுக்காக, ஜெயில்ல இருக்கிற அந்தத் தீவிரவாதியை வெளியே விட்டுடும். விடுமா, விடாதா? இப்படியான விவகாரங்கள், கடத்தல்கள் நிச்சயம் அதிகரிக்கும். அதுக்கு என்ன செய்யப் போறோம்?</div><div><br /></div><div><span class="Apple-style-span">6</span>. அத விடுங்க. ஒருத்தன் ஒரு குடும்பத்தைச் சீரழிச்சுடறான். பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருக்கிற அத்தனை பேரும் வர்ணிக்கவே முடியாத துயரத்துலயும், அந்தப் பாவியின் மீது கோபத்துலயும் இருப்பாங்க. ஆனா, பெரும்பாலான ஜனங்க யாரும் பழிவாங்குற நடவடிக்கையில இறங்குறது இல்லை. அரசாங்கம் இருக்கு, சட்டம் இருக்கு, அது பார்த்துக்கும், அது தகுந்த தண்டனை கொடுக்கும்னு இருக்காங்க. ஆனா, தூக்குத் தண்டனைங்கிற விஷயமே இல்லை, அந்தப் பாவி ஒரு பத்து வருஷம் ஜெயில்ல இருந்துட்டு, அப்புறம் வெளியே வந்து செட்டிலாயிடுவான்னா, அதைப் பார்த்துக்கிட்டு பாதிக்கப்பட்ட யாராச்சும் சும்மா இருப்பாங்களா? கேஸ் நடக்கும்போதே அவனைப் போட்டுத் தள்ளிட மாட்டாங்களா? </div><div><br /></div><div>அதுவும், ஆயுள் தண்டனைன்னா, அவன் காலம் முழுக்க ஜெயில்ல இருப்பான்னு அர்த்தம் கிடையாது. பதினாலு வருஷமோ, பத்து வருஷமோ... இடையில காந்தி பொறந்த நாள், அண்ணா பொறந்த நாள்னெல்லாம் வருது... அவன் இன்னும் சீக்கிரமே வெளியே வந்துடுவான். அது மட்டுமில்லை, அவன் ஜெயிலுக்குள்ளே பகவத் கீதையோ, குர்ரானோ, பைபிளோ நாள் முழுக்கப் படிச்சுக்கிட்டிருந்தா போதும், நன்னடைத்தை சர்டிஃபிகேட் கொடுத்து சீக்கிரமே வெளியே அனுப்பிடுவாங்க. நாட்டுக்குள்ள அவன் தியாகியா உலா வருவான்.</div><div><br /></div><div> </div><div>அப்பப்ப தேர்தல் வேற வந்துட்டு இருக்கு. எலெக்ஷன் ‘பணி’களைக் கவனிக்கிறதுக்கு வேற ஆள் வேணும். அதுக்கும் கதவுகளைத் திறந்துவிட்டுடுவாங்க.</div><div><br /></div><div>கடவுள் நம்பிக்கை இருந்தாலாவது, சரி, தப்புப் பண்ணவனைக் கடவுள் தண்டிப்பார்னு மனசைத் தேத்திக்கலாம். ஆனா, இப்ப உள்ள அறிவுஜீவிகளுக்கெல்லாம் அது கூட இல்லையே? கடவுள் நம்பிக்கை இல்லாதவன் தன் இழப்பை, தன்க்கு ஏற்பட்ட கொடுமையை எப்படி ஜீரணிப்பான்? அரசாங்கம் மரண தண்டனை கொடுக்கலேன்னா என்ன, நான் கொடுக்குறேன்னு கிளம்பிட மாட்டானா? நாட்டுல வெட்டு, குத்து இன்னும் பலப் பல மடங்கு அதிகமாகிடாதா?</div><div><br /></div><div>கடவுள் நம்பிக்கை உள்ளவன் கூட, ‘கடவுள் என் மூலமா தண்டனை கொடுக்குது. நான் வெறும் கருவிதான்’னு அந்தப் பழியையும் கடவுள் மேல தூக்கிப் போட்டுட்டு, பழி வாங்க மாட்டான்கிறது என்ன நிச்சயம்?</div><div><br /></div><div>இதுக்கெல்லாம் என்ன செய்யப்போறோம்? </div><div><br /></div><div><span class="Apple-style-span">7.</span> ‘ஜெயில்ங்கிறது தண்டனை கொடுக்குற இடமில்லை, அது திருத்துற இடம்; பக்குவப்படுத்துற இடம்’னு அறிவுஜீவிக் கூட்டம் ஒண்ணு சொல்லிக்கிட்டு அலையுது. சந்தானம் காமெடி மாதிரி இருக்கு. வெளியே அத்தனை பெரியவங்க, சமுதாயம், கோயில்கள், பள்ளிக்கூடங்கள், நல்லவர்கள் இருந்தபோதும் ஒருத்தனைத் திருத்த முடியலையாம்; அவன் தப்புப் பண்ணுவானாம். ஜெயிலுக்குப் போவானாம்; அங்கே சில மாசம் அல்லது சில வருஷம் இருந்தா, திருந்திடுவானாம். முடியல!</div><div><br /></div><div>8. குறிப்பிட்ட வயசுக்குக் கீழே இருந்தா, அவனை அல்லது அவளை சிறுவர் கணக்குல சேர்த்து, தூக்குத் தண்டனை கொடுக்கக்கூடாதுன்னு ஒரு விதி இருக்கு. அவன் தனக்குத் தெரிஞ்சு வேணும்னே செய்திருக்கமாட்டான், விளைவுகள் பத்தி அறிஞ்சிருக்க மாட்டான், அவனைத் திருத்திடலாம்கிற நம்பிக்கைதான் காரணம். இது சரி, ஆனா, பெண்கள்னாலும் தூக்கு தண்டனை கொடுக்கக்கூடாதுன்னு சில பேர் பாய்ஞ்சுக்கிட்டு வராங்களே, அது ஏன்? பாருங்க, இன்னிக்கு சீரியல்கள்ல பெரும்பாலான கொலைகளைப் பெண்கள்தான் செய்யுறாங்க. நாட்டு நடப்பைப் பிரதிபலிக்கிறதுதானேங்க சீரியல்?</div><div><br /></div><div><span class="Apple-style-span">9.</span><span class="Apple-style-span" style="font-family: arial; "> இந்த நாட்டுல எப்பவுமே கொலைகாரனுக்கும், கொள்ளைக்காரனுக்கும், தீவிரவாதிக்கும்தான் ஒரு கோஷ்டி வரிஞ்சு கட்டிக்கிட்டு வக்காலத்து வாங்கிட்டு வருதே தவிர, பாதிக்கப்பட்ட அப்பிராணிகளுக்கு, நல்ல மனுஷங்களுக்கு ஆதரவா ஏன் அவங்க கை நீளமாட்டேங்குது?</span></div><div><span class="Apple-style-span" style="font-family: arial; "><br /></span></div><div><span class="Apple-style-span"> </span></div><div><span class="Apple-style-span" style="font-family: arial; ">10. ஒருமுறை தூக்குத் தண்டனை கொடுத்துட்டா, அப்புறம் அவன் மேல தப்பு இல்லேன்னு தெரிஞ்சா, போன உயிரைத் திருப்பி எடுக்க முடியாதுங்கறது அறிவுஜீவிகளோட ஒரு வாதம். நியாயம்தான். ஆனா, நம்ம நாட்டுச் சட்டப்படி, யாருக்கும் அத்தனை லேசுல தூக்குத் தண்டனை கொடுத்துட முடியாது. குற்றாவளிக்கு எதிரா எல்லாமே 100 சதவிகிதம் இருக்குதுன்னு சந்தேகமில்லாம நிரூபிக்கப்பட்ட பிறகுதான், தூக்குத் தண்டனைங்கிற பேச்சே வரும். அப்படியும், ஒண்ணு ரெண்டு கேஸ்ல அப்பிராணிகள் அநியாயமா சதி வலையில சிக்கி, தூக்குதண்டனை வரைக்கும் வந்துடலாம். ஆனா, அந்த ஒண்ணு ரெண்டு கேஸ்களுக்காக ஒட்டு மொத்தமா தூக்குத் தண்டனைங்கிறதையே தூக்கிட்டா, வன்முறையாளர்களுக்கு, திட்டமிட்டுக் கொலைச் சதிகள்ல ஈடுபடுறவங்களுக்குக் குளிர் விட்டுப் போயிடாதா?</span></div><div><span class="Apple-style-span"><br /></span></div><div><span class="Apple-style-span" style="font-family: arial; ">கடைசியில என்ன ஆகுது... ‘யாரும் யாரையாச்சும் வெட்டிக்கோங்க, குத்திக் கொன்னுக்கோங்க. வெடி வெச்சு ஒட்டு மொத்தமா ஐந்நூறு பேர், ஆயிரம் பேர்னு போட்டுத் தள்ளுங்க; நாங்க கண்டுக்க மாட்டோம். உள்ளே சொகுசா வெச்சு சோறு போடறோம்’னு அரசாங்கம் சொல்ற மாதிரியில்ல ஆகுது.</span></div><div><br /></div><div>நல்லா கவனியுங்க; இதனாலெல்லாம் தூக்குத் தண்டனை இருந்தேதான் ஆகணும்னு நான் வாதிட வரலை. ஆனா, மேலே உள்ள என் சந்தேகங்களுக்கு என்ன பதில்? இதுக்கெல்லாம் என்ன தீர்வு தரப் போறோம்?</div><div><br /></div><div>தூக்குத் தண்டனை பத்தி காந்தி அப்பவே அப்படி சொன்னார், ராஜாஜி இப்படி சொன்னார், அம்பேத்கரும் அப்படிச் சொல்லியிருக்கார்னு தங்களோட வாதத்துக்கு வலு சேர்க்கிற அறிவுஜீவிங்க, என்னோட கேள்விகளுக்கும் அந்த மகான்கள் ஏதாவது பதில் சொல்லியிருக்காங்களான்னு தேடி, பதில் வாங்கிக் கொடுத்தாங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன்.</div><div><br /></div>கிருபாநந்தினிhttp://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3798934757408312479.post-91036219904067999372010-05-08T17:51:00.006+05:302010-05-08T18:53:26.265+05:30விடைபெறுகிறேன், வணக்கம்!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsW4iFTbyLR_W0JIs1mYfSMh7fH14lCeMbPqjbhYAdG2uwi0x1xGNLUwZjNA-LjGZo96xMRs7iq1rvf1Iybs8jMAjYtQme6TYsj_6af1SA3AvTiJ0OYsJFL_eAQ7KGQm3WZB6eMtU30O0/s1600/t1-1.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 185px; height: 238px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsW4iFTbyLR_W0JIs1mYfSMh7fH14lCeMbPqjbhYAdG2uwi0x1xGNLUwZjNA-LjGZo96xMRs7iq1rvf1Iybs8jMAjYtQme6TYsj_6af1SA3AvTiJ0OYsJFL_eAQ7KGQm3WZB6eMtU30O0/s400/t1-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5468887209431608818" border="0" /></a><span style="color: rgb(204, 0, 0);font-size:180%;" ><span style="font-weight: bold;">ந</span></span><span style="color: rgb(204, 0, 0);">தி, ரதி, ரவி... இன்னும் பலருக்கும் சந்தோஷம் அளிக்கக்கூடிய செய்தி ஒண்ணைக் கடைசியில சொல்றேன்.</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);font-size:180%;" ><span style="font-weight: bold;">எ</span></span><span style="color: rgb(51, 51, 255);">ன்னோட ‘சட்டங்களும் தர்மங்களும்’ பதிவைப் படிச்சுட்டுக் கடுமையா திட்டி வந்த கடிதங்கள் அத்தனையையும் நான் பப்ளிஷ் பண்ணிட்டேன். வழக்கம்போல ஆபாச வார்த்தைகளைக் கொட்டி வந்த பின்னூட்டங்கள் நிறைய. அது எதையும் பதிவிடலே!</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">இதுல எனக்கு ஒரு ஆச்சரியம் என்னன்னா... நான் ஆண்களுக்கு வக்காலத்து வாங்கி எழுதியிருந்த அந்தப் பதிவைப் படிச்சுட்டு என்னை ஆபாசமா திட்டியிருக்கிறதும் ஆண்கள்தான். சொல்லப்போனா ‘வெளியூர்க்காரன்’ போல ஒரு சில பதிவர்களேகூட மகா மோசமா, ஆபாச வார்த்தைகளால என்னை அர்ச்சனை பண்ணியிருந்தாங்க. பெண்களுக்கு வக்காலத்து வாங்க இத்தனை ஆம்பிளை சிங்கங்கள் இருக்கிறதை நினைச்சு எனக்கு ஒரு விதத்துல பெருமையாவும் இருக்கு; சந்தோஷமாவும் இருக்கு.</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">இங்கே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்க விரும்பறேன். பெண்ணுரிமை, பெண்ணுக்குச் சுதந்திரம் கொடுக்கணும்னு வாயளவில் பேசுற ஆண்கள் யாரும் தங்கள் வீட்டுப் பெண்களுக்கு அந்தச் சுதந்திரத்தைக் கொடுக்க விரும்புறது இல்லே. மத்த பெண்கள் ‘சுதந்திரமா’ இருந்தாதான் அவங்களுக்குச் சந்தோஷம்.</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">தமிழ்நாட்டுல கவிராஜர்களா உலா வந்துட்டிருக்கிற இரண்டு கவிஞர்களைப் பத்தி நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தைச் சொல்றேன். ஒருத்தரோட பொண்டாட்டியும் நல்ல கவிதாயினிதான். பிரமாதமா கவிதை எழுதக்கூடியவங்கதான். ஆனா, வெளியில பெண்ணைப் போற்றிப் பேசியும், கவிதைகள் எழுதியும், பாரதிக்கு அடுத்த வாரிசா தன்னை நிரூபிச்சுக்க விரும்புற அந்தக் கவிஞர், தன் பெண்டாட்டியோட எழுத்துக்குத் தடா போட்டுட்டாரு. காரணம், அந்தம்மா எழுதினா இவருக்குப் பேரும் புகழும் போயிடுச்சுன்னா என்னா பண்றதுங்கிற கவ்லைதான்! அது மட்டுமில்லே; அந்தம்மா எந்தப் பத்திரிகைக்கும் பேட்டியே கொடுக்கக்கூடாது; கதைகளோ, கவிதைகளோ, கட்டுரைகளோ எழுதித் தரக் கூடாது. அப்படியே பேட்டி கொடுத்தாலும், கதை, கட்டுரை, கவிதை எழுதினாலும், இவரோட அனுமதி வாங்கிட்டுதான் செய்யணும். அதையும் இவர் வாங்கி, வரிக்கு வரி படிச்சுத் திருத்தம் செய்வாரு. அப்புறம்தான் அதை அந்தப் பத்திரிகை வெளியிடணும். பொது நிகழ்ச்சி எதுலயும் அந்தம்மா கலந்துக்கக்கூடாது. இப்படி ஏகப்பட்ட உத்தரவுகளைப் போட்டு, அந்தம்மாவை வீட்டுச் சிறை போல முடக்கி வெச்சுட்டாரு.</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">இன்னொருத்தர் இருக்காரு. பெண்ணே தெய்வம், பெண்ணைப் போற்றாத நாடு உருப்படாதுன்னெல்லாம் வீரம் கொப்பளிக்கக் கவிதை எழுதுவாரு. அவரு இன்னும் மோசம். முந்தியெல்லாம், வெளியே போகும்போது தன் பெண்டாட்டியை வீட்டுக்குள்ள வெச்சுப் பூட்டிட்டுதான் போவாராம். சாயந்திரம் அவர் திரும்பி வர்ற வரைக்கும் அந்தம்மாவுக்கு வீட்டுச் சிறைதான். இப்பவும் அப்படித்தான் இருக்காருன்னு தெரியலே.</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">இவங்கெல்லாம்தான் பெண்ணுரிமையைப் பத்தி வாய் கிழியப் பேசுறவங்க. இப்படித்தான் பல பேர் இருக்காங்க.</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">ஆனா, ஒண்ணு நிச்சயம். பெண் உரிமை, பெண் சுதந்திரம்னு வாயளவுல பேசாம, என்னோட கணவர் கிருபா போல, நிஜமாவே தங்களோட பெண்டாட்டியை அன்பாவும், மகிழ்ச்சியாவும் வெச்சிருக்கிற ஆண்கள் அதிகம்.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);font-size:180%;" ><span style="font-weight: bold;">கி</span></span><span style="color: rgb(204, 51, 204);">ருபா டெல்லி போய் மூணு மாசத்துக்கு மேல ஆகுது. சாஃப்ட்வேர்ல கில்லாடி அவரு. சைபர் கிரைம் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிறதுல அவரோட பங்களிப்பும் உண்டு. சில காரணங்களுக்காக, அவரோட வேலைகளைப் பத்தி அதிகம் விவரிச்சு எழுத முடியாத நிலையில இருக்கேன்.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">ஒரு வாரம் முந்தி அவர் கோயமுத்தூர் வந்தார். நான்தான் போன் பண்ணி அவரை உடனே வரச் சொன்னேன்.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">எனக்கு ரொம்ப நாளாவே தலைவலி அதிகம் உண்டு. போன மாசம் ஸ்கேன் பண்ணிப் பார்த்தப்போ, மூளையில ஒரு கட்டி இருக்குன்னு தெரிஞ்சுது. <span style="color: rgb(0, 153, 0);">(ஆஹா..! இப்பத்தானே புரியுது நீ ஏன் அத்தனை உளறினேன்னு!) </span>உடனே ஆபரேட் பண்ணணும்னாங்க டாக்டருங்க. இதை கிருபாவுக்குத் தெரியப்படுத்தினா, துடிச்சுப் போயிடுவாரேன்னு சொல்லலை. கட்டியைக் கரைக்குறதுக்கு மருந்து, மாத்திரை வாங்கிச் சாப்பிட்டுக்கிட்டிருந்தேன்.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">போன வாரம், தலைவலி அதிகமா போயி, மயங்கி விழுற நிலைமை. இனியும் சொல்லாம இருந்தா நல்லாருக்காதுன்னு, அவருக்கு போன் பண்ணேன். உடனே ஓடி வந்தாரு. டாக்டர்கிட்ட காண்பிச்சோம். “நிலைமை சீரியஸா இருக்கு. உடனே ஆபரேஷனுக்கு ஏற்பாடு பண்ணுங்க”ன்னாரு டாக்டரு.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">கிருபாவுக்கு டெல்லி வேலை முடியலை. அதனால, அங்கே அவருக்குத் தற்காலிகமா கொடுத்திருக்கிற குவார்ட்டர்ஸிலேயே போய்த் தங்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். அவரோட அம்மாவும், தங்கச்சியும் எங்களோட வராங்க. குழந்தை புஜ்ஜிம்மாவும் எங்களோடு வருது.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">டெல்லியில இருக்கிற ஒரு நல்ல ஆஸ்பத்திரியில, வர புதன்கிழமைக்குள்ள சேர்ந்துடுவேன். ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சு பொழைச்செழுந்து வருவேனாங்கிறது சந்தேகம்தான்! அதனால, இப்பவே உங்க அத்தனை பேர் கிட்டயும் விடைபெற்றுக்கிறேன்.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">தமிழ்நதி, ரதி, செந்தழல் ரவி உள்ளிட்ட அத்தனை பேருக்கும் வணக்கம். குறுகிய காலத்துல எனக்கு ஃபாலோயரா சேர்ந்திருக்கிற </span><span style="color: rgb(204, 51, 204);font-family:arial;" >70</span><span style="color: rgb(204, 51, 204);"> பேருக்கும் வணக்கம். எனக்கு முதன்முதல்ல விருது கொடுத்து ஊக்குவிச்ச ‘என் ரசனை’ பதிவர் ‘ரசிக்கும் சீமாட்டி’க்கு வணக்கம். எனக்குப் புத்தகப் பரிசு கொடுத்து ஊக்குவிச்ச பதிவர் ரவிபிரகாஷுக்கு வணக்கம். கடைசியா, என்னை ஊட்டிக்கு வரச் சொல்லி அன்போடு அழைச்ச பதிவர் லதானந்துக்கு வணக்கம்.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">‘போயிட்டு வரேன்’னு சொல்லத்தான் ஆசை. ஆனா, தெரியலை! நாளை என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும்? மறுபடி நான் வரலாம்; வராமலும் போகலாம்!</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">மனுஷங்களாப் பிறந்தவங்க ஒரு நாள் போய்ச் சேர வேண்டியவங்கதான். அதனால, மரணத்தைக் கண்டு எனக்குப் பயம் ஒண்ணும் இல்லை. ஆனா, என் புஜ்ஜிம்மாவை விட்டு.......</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">வரேங்க! முடிஞ்சா பின்னாடி சந்திப்போம்.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">உங்க அன்புள்ள, <span style="font-weight: bold;">கிருபாநந்தினி</span>.</span><br /><br /><span style="color: rgb(255, 255, 255);">.</span>கிருபாநந்தினிhttp://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.com95tag:blogger.com,1999:blog-3798934757408312479.post-48640946401015081782010-04-30T22:38:00.019+05:302010-04-30T23:50:19.153+05:30ரிப் வான் விங்கிளும் லதானந்த் அங்கிளும்!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZVtLF47cslWbKs5eRpxpLJybxLa2MHftNRt-EUoh5VEJzoQI7atRiPQ2npFvZhsKEeJjcjeiRP-e-tBgoF14OvncSSZIGN1LzFTsfWKLcf2z2RJPdLfkZ3PYW0UUKLEzrdybBGOXNapw/s1600/latha.JPG"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 150px; height: 290px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZVtLF47cslWbKs5eRpxpLJybxLa2MHftNRt-EUoh5VEJzoQI7atRiPQ2npFvZhsKEeJjcjeiRP-e-tBgoF14OvncSSZIGN1LzFTsfWKLcf2z2RJPdLfkZ3PYW0UUKLEzrdybBGOXNapw/s400/latha.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5465996590431845970" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJlwRHT5UR61t0aj6t-o8ZmpNBFZr18OZvqm14a9UpA4CvMr-qe2hVmO0CjQU_cRN8NddHvO2q-6VHPfGCIICFtqYJw03sg0g5ZzmuI3PtP2fXCoUE3JM6eQuKKU3rEdAf599tzBlNWac/s1600/rip-van-winklet.jpg"><img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 338px; height: 263px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJlwRHT5UR61t0aj6t-o8ZmpNBFZr18OZvqm14a9UpA4CvMr-qe2hVmO0CjQU_cRN8NddHvO2q-6VHPfGCIICFtqYJw03sg0g5ZzmuI3PtP2fXCoUE3JM6eQuKKU3rEdAf599tzBlNWac/s400/rip-van-winklet.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5465996317547929250" border="0" /></a><span style="color: rgb(51, 51, 51);"><span style="color: rgb(255, 0, 0);"><span style="color: rgb(51, 51, 255);"><span style="font-size:180%;"><span style="font-weight: bold;">ல</span></span>தானந்த் அங்கிள் தன் வலைப்பூவுல, என் பெயரைத் தலைப்புல போட்டு ‘கிருபாநந்தினியும் ரிப் வான் விங்கிளும்’னு ஒரு பதிவே போட்டுருக்காரு. அதுக்கு நன்றி சொல்ல வேணாமா? அதான்... விங்கிளும் அங்கிளும்னு எதுகைமோனையோட ஒரு பதிவு போட்டுட்டேன். அவர் பத்துக் கேள்விகள் கேட்டிருந்தாரு. அதுக்கான பதில்கள்தான் இது.</span></span></span><br /><div style="text-align: left;"><br /><span style="color: rgb(51, 51, 51);"><span style="color: rgb(255, 0, 0);"><span style="color: rgb(51, 51, 255);">லதானந்த் அங்கிள் பத்தி எனக்கு அதிகம் தெரியாது. கிருபா எனக்கு பிளாக் பத்தி அறிமுகம் பண்ணி, சுவாரசியமான சில பேரோட பிளாக்குகளைப் பத்திச் சொன்னப்போ, நான் ஆரம்பத்துல படிச்ச சில பிளாக்குகள்ல லதானந்த அங்கிளோட பிளாகும் ஒண்ணு. அவர் மக வயசுதான் இருக்கும் எனக்கு. அந்த உரிமைல அங்கிள்... அங்கிள்னு அவர் பிளாக்ல கமெண்ட் பண்ணிட்டிருந்தேன். அப்புறம் என்னவோ கேள்வி-பதில் போட்டி வெச்சாரு. அதுக்கு நானும் கேள்வி கேட்டிருந்தேன். அதுக்கு அவரு, ‘பிளாக் எழுதாதவங்க கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்றதில்லை’னு ஸ்ட்ரிக்டா சொல்லியிருந்தாரு. வருத்தமாயிடுச்சு எனக்கு. கிருபா கிட்ட சொன்னேன். உடனே பிளாக் ஆரம்பிச்சுக் கொடுத்து, எழுதுன்னு ஊக்குவிச்சாரு.</span></span></span><br /><br /><span style="color: rgb(51, 51, 51);"><span style="color: rgb(255, 0, 0);"><span style="color: rgb(51, 51, 255);">ஆக, நான் பிளாக் ஆரம்பிச்சு இன்னிய வரைக்கும் எத்தையாச்சும் உளறிக்கொட்டிட்டு இருக்கிறதுக்கான புண்ணியம் அல்லது பாவம் எல்லாம் அங்கிளைத்தான் சேரும். அதனால, எனக்கு வர்ற பாராட்டுகள்லயும் திட்டுகள்லயும் பாதி அவருக்குப் போயிடுறதாத்தான் நான் நெனைச்சுக்கறேன்.</span></span></span><br /><br /><span style="color: rgb(51, 51, 51);"><span style="color: rgb(255, 0, 0);"><span style="color: rgb(51, 51, 255);">சரி, அவர் கேட்டிருந்த கேள்விகளும் அதுக்கான என்னோட பதில்களும் கீழே:</span></span></span><br /><br /><span style="color: rgb(51, 51, 51);"><span style="color: rgb(255, 0, 0);">1. அவசரமாக டாய்லட் போக வேண்டிய தருணத்தில் கழிவறை கிடைக்காமல் திண்டாடியிருக்கிறீர்களா?</span></span><br /><span style="color: rgb(51, 51, 51);"><span style="color: rgb(255, 0, 0);"><span style="color: rgb(51, 51, 255);">கிடையாது. இயற்கை உபாதைகளை ஆம்பிளைங்களாலதான் அடக்க முடியாது. ஒரு விஷயம் சொல்றேன். மன்னர் காலத்துல தூதுவர்களை அனுப்புவாங்க தெரியுமா, அவன் போற குதிரை பொம்பளைக் குதிரையாதான் இருக்கும். ஏன்னா, ஆம்பிளைக் குதிரையா இருந்தா, அங்கங்கே ஒன் பாத்ரூம், டூ பாத்ரூம் போறதுக்காக நின்னுடும். பொம்பளைக் குதிரை நிக்காம ஓடிட்டே இருக்கும். இப்ப புரியுதா?</span></span></span><br /><br /><span style="color: rgb(51, 51, 51);"><span style="color: rgb(255, 0, 0);">2. யாரைப் பார்த்துப் பொறாமைப் படுகிறீர்கள்?</span></span><br /><span style="color: rgb(51, 51, 51);"><span style="color: rgb(255, 0, 0);"><span style="color: rgb(51, 51, 255);">லதானந்த அங்கிளைப் பாத்துதான்! இந்த வயசுலயும் பாருங்களேன், சின்னப்புள்ள மாதிரி என்னமா ஜாலியா பிளாக் எழுதிட்டிருக்குறாரு!</span> </span></span><br /><span style="color: rgb(51, 51, 51);"><span style="color: rgb(255, 0, 0);"><br />3. எதிர்பாராமல் கிடைத்த கிளுகிளு அனுபவம் ஏதாவது?</span></span><br /><span style="color: rgb(51, 51, 51);"><span style="color: rgb(255, 0, 0);"><span style="color: rgb(51, 51, 255);">என் கணவர் கிருபாவை நான் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டது பத்தி என் வலைப்பூவுல ஏற்கெனவே எழுதியிருக்கேன். கல்யாணம் நிச்சயமான பிற்பாடு, அதாவது கல்யாணத்துக்கு ரெண்டு மாசம் இருக்கிறப்போ ஒரு நாள் அவர் எங்க வீட்டுக்கு வந்தாரு. கல்யாணத்துக்குப் புடவை எடுத்திருக்கிறதா சொல்லி எங்கப்பா, அம்மா கிட்ட காண்பிச்சாரு. கொஞ்ச நேரம் பேசிட்டிருந்துட்டுக் கிளம்பிப் போனாரு. நானும் அவரை வழியனுப்புறதுக்காகக் கூடவே போனேன். வெளி வராண்டாவுக்குப் போனதும் கிருபா சட்டுனு திரும்பி என்னை இறுக்க அணைச்சுக்கிட்டு ‘ஐ லவ் யூ நந்தினி’ன்னாரு. திடுக்குனு ஆயிருச்சு எனக்கு. உதறி விலகிட்டேன். ‘சாரி... சாரி நந்தினி! ஐ யம் சாரி!’ன்னு அவர் பதறினதை நினைச்சா இப்பவும் சிரிப்பா வருது எனக்கு. அதுக்கப்புறம் கல்யாணம் முடியிற வரைக்கும் அவர் விரல் கூட எம்மேல பட்டதில்லே. எதிர்பாராம கிடைச்ச கிளுகிளு அனுபவம் இதுதான்.</span></span></span><br /><br /><span style="color: rgb(51, 51, 51);"><span style="color: rgb(255, 0, 0);">4. நீங்கள் அசடு வழிந்த ஓர் உண்மைச் சம்பவம் சொல்லுங்களேன்?</span></span><br /><span style="color: rgb(51, 51, 51);"><span style="color: rgb(255, 0, 0);"><span style="color: rgb(51, 51, 255);">காலேஜ் படிக்குறப்போ நானும் ப்ரியதர்ஷினிங்கிற என் சிநேகிதியுமா ஒரு ஓட்டலுக்குப் போனோம். சென்னாபட்டூரா ஆர்டர் பண்ணோம். அதுக்கு முன்னே பின்னே நாங்க சென்னாபட்டூரா தின்னதில்லே. முதல்ல ஒரு அகலமான தட்டுல சுண்டல் மாதிரி கொண்டு வந்து வெச்சான் சர்வர். அப்புறம் ரொம்ப நேரமா ஆளையே காணோம். சரி, இதாம் போலிருக்கு சென்னாபட்டூரான்னு நெனைச்சுக்கிட்டு நானும் அவளும் போட்டி போட்டுக்கிட்டு தட்டைக் காலி பண்ணோம். அப்புறமா நிதானமா பூரி மாதிரி கொண்டு வரான். நாங்க சுண்டலைத் தின்னு முடிச்சதைப் பாத்து குபுக்குனு சிரிச்சுட்டான். நான் ரொம்ப அசடு வழிஞ்ச சம்பவம் அது. ப்ரியதர்ஷினி அவன் சிரிச்சது பொறுக்காம வுடு வுடுன்னு செம டோஸ் வுட்டா. மேனேஜர் வந்து சமாதானம் பண்ணும்படியாயிருச்சு!</span></span></span><br /><span style="color: rgb(51, 51, 51);"><span style="color: rgb(255, 0, 0);"> </span></span><span style="color: rgb(51, 51, 51);"><span style="color: rgb(255, 0, 0);"><br />5. இன்றளவும் உறுத்திக் கொண்டிருக்கும் குற்ற உணர்வு ஏதாவது இருக்கிறதா?</span></span><br /><span style="color: rgb(51, 51, 51);"><span style="color: rgb(255, 0, 0);"><span style="color: rgb(51, 51, 255);">இருக்கு. எட்டாங்கிளாஸ் படிக்கும்போது என் இங்கிலீஷ் புக்கைத் தொலைச்சுட்டேன். அப்பாவுக்குத் தெரிஞ்சா திட்டுவாரேன்னு, என் சிநேகிதி ரம்யாவோட இங்கிலீஷ் புக்கைத் திருடிக்கிட்டுப் போயிட்டேன். மறுநாள், புக் இல்லாம அவ கிளாஸ் டீச்சர் கிட்ட ஸ்கேலால அடி வாங்கினா. எனக்குப் பாவமாயிடுச்சு. அவளோட தொலைஞ்ச புக்கை நானே தேடிக் கண்டுபிடிச்சுக் கொடுத்த மாதிரி அவ கிட்டே திருப்பிக் கொடுத்துட்டேன். அவ வாத்தியார்கிட்ட அடிவாங்கினப்போ பாவமா இருந்துது. அதைவிட, புக்கைக் கண்டுபிடிச்சு(!)க் கொடுத்தப்போ அவ என் கையைப் பிடிச்சுக்கிட்டு ‘தேங்க்ஸ்டி... தேங்க்ஸ்டி...’னு நூறு தேங்க்ஸ் சொன்னாளே, அப்பதான் ரொம்பப் பாவமா இருந்துது. இன்னிய வரைக்கும் என் மனசுல உறுத்திக்கிட்டிருக்குற குற்ற உணர்வு இதுதான்!</span></span></span><br /><br /><span style="color: rgb(51, 51, 51);"><span style="color: rgb(255, 0, 0);">6. சினிமாவுக்கு பிளாக்கில் டிக்கட் வாங்கிச் சென்றிருக்கிறீர்களா?</span></span><br /><span style="color: rgb(51, 51, 51);"><span style="color: rgb(255, 0, 0);"><span style="color: rgb(51, 51, 255);">ம்... யார் படத்துக்குன்னு சொன்னா கேலி பண்ண ஆரம்பிச்சுடுவாங்க!</span></span></span><br /><br /><span style="color: rgb(51, 51, 51);"><span style="color: rgb(255, 0, 0);">7. நீங்கள் மீறியதிலேயே பெரிய சட்ட மீறல் எது?</span></span><br /><span style="color: rgb(51, 51, 51);"><span style="color: rgb(255, 0, 0);"><span style="color: rgb(51, 51, 255);">இல்லை. அப்படி எதுவும் தெரியலை. ஒரு தடவை ரயில்வே லைனை கிராஸ் பண்ணி கோயமுத்தூர் ஸ்டேஷனுக்குப் போனேன். அப்படி கிராஸ் பண்ணக் கூடாதாமே! அது சட்டப்படி தப்புன்னு பிளாட்பாரத்துல இருந்த பெரியவர் ஒருவர் சொன்னாரு. அது உண்மையா இருந்தா, அதுதான் நான் செஞ்ச பெரிய சட்ட மீறலா இருக்கும். </span></span></span><br /><br /><span style="color: rgb(51, 51, 51);"><span style="color: rgb(255, 0, 0);">8. அனானி கமெண்ட் போட்டிருக்கிறீர்களா? ஆமெனில் யாருக்கு? எப்போது?</span></span><br /><span style="color: rgb(51, 51, 51);"><span style="color: rgb(255, 0, 0);"><span style="color: rgb(51, 51, 255);">யுவகிருஷ்ணாவுக்குப் போட்டிருக்கேன். எதுக்குன்னு ஞாபகம் இல்லே. அவர் போட்டிருந்த பதிவு ஒண்ணு என்னை ரொம்ப உறுத்திச்சு. கடுப்பாகி போட்டேன்.</span></span></span><br /><br /><span style="color: rgb(51, 51, 51);"><span style="color: rgb(255, 0, 0);">9. அன்றைய சரோஜாதேவி இன்றைய மஜா மல்லிகா யாருடைய எழுத்து சூப்பர். ஒப்பிடவும்.</span></span><br /><span style="color: rgb(51, 51, 51);"><span style="color: rgb(255, 0, 0);"><span style="color: rgb(51, 51, 255);">நா வரலைப்பா இந்த ஆட்டத்துக்கு!</span></span></span><br /><br /><span style="color: rgb(255, 0, 0);">10. எனது வலைப்பூவில் லிங்க் தரட்டுமா?</span><br /><span style="color: rgb(51, 51, 51);"><span style="color: rgb(255, 0, 0);"><span style="color: rgb(51, 51, 255);">தாங்களேன் அங்கிள்! அப்படியாவது நம்ம புகழ் பெருகட்டுமே! என்ன சொல்றீங்க?</span></span></span><br /><br /><span style="color: rgb(51, 51, 51);"><span style="color: rgb(255, 0, 0);"><span style="color: rgb(51, 51, 255);"><span style="color: rgb(255, 255, 255);">.</span></span></span></span><br /></div>கிருபாநந்தினிhttp://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3798934757408312479.post-37626699759493289542010-04-29T18:56:00.004+05:302010-04-29T21:10:20.579+05:30சட்டங்களும் தர்மங்களும்!<div style="text-align: left;"><a style="color: rgb(204, 51, 204);" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN8gaZjJ29TVdfHTYOFonLygM9O6Yu6DevvkQvjaHXNTMlZckQrbL0MdWrTlFMRMvkfEZDI1BzKPpMrpNx_GJ9RFcVvYbq0F4S7cP0J_iTLZ0TQqxf0v60rsmUkqv2Gi-kCCqBeGSz7_g/s1600/mother.JPG"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 250px; height: 288px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN8gaZjJ29TVdfHTYOFonLygM9O6Yu6DevvkQvjaHXNTMlZckQrbL0MdWrTlFMRMvkfEZDI1BzKPpMrpNx_GJ9RFcVvYbq0F4S7cP0J_iTLZ0TQqxf0v60rsmUkqv2Gi-kCCqBeGSz7_g/s400/mother.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5465584322296453346" border="0" /></a><span style="color: rgb(204, 51, 204);font-size:180%;" ><span style="font-weight: bold;">ச</span></span><span style="color: rgb(204, 51, 204);">ட்டம், தர்மம் இதப் பத்தியெல்லாம் அடிக்கடி இப்ப ரொம்பப் பேச்சு அடிபடுது! சட்டத்துக்கும் தர்மத்துக்கும் சம்பந்தமே இல்லாதவங்ககூட இது பத்தி நிறையப் பேசுறாங்க. அதனால, இந்த அரைவேக்காட்டுக்காரியும் சைடுல கொஞ்சம் உளறி வைப்போமேன்னுதான் இதை எழுதறேன்.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">சட்ட ரீதியா தப்பு இல்லாததெல்லாம் தர்ம ரீதியாவும் தப்பு இல்லாததுன்னு சொல்லிட முடியாது. தர்ம ரீதியா சரியானது எல்லாம் சட்ட ரீதியாவும் சரியானது ஆகிடாது.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">உதாரணமா, நம்ம நித்தி மேட்டரையே எடுத்துக்குவோமே! அவர் மேல இப்ப எத்தனையோ வழக்குகள். தங்கம் கடத்தினார், பண மோசடி பண்ணினார்னெல்லாம் புகார்கள் குவிஞ்சிட்டிருக்கு. இதெல்லாம் சட்ட ரீதியான தப்புகள். மாட்டினார்னா (மாட்டினாதான்!) இருக்கு ஆப்பு! ஆனா, இதெல்லாம் மக்கள்ட்ட எடுபடாது. ‘ஆமா! இப்ப எவன் ஊழல் பண்ணலை! இந்தக் கட்சித் தலைவர் குடும்பத்துக்கு இத்தனைக் கோடி ரூபாய் எப்படி வந்துச்சு? ரொம்ப யோக்கியமாதான் சம்பாரிச்சாரா? நித்தி சாமியார் ஏதோ நல்ல காரியம்(!) பண்ணி, பக்தர்கள் அன்பளிப்பா கொடுத்த பணம்தானே அது? கோடி கோடியா வந்து கொட்டுதேன்னு இவனுங்களுக்குப் பொறுக்கலே! அதனால அப்பாவி சாமிய மடக்கி உள்ள போட்டுட்டாங்க’ன்னு மன்னிச்சு விட்டுடுவாங்க. அதனாலதான், அவர் ஒரு நடிகையோடு குஷியா இருக்கும் படங்களை டி.வி-யிலும் பத்திரிகையிலும் மாத்தி மாத்திப் போட்டுட்டிருந்தாங்க.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">ஒரு ஆணும் பெண்ணும் விருப்பப்பட்டு, சம்மதப்பட்டு உறவு வெச்சுக்கிட்டா தப்பே இல்லைன்னு அடிச்சு சொல்லுது சட்டம். அப்படிப் பாத்தா நித்தி-ரஞ்சிதா படுக்கையறைக் காட்சிகளை ஒளிஞ்சிருந்து போட்டோ எடுத்தவன்தான் சட்டப்படி குற்றவாளி. அது ஒண்ணும் சினிமா காட்சி இல்லை. அதனால, அவங்க சம்மதம் இல்லாம அதை ஒளிபரப்பின தொலைக்காட்சி மேல கேஸ் போடணும். சின்னக் குழந்தைங்க பார்க்கிற நேரத்துல ‘ஏ’ சர்ட்டிபிஃகேட்கூட போடாம ஒளிபரப்பினதுக்குச் சட்டரீதியா அவங்களைத்தான் தண்டிக்கணும்.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">சரி, சட்ட ரீதியா நித்தி-ரஞ்சி செஞ்சது தப்பில்லை. ஆனா, தர்ம நியாயப்படி சரியா? இங்கேதான் சட்டம் வேற, தர்மம் வேறன்னு ஆகுது. மனோதர்மப்படி நித்தி செஞ்சது மகா துரோகம். தன்னை நம்பின பக்தர்களை ஏமாத்தியிருக்கார். ஆஷாடபூதி வேஷம் போட்டிருக்கார். அதனாலதான் மக்கள் கொதிச்செழுந்தாங்க.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">இன்னொரு கேஸைப் பார்ப்போம். குஷ்பு ஆன்ட்டி சொன்னது தப்பில்லைன்னு சொல்லிடுச்சு சட்டம். ஒரு ஆணும் பெண்ணும் கல்யாணத்துக்கு முன்னாடியே உறவு வெச்சுக்கலாம், அதுல ஒண்ணும் தப்பில்லை; படிச்ச இளைஞர்கள் யாரும் தங்களோட மனைவி கற்புள்ளவளா இருக்கணும்னு நினைக்க மாட்டாங்கன்னு சொன்னாங்க. அவங்க சொன்னதுல தப்பு இல்லை, தண்டிக்க சட்டத்துல இடமில்லைன்னு சொல்லிடுச்சு நீதிமன்றம். நியாயம்தான். சட்டத்துல இடமில்லைதான். ஆனா, இன்னிக்கு எந்தப் படிச்ச இளைஞர்கள் அப்படி நினைக்கிறாங்க? தன் மனைவி தனக்குத் துரோகம் பண்றாளான்னு ஆள் போட்டு செக் பண்றாங்க. ஒரு கணக்கு எடுத்துப் பாத்தீங்கன்னா தெரியும், கள்ளக்காதல் தொடர்பான கொலைங்க </span><span style="color: rgb(204, 51, 204);font-family:arial;" >1995-2000</span><span style="color: rgb(204, 51, 204);">-ல் இருந்ததைவிட </span><span style="color: rgb(204, 51, 204);font-family:arial;" >2001-2005</span><span style="color: rgb(204, 51, 204);">-ல் ரெண்டு மடங்கு அதிகமாகி இருக்கு; </span><span style="color: rgb(204, 51, 204);font-family:arial;" >2006-2010</span><span style="color: rgb(204, 51, 204);">-ல் நாலு மடங்காகியிருக்கு.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">குஷ்பு என்னா சொல்றது... பெரியார் அன்னிக்கே சொல்லிட்டார், ‘கல்யாணம்கிற தளையிலிருந்து பெண்கள் விடுபடணும்’னு. ஆனா, கல்யாணம் இல்லேன்னா குடும்ப அமைப்பு இல்லே; அப்பா, அம்மா, அண்ணன், தங்கைங்கிற எந்த உறவுகளும் இருக்காது. அப்புறம் காட்டுமிராண்டி வாழ்க்கைதான்!</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">பெண்ணை அடிமைப்படுத்த ஆண் குயுக்தியா கொண்டு வந்த அமைப்புதான் திருமணம்கிறது சிலரோட வாதம். ஆதி நாள்ல அப்படி இருக்கலாம். ஆனா, ஆணை அடிமைப்படுத்துற அமைப்பாதான் இன்னிக்குத் திருமணம் இருக்கு. கல்யாணம் ஆகுற வரைக்கும் ஜாலியா, சந்தோஷமா லைஃபை எஞ்ஜாய் பண்ற இளைஞர்கள் கல்யாணம் ஆன பிறகு முன்னைப் போல ஃப்ரெண்ட்ஸ்களோடு ஊர் சுத்த முடியாம, தன் விருப்பப்படி காசை செலவழிக்க முடியாம, சம்பளத்தை அப்படியே கொண்டு வந்து பெண்டாட்டி கிட்ட கொடுக்குறவங்கதான் அதிகம்.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">திருமண அமைப்பே வேண்டாம்னா, அது ஆண்களுக்குக் கொண்டாட்டம்தான். இருக்கிற வரைக்கும் ஒரு பெண்ணோடு ஜாலியா, சந்தோஷமா இருந்துட்டு, அப்புறம் மனசு ஒத்துப் போகலே, திருமணம் வேண்டாம்னு பிரிஞ்சுடலாம். எந்த கமிட்மென்ட்டும் கிடையாதுன்னா சந்தோஷம்தானே! ‘ஒரு ஆண் தன் மனைவியைத் தவிர, வேறு பெண்களோடு ரகசியத் தொடர்பு வெச்சுக்கலாம்; ஆனா, ஒரு மனைவிக்கு அந்தச் சுதந்திரம் கிடையாதா?’ன்னு, ஆடு நனையுதேன்னு அழுகிற ஓநாய்கள் இங்கே நிறைய இருக்கு. தப்பு செய்யற ஆணைத் திருத்துங்கப்பா; பெண்ணையும் ஆணுக்குச் சரியா தப்பு செய்யத் தூண்டாதீங்க ராசா!</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்றேன். தன் மனைவியைத் தவிர, வேறு பெண்ணோடு தொடர்பு வெச்சிருந்தாலும், பெரும்பாலான ஆண்கள் தங்கள் குடும்பத்தை நிர்க்கதியா விட்டுட்டுப் போயிடறதில்லே. பெண்டாட்டி மேலயும் பிரியமாதான் இருக்காங்க. கணவனின் கள்ள உறவு தெரிஞ்சு, பெண்டாட்டி அவனை டார்ச்சர் பண்றப்போதான் சண்டையே வருது. அதுக்காக, கணவனின் கள்ளத் தொடர்பு சரின்னு நான் இங்கே சொல்ல வரலை. அந்த நிலையிலயும் கணவன் தன் மனைவி மேலயும், பிள்ளைங்க மேலயும் பாசமாதான் இருக்கான்னு சொல்றேன்.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">அதுவே, ஒரு பெண்ணுக்கு வேறு ஆம்பிளையோடு தொடர்பு ஏற்பட்டுச்சுன்னு வைங்க, அவ தன் புருஷனையும், ஏன், மணி மணியான பிள்ளைங்களையும்கூட கொன்னு போடத் தயங்க மாட்டா. நான் சொல்றது தப்பா சரியான்னு சமீப கால பேப்பர்களை எடுத்துப் பாருங்க. கள்ளக் காதல் காரணமா, காதலனோடு கூட்டு சேர்ந்து கணவனையும் பிள்ளைங்களையும் கொன்ன பொண்ணுங்க லிஸ்ட்தான் அதிகம்.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">இதுல என்ன சைக்காலஜின்னா, ஆணுக்கு வேறு ஒரு பொண்ணு மேல ஏற்படறது ‘வீக்னஸ்’! பொண்ணுக்கு வேற ஒரு ஆண் மேல ஏற்படறது ‘ஸ்ட்ரெங்த்’! ஆண்களுக்கு வேற பொண்ணு மேல ஆசை வந்தாலும், பெரும்பாலானவங்களுக்குக் குடும்பமும் மனைவியும்தான் முக்கியம். அந்தப் பொண்ணு இரண்டாம்பட்சம்தான். ஆனா, வேற ஆண் மேல ஆசை வைக்கிற பொண்களுக்கு அவன்தான் முக்கியம்; கணவனும், குழந்தைங்களும் இரண்டாம்பட்சம்தான்!</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">அதனால நான் என்ன சொல்ல வரேன்னா, கல்யாணம் பண்ணிக்காமலே ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு வெச்சுக்கிறது சட்டப்படி தப்பில்லாததா இருக்கலாம்; ஆனா, மனோதர்மப்படி தப்புதான்! அம்மாவும் பிள்ளையும், அப்பாவும் பெண்ணும் உடலுறவு கொண்டாலும்தான் சட்டம் எட்ட நின்னு கைகட்டி வேடிக்கை பார்க்கும். அதுக்காக அதையும் சரின்னு சொல்லிடலாமா?</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">சட்டப்படி தப்பு இல்லேன்னாலே, தர்மப்படியும் அது தப்பு இல்லேன்னு ஆகிடாது. அதே போல, சட்டப்படி தப்புங்கிறதுக்காக மனோதர்மப்படியும் அது தப்புன்னு ஆகிடாது.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">பிரபாகரனின் தாயார் இங்கே தமிழ்நாட்டுல சிகிச்சை பெற வந்தாங்க. அவங்களை விமானத்தை விட்டுக் கீழேயே இறங்க விடாம அப்படியே திருப்பி அனுப்பிச்சுடுச்சு தமிழக அரசாங்கம். இது சட்டப்படி தப்பில்லைன்னு வாதிடுது ஒரு கூட்டம்.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">பிரபாகரன் மீது பல குற்றச்சாட்டுக்கள் இருக்கு. தேடப்படும் கைதியா அறிவிச்சுது இந்திய அரசு. அவர் கொல்லப்பட்டார்னு சிங்கள அரசு அறிவிச்சு ஒரு வருஷம் ஓடிப்போச்சு. ஆனா, இன்னமும் அவர் இறந்தாரா, உசுரோட இருக்காரான்னே புரியலை. மர்மமா இருக்கு. புத்த பிட்சு வேஷத்துல இருக்கார்னும் வதந்தி.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">அதெல்லாம் இருக்கட்டும். பிரபாகரனோட அம்மா பண்ணின பாவம் என்ன? அவங்களை விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்ப வேண்டிய கட்டாயம் என்ன? அவங்க என்ன, தேடப்படும் குற்றவாளியா? நாட்டுக்குள் அனுமதிக்கக்கூடாதவர்கள் பட்டியல்ல அவங்க பேரும் இருக்காம். எதுக்காக அந்தப் பட்டியல்ல அவங்க பேர் இருக்கணும்?</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">ஏன்... தமிழ்நாட்டை விட்டா அவங்க சிகிச்சை பெற வேற இடமே இல்லையான்னு கேள்வி எழுப்பியிருக்காரு ஒரு படிச்சவரு. வெளிநாட்டுலதான் அவங்க பிள்ளைங்க இருக்காங்க இல்லே, அவங்க வெச்சு, சிகிச்சை அளிச்சுக் காப்பாத்த வேண்டியதுதானேன்னு கேட்டிருக்காரு இன்னொருத்தரு. ‘இட்லிவடை’ன்னு ஒரு பிளாக்ல நான் படிச்சப்போ, எனக்குக்கூட ‘அதானே?’ன்னு தோணுச்சு. ‘நீங்க தைரியமா சொல்லிட்டீங்க; என்னால சொல்ல முடியலையே’ன்னு பின்னூட்டம் போட்டேன். யோசிச்சுப் பார்க்குறப்போ, நான் போட்ட பின்னூட்டம் தப்புன்னு தோணுது.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">இங்கே, </span><span style="color: rgb(204, 51, 204);font-family:arial;" >80</span><span style="color: rgb(204, 51, 204);"> வயசான இந்தம்மாவுக்கே சொந்த நாட்டுல கால் வைக்க இத்தனை நெருக்கடி இருக்குறப்போ, அவங்க நிலை என்னவோ?</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">அவங்க எப்படி வேணா இருந்துக்கட்டும்க; சட்டப்படி அவங்களைத் திருப்பி அனுப்பினது நியாயம்னு ‘சோ’ சார் சொல்றது சரியாவே இருக்கட்டும்க; சிகிச்சைக்குன்னு வந்தவங்களைத் திருப்பி அனுப்பினது நியாயமா? என் மனோதர்மப்படி அது மகா தப்புன்னுதான் சொல்லுவேன்.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">தன் கிட்டே சிகிச்சைக்குன்னு வந்தவன் ஒரு கொலைகாரனே ஆனாலும், அவனைக் காப்பாத்த வேண்டியது ஒரு டாக்டரோட கடமைன்னு அவங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கு. அப்படியிருக்குறப்போ, சிகிச்சைக்குன்னு வந்த இந்தம்மாவை தமிழ்நாடு அரசாங்கம் திருப்பி அனுப்பினது எந்த வகையில நியாயம்னு எனக்குப் புரியலே.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">இங்கே சிகிச்சைகூட எடுத்துக்க முடியாதபடிக்கு அவங்க பண்ணின தப்பென்ன? வயசான ஒரு பாட்டியம்மாவால தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கே கெட்டுடும்னா அதைவிட காமெடி வேற இல்லீங்க.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் சொந்த நாட்டானையே சுரண்டுவது எப்போது?’ன்னு வசனம் எழுதினார் கருணாநிதி. ‘இப்போது’ன்னு கத்திச் சொல்லணும்போல இருக்கு எனக்கு.<br /><br /><span style="color: rgb(255, 255, 255);">.</span><br /></span></div>கிருபாநந்தினிhttp://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-3798934757408312479.post-82703080142998206772010-04-23T22:33:00.005+05:302010-04-23T23:40:16.784+05:30கட்ட... கட்ட... நாட்டுக்கட்ட..!<span style="color: rgb(153, 51, 153);font-size:180%;" ><span style="font-weight: bold;">ப</span></span><span style="color: rgb(153, 51, 153);">திவு எழுதி ரொம்ப நாளாச்சுங்ணா... நாளச்சுங்கக்கா!</span><br /><br /><span style="color: rgb(153, 51, 153);">புடிக்கலை; எழுதுறதையே உட்டுடலாம்னு இருந்தேன். கிருபாதான், ‘சும்மா எழுது! தப்பா ஒண்ணும் எழுதலியே? உன்னோட அபிப்ராயங்களத்தானே எழுதறே? அது சில பேருக்குப் புடிக்கலேன்னா, அதுக்கு நாமென்ன பண்றது?’ங்கிறாரு.</span><br /><br /><span style="color: rgb(153, 51, 153);">பொதுவா எல்லாரும், உங்க கருத்த தகிரியமா சொல்லோணும்கிறாங்க; அப்படிச் சொன்னா, உனக்கு ஒரு கருமமும் தெரியலங்கிறாங்க; சிலர் நாம எழுதுறதைப் பாராட்டுறாங்க; அவிங்களைப் பத்தியே வெளிப்படையா நம்ம கருத்தச் சொன்னா, மூஞ்சத் திருப்பிக்கிட்டுப் போயிர்றாங்க! கருத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம்னு வெறுமே பேசிட்டிருக்கோம். கருத்து சொன்னா பதிலுக்கு எதிர்க் கருத்து சொன்னா பரவால்ல; நீ இன்னா கருத்து சொல்றதுன்னு திருப்பிக் கேட்டா இன்னா சொல்றது? ஆனா, அப்படிக் கேக்குறவங்க எல்லாம் அவங்க கருத்தச் சொல்லலாமாம்; அத எல்லாரும் ஏத்துக்கணுமாம்! நம்ம கருத்தச் சொல்லக்கூடாதாம்! இதான் நாட்டுல நியாயமாட்டம் இருக்குது!</span><br /><br /><span style="color: rgb(153, 51, 153);">அதான், நான் மத்தவங்க வலைப்பூக்களைப் படிச்சிட்டு, கமெண்ட் மட்டும் போட்டுட்டு நகந்துர்றது. தமிழ்நதியோட வலைப்பூவுல சில மேட்டர் பாத்தேன். எனக்குச் சிலது புரியலை. விளக்கம் கேட்டேன். சொல்லிச்சு. மறுபடி புரியலை. திரும்பக் கேட்டேன். ‘உனக்குப் பதில் சொல்லிட்டிருக்கிறதே எனக்கு வேலை இல்லை’ன்னு அக்கா கோவிச்சுக்கிச்சு. சரின்னு, கட்டக் கடைசியா ஒரே வரி கமெண்ட் மட்டும் போட்டுட்டு நகந்துட்டேன். அதை தமிழ்நதி பப்ளிஷ் பண்ணலை. அவ்ளோ காண்டு எம் மேல!</span><br /><br /><span style="color: rgb(153, 51, 153);">ரொம்ப ரசிச்சுப் போட்ட அந்த கமெண்ட்டை மட்டும் என் ஆசைக்கு இங்கே போட்டுட்டு, அடுத்த மேட்டருக்கு நகந்துர்றேன்.</span><br /><br /><span style="color: rgb(153, 51, 153);">//ஆறுவது சினம்; கூறுவது தமிழ்(நதியல்ல)! நன்றி தமிழ்நதி!//</span><br /><br /><span style="color: rgb(153, 51, 153);">ஓகே! நான் இனிமே ஒருத்தர் வம்புக்கும் போறதா இல்ல. உட்டேன்... உட்டேன்... உட்டுட்டேன்..!</span><br /><br /><span style="color: rgb(153, 51, 153);">உருப்படியா(!) சில கட்டைங்களைப் பத்திப் பேசலாம்.</span><br /><br /><a style="color: rgb(153, 51, 153);" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdaxP9gYFQ3qUkz1475KLR6pdeC8jGb7348FgVSpccwuf9HUjBPhOM8PQ1guHrUqVKbssjR7CUrpuKfM-mzNFOaL5X1YgWD4iBAw_WF6NFxm9Ua6R1bIOl9ESP2qF5PHNxflRZ-8-06YU/s1600/vik+kiran.jpg"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 233px; height: 319px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdaxP9gYFQ3qUkz1475KLR6pdeC8jGb7348FgVSpccwuf9HUjBPhOM8PQ1guHrUqVKbssjR7CUrpuKfM-mzNFOaL5X1YgWD4iBAw_WF6NFxm9Ua6R1bIOl9ESP2qF5PHNxflRZ-8-06YU/s400/vik+kiran.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5463396383104967090" border="0" /></a><span style="color: rgb(153, 51, 153);">‘கட்ட... கட்ட... கட்ட... நாட்டுக்கட்ட...’ன்னு ஒரு பாட்டு இருக்குது. விக்ரமும் கிரணும் ஆடுற பாட்டு. கிரணக்காவ நாட்டுக்கட்டன்னு சொல்லிப் பாடுறாரு விக்ரம். அத எந்தத் தாய்க்குலமும், மனைவிகுலமும், மகள்குலமும் எதிர்த்த மாதிரி தெரியல. நேத்துக்கூட அந்தப் பாட்டு டி.வி-யில ஓடிச்சு. மேல்மாடியில குடும்பத்தோட ஒக்காந்து ரசிச்சுக்கிட்டுத்தான் இருந்தாங்க.</span><br /><br /><span style="color: rgb(153, 51, 153);">பொம்பளைங்களை ‘கட்ட’ன்னு சொல்றது, ‘ஃபிகர்’னு சொல்றதுல ஆம்பளைங்களுக்கு அவ்ளோ ஆசை. கணக்குப் பண்ணிடலாம்கிற ஆசையில ஃபிகர், உணர்ச்சியே இருக்கக்கூடாதவ பொண்ணுங்கிற மனோபாவத்துல ‘கட்ட’... இப்படி பொம்பளைங்களை மட்டப்படுத்திப் பேர் வைக்கிறதைக்கூடப் புரிஞ்சுக்காம சில பொம்பளைங்க அதைக் கேட்டுக் கெக்கெக்கேன்னு சிரிக்குறதைப் பாத்தா, எனக்குப் பத்திக்கிட்டு வருது.</span><br /><br /><span style="color: rgb(153, 51, 153);">சரி, அந்த மூஞ்சி மொகரக்கட்டைகளை விடுங்க! நாம கட்ட ஆராய்ச்சிக்குப் போகலாம்.</span><br /><br /><span style="color: rgb(153, 51, 153);">முந்தியெல்லாம் ‘கட்டை’யானவன்னு சொன்னா, கொஞ்சம் அகலமா, ஆனா குள்ளமா வளர்ந்தவனைக் குறிக்கும். கட்டை விரல் மத்த விரல்களைவிடக் கட்டையா, குட்டையாதானே இருக்கு!</span><br /><br /><span style="color: rgb(153, 51, 153);">பாகவதர் ஏழரைக்கட்டை சுருதியிலே பாடறார்னு சொல்லுவாங்க. அந்தக் கட்டை எதைக் குறிக்குதுன்னு எனக்குத் தெரியலே. நாலு கட்டையில பாடுறதும்பாங்க. குரல் தொனியோட அதிர்வு எண்ணைக் குறிக்குதா அந்தக் கட்டைன்னு யோசிக்கிறேன்.</span><br /><br /><span style="color: rgb(153, 51, 153);">கிராமத்துல பாட்டிமார்களெல்லாம் ‘அடக் கட்டைல போறவனே’ன்னு சர்வ சாதாரணமா திட்டி நான் பாத்திருக்கேன். திருவிளையாடல் படத்துல ‘கட்டைல போகாம நீ மட்டும் கழுதை மேலயா போவே?’ன்னு கேப்பாரு சிவா(ஜி). இப்ப அந்த வசனம் செல்லாது... செல்லாது! ‘கட்டைல போகாம நான் கரண்ட்ல போவண்டா பேராண்டி’ன்னு ஆயா சொல்லிடும்.</span><br /><br /><span style="color: rgb(153, 51, 153);">பாவம், பச்சக் கொழந்தை! வாயில கட்ட விரலைக் கொடுத்தாக்கூடக் கடிக்கத் தெரியாதுங்கிற மாதிரி சில பேர் நடந்துக்குவாங்க (‘நீதான்... நீதான் அது!’ சில பேர் என்னைப் பாத்துக் கத்துற சத்தம் கேக்குது!) பயில்வான்கிட்டே கர்லாக் கட்டை இருக்கும். பயில்வான் ரங்கநாதன்கிட்டே இருக்குமான்னு தெரியலே. ‘கர்லா’ன்னா என்ன அர்த்தம்னு எனக்குத் தெரியலே!</span><br /><br /><span style="color: rgb(153, 51, 153);">டி.வி-யில மாமியார்-மருமக சண்டை இல்லாத சீரியலே இல்லே. நேத்திக்கு ஒரு சீரியல்லே, ‘ஏண்டி மரக்கட்டை மாதிரி நிக்கிறே! சீக்கிரம் எல்லாத்தையும் ரெடி பண்ணு, போ!’ன்னு சீரியல் மாமியார் சீரியல் மருமகளைப் பாத்து சீறிக்கிட்டிருந்ததைப் பாத்தேன். அப்படித்தான் சில மாமியார்களுக்கும் மருமகள்களுக்கும் அதிர்ஷ்டக் கட்டையாகி, அடிதடி உறவுகள் வாய்ச்சுடுது. எரிச்சல்லே மருமக ‘இந்தக் கிழங்கட்டை என்னிக்கு மண்டையப் போடுமோ’ன்னு மாமியார் காதுல விழுவுற மாதிரியே புலம்பிட்டுப் போவா. மாமியார்க்காரி கொஞ்சம் தெம்பா இருந்தா, “என்னாடி சொன்னே?”ன்னு மருமக கையை முறுக்கி, மணிக்கட்டை உடைப்பா. சீரியல் பாத்துப் பாத்து எல்லா வீடுகள்லேயும் டெய்லி நெஜம்மாவே நடக்கிற கதையாயிடுச்சு இது.</span><br /><br /><span style="color: rgb(153, 51, 153);">“பையனுக்குக் காலாகாலத்துல ஒரு கால்கட்டைப் போடுங்க. எவ்வளவு நாள்தான் அவன் ஒண்டிக்கட்டையா இருப்பான்?”ன்னு அம்மாக்கள் நச்சரிக்கிறதுக்குக் காரணம், வெறும் காத்துல எவ்வளவு நாள்தான் நாம குத்து விட்டுப் பழகுறது, எதிர்ல ஒரு ஆள் இருந்தாத் தேவலையேன்னு நினைக்கிறதுதானோன்னு ஒரு யோசனை வருது. அப்புறம் அடிதடியில மருமக கை ஓங்கிச்சுன்னா, மாமியார் உடம்புதான் கொழுக்கட்டை கொழுக்கட்டையா வீங்கிக்கும்.</span><br /><br /><span style="color: rgb(153, 51, 153);">சரி, கட்டை ஆராய்ச்சியை இத்தோட நிறுத்திக்குவோம். இனிமே இப்படியேதான் எழுதப்போறேன். இப்ப யாரும் போட மாட்டாங்கன்னு நெனைக்கிறேன் என் எழுத்துக்கு முட்டுக்கட்டை?</span><br /><br /><span style="color: rgb(255, 255, 255);">.</span>கிருபாநந்தினிhttp://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-3798934757408312479.post-14090947845867080802010-03-30T20:43:00.007+05:302010-03-30T23:12:36.445+05:30உலகின் அழுகிய முதல் பெண்!<div style="text-align: left; color: rgb(0, 0, 0);"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpy-nWhyphenhyphennW6FU3HxAm8kt9bAhq3zhKgHSGHDmA7j4m7QxO8DVsNEYphdn5wg5HM8IlexaPeTloxxWc0M27uTFaBXYQdjg1cSdtt3zO25lLydlhJJebcXvsjPM0LuDI9FMb6llR79EWmoo/s1600/toolong.jpg"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 311px; height: 496px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpy-nWhyphenhyphennW6FU3HxAm8kt9bAhq3zhKgHSGHDmA7j4m7QxO8DVsNEYphdn5wg5HM8IlexaPeTloxxWc0M27uTFaBXYQdjg1cSdtt3zO25lLydlhJJebcXvsjPM0LuDI9FMb6llR79EWmoo/s400/toolong.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5454481038517323810" border="0" /></a><span style="color: rgb(0, 0, 0);font-size:180%;" ><span style="font-weight: bold;">கா</span></span><span style="color: rgb(0, 0, 0);">ப்பிய நாயகியின் பெயரைத் தன்னோட பெயரோடு ஒட்ட வெச்சிருக்கிற ஒரு கவிதாயினியம்மா ரொம்ப ஆபாசமா எழுதுதுன்னு ஒரு மேட்டர ஜூனியர் விகடன்ல படிச்சுத் தொலைச்சுட்டேன். நானே பொதுவா இந்த ஜூனியர் விகடன், நக்கீரன், ரிப்போர்ட்டர் மாதிரியான ‘மிலிட்டரி’ ரகப் புஸ்தகங்களைப் படிக்க மாட்டேன். எப்பவாவது புரட்டிப் பார்க்கிறதோட சரி! அப்படியிருக்கிற நானே எப்பவாவது அத்தி பூத்த மாதிரி படிக்கிறப்போ, கெரகம்... எனக்குன்னு இப்படியா வந்து விடியணும்? சே..! நமக்குன்னு வந்து மாட்டுதுங்கப்பா!</span><br /><br /><span style="color: rgb(0, 0, 0);">ஜூனியர் விகடன்ல படிச்சதுதான் படிச்சேனே, மகா பாவி அதை அத்தோட விட்டுட்டு என் வழியைப் பார்த்துக்கிட்டுப் போயிருக்கக்கூடாதா! அங்கேதான் ரெண்டாவது தப்பைப் பண்ணிட்டேன். இன்னாவோ உலகத்திலேயே ரொம்ப அழகான பொண்ணுன்னு தன்னைச் சொல்லிக்குதே அந்தப் பொண்ணுன்னு, அதன் வலைப்பூவைத் தேடிப் போய்ப் படிச்சேன். உவ்வ்வ்வேய்ய்ய்க்க்க்க்! அப்ப ஆரமிச்ச வாந்தி எனக்கு இன்னும் நிக்கவேயில்லீங்க! தொடர்ந்து ஒரே உமட்டல், குமட்டல்தான்! அதான், பதிவு போடுறதுக்கு இம்புட்டு நாளாயிருச்சு.</span><br /><br /><span style="color: rgb(0, 0, 0);">ஏன் இப்படியெல்லாம் ஆபாசமா எழுதுதுன்னு கேட்டதுக்கு அந்தம்மா சொல்லுது, பாலியல் அத்துமீறல்களைப் பத்திக் குரல் கொடுக்குதாமா! பெண்ணிய வேதனைகளைப் பிரதிபலிக்குற அதன் எழுத்துக்கள் இதே வீச்சத்தோடுதான்... ஸாரி, வீச்சோடுதான் தொடருமாமா!</span><br /><br /><span style="color: rgb(0, 0, 0);">இது எப்படித் தெரியுமா இருக்குது... சில வருஷத்துக்கு முன்னால, கோயமுத்தூரு ரயில்வே ஸ்டேஷன் பக்கம் ஒரு பாவப்பட்ட, பைத்தியக்காரப் பொம்பளை திரிஞ்சுக்கிட்டிருந்துச்சு. ஒடம்புல ஒட்டுத் துணி இருக்காது. ‘வாடா, வா! எத்தினி பேரு வேணாலும் வாங்கடா! இந்தாடா என் ஒடம்பு. இதானே ஓணும் உங்களுக்கு. எடுத்துக்குங்கடா!’ன்னு மானாவாரிக்கு ஆபாசமா கத்தும். யாராச்சும் பொம்பளைங்க பாத்து, அதை மறைவுக்கு இட்டுக்கினு போய், நைட்டி ஒண்ணை மாட்டி வுட்டு அனுப்புவாங்க. ரெண்டு நாள்தான் அந்த நைட்டி அதும் ஒடம்புல இருக்கும். மூணாம் நாள் மறுபடி பிறந்தமேனிக்கா திரிஞ்சிட்டிருக்கும். பாவம் அந்தப் பொம்பளை! சொல்லவே கஷ்டமா இருக்குது. எவனோ கசுமால நாயிங்க அதைக் கெடுத்துப்பிட்டிருக்காங்க. மூளைக் கோளாறாயிருச்சு. அதனால, தான் என்ன பண்றோம்னு தெரியாம, மாட்டி வுடற டிரஸ்ஸைக்கூடக் கழட்டிக் கழட்டிப் போட்டுடும்.</span><br /><br /><span style="color: rgb(0, 0, 0);">மனச் சிதைவுக்கு ஆளாயிட்ட அந்தப் பாவப்பட்ட பொம்பளைக்கும், இந்தப் பாட்டு எழுதுற பொம்பளைக்கும் எனக்கு அதிக வித்தியாசம் தெரியலே. ஒரே ஒரு வித்தியாசம்தான். தான் இன்னது செய்யறோம்னு தெரியாம செய்யுது அது; இது வீம்புக்குன்னே செய்யுது.</span><br /><br /><span style="color: rgb(0, 0, 0);">பெண் உறுப்புகளைக் கவிதையில எழுதுறதை நியாயமாக்கி வாதாடுறவங்க ஆ, ஊன்னா ஆண்டாள் கவிதையையும், கந்த சஷ்டி கவசத்தையும், இன்னும் சில பக்தி இலக்கியங்களையும் துணைக்கு இழுத்துக்கிறாங்க. அதுல எல்லாம் பெண் உறுப்புகள் பேர் சொல்லப்படலையான்னு கேக்குறாங்க. இவங்களே வேற ஒரு சந்தர்ப்பத்துல, பக்தி இலக்கியங்களைத் தாக்கணும்னு வரப்போ, ஆ... ஆபாசக் குப்பைன்னு அதையே உதாரணம் காட்டுவாங்க.</span><br /><br /><span style="color: rgb(0, 0, 0);">ஒண்ணு சொல்றேன். அந்தப் பாடல்கள் எழுதப்பட்ட காலம் வேற. அந்தக் காலத்துல அந்த வார்த்தைகளை ஆபாச வார்த்தைகளா யாரும் எடுத்துக்கலே. இன்னிக்கு நல்ல நல்ல வார்த்தைங்களே ஆபாச வார்த்தைகளாயிருச்சே! பஜனைங்கிறது படு ஆபாசமான வார்த்தை ஆயிருச்சு. இன்னிக்குக் குமுதம் பக்தி ஸ்பெஷல் பார்த்துக்கிற ப்ரியா கல்யாணராமன் பல வருஷங்களுக்கு முன்னால குமுதத்துல அந்த ‘பஜனை’ங்கிற வார்த்தையை ஒரு சிறுகதையில படு ஆபாசமான முறையில பயன்படுத்தியிருப்பாரு. மெதுவடை, கீரைவடைங்கிற வார்த்தைகளையெல்லாம் ஆபாச வார்த்தைகளா சினிமாவுல பயன்படுத்த ஆரம்பிச்சுப் பல வருஷமாச்சு.</span><br /><br /><span style="color: rgb(0, 0, 0);">‘</span><span style="font-weight: bold; color: rgb(0, 0, 0);">மயிர்</span><span style="color: rgb(0, 0, 0);">நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்</span><br /><span style="color: rgb(0, 0, 0);">உயிர்நீப்பர் மானம் வரின்’னு திருவள்ளுவர் சொல்றாரு. அதுக்காக, அவர் சொல்ற அந்த வார்த்தையையும், இந்த ‘ஒலக அழகி’ தன் கவிதை(?!)யில சொல்ற அதே வார்த்தையையும் ஒரே தராசுல நிறுத்துப் பார்க்க முடியுமா என்ன?</span><br /><br /><span style="color: rgb(0, 0, 0);">ஜூனியர் விகடன்ல இந்தம்மா கவிதை பத்தி வேலை மெனக்கிட்டு ஏழெட்டுப் பேர் கிட்ட கருத்து கேட்டுப் போட்டிருக்காங்க. ரொம்ப முக்கியம் பாருங்க!</span><br /><br /><span style="color: rgb(0, 0, 0);">சில பேரோட கருத்துங்களைப் பார்ப்போம்.</span><br /><br /><span style="color: rgb(0, 0, 0);">சாகித்திய அகாதமி விருது வாங்கினவராம் </span><span style="font-weight: bold; color: rgb(0, 0, 0);">நீல</span><span style="color: rgb(0, 0, 0);"> பத்மனாபன். போலீஸ் அதிகாரிகளுக்கு இலக்கிய ஆராய்ச்சி நடத்துவதற்கான அனுபவமோ நேரமோ இருக்குமான்னு இவருக்குச் சந்தேகமாம். அதனால இதைச் சட்டரீதியா அணுகக் கூடாதுங்களாம். எனக்குப் புரியலீங்க. ஏங்க... போலீஸ்காரங்கன்னா முட்டாளுங்களா என்ன? காவல்துறை அதிகாரிகள்ல எத்தனை எத்தனை பேர் நல்ல இலக்கிய அறிவோட இருந்திருக்காங்க! அதுவுமில்லாம இந்தம்மா எழுதின குப்பையை இலக்கியம்னு தலையில தூக்கிட்டு வராரே இவரு, கஷ்டம்டா சாமி!</span><span style="color: rgb(0, 0, 0);"> இதைச் சட்ட ரீதியா அணுகக்கூடாதுன்னா, நாளைக்கு நித்தி சாமியாரும், “நான் பண்றது யோகம். அன்னிக்கு வீடியோவுலயும் அந்த நடிகையோடு யோக ஆராய்ச்சிதான் நடத்திக்கிட்டிருந்தேன். அதைப் புரிஞ்சுக்கிறதுக்கான அனுபவம் போலீஸ் அதிகாரிங்களுக்கு இருக்குமான்னு சந்தேகம்”னு சொல்வாரு. ஒத்துக்குவீங்களா?</span><br /><br /><span style="color: rgb(0, 0, 0);">அடுத்தாப்ல சாரு நிவேதிதா. இவரைப் பதிவுலகத்திலயும் பத்திரிகையுலகத்திலயும் ரொம்பப் பேரு காமெடியனாத்தான் பாக்குறாங்க. இவரு வாயைப் புடுங்கி எதுனா விவகாரம் கெளப்பலாமான்னு ஆசைப்பட்டிருக்கு ஜூனியர் விகடன். நித்தி சாமியார் விவகாரத்துல இவர் அடிச்ச பல்டி, அந்த வீடியோவைவிட சூப்பரு! இவர் சொல்றாரு, பாலியல், அந்தரங்கம் குறித்த படைப்புகளை ஓர் ஆண் எழுதியிருந்தா இந்த அளவு பிரச்னையாகி இருக்காதாம். ஏங்க... பாய்ஸ் படத்துல எழுதின ஆபாச வசனத்துக்காக எழுத்தாளர் சுஜாதாவைத் தொரத்தித் தொரத்தி அடிச்சாங்களே, மறந்துட்டீங்களா? ஆபாசத்துக்கு எதிரானவங்க சினிமாவையும் சின்னத் திரையையும் விட்டுட்டு எழுத்தாளர்கள் மேல பாயுறது எந்த விதத்துல நியாயம்னு கேக்குறாரு சாரு. யாருங்க விட்டது? யாரும் விடலீங்க. அப்பப்போ எதிர்ப்பு தெரிவிச்சுக்கிட்டுதான் இருக்காங்க. சொல்லப்போனா, ஆ, ஊன்னா சாணி வாளியைத் தூக்கிட்டு ஆபாச சினிமா போஸ்டர்கள் மேல ஊத்தக் கெளம்பிடற, நியூ படம் எடுத்ததுக்காக டைரக்டர் எஸ்.ஜே.சூர்யாவை ஒரு காட்டுக் காட்டின மகளிர் அமைப்புங்க, இந்தம்மா எழுத்தைக் கண்டும் காணாம இருக்குங்கிறதுதான் உண்மை.</span><br /><br /><span style="color: rgb(0, 0, 0);">‘எழுதுவதற்குச் சுதந்திரம் இருக்குங்கிறதுக்காக எதையும் எழுதிக் குவிக்கலாம் என்பது சரியா? சமூகத்தின்மீது நமக்கு இருக்கும் பொறுப்போடு நாகரிகத்துடன் நம் படைப்புகளைக் கொண்டு போய்ச் சேர்ப்பதுதான் நியாயம்’னு சொல்லியிருக்கும் டைரக்டர் மதுமிதா, ‘சமூகத்தில் விபசாரம் செய்வோர் உருவாக இலக்கியங்கள் காரணமாகும் நிலை வந்தால், அந்தச் சமூகம் உருப்படுமா?’ன்னு பொட்டில் அடித்தாற்போல் கேட்டிருக்குற பிரான்ஸ் வலைப்பதிவாளர் தமிழச்சி, ‘எழுத்துக்கும் தணிக்கை ஏற்படுத்த வேண்டும் என்கிற போராட்டங்களுக்கான காரண கர்த்தாக்களில் ....வும் இருப்பார்’னு நறுக்குனு சொல்லியிருக்கிற வழக்கறிஞர் திலகவதி மூணு பேருக்கும் என் சாஷ்டாங்க நமஸ்காரங்களைத் தெரிவிச்சுக்கிறேன்.</span><br /><br /><span style="color: rgb(0, 0, 0);">முன்னேயே ஒருமுறை நான் சொன்னதுதான்... மறுபடியும் சொல்றேன். பெண்ணுரிமை, பெண் சுதந்திரம்னு உசுப்பேத்தி உசுப்பேத்தி சில ஆம்பிளைங்க பெண்களைத் தங்கள் வழிக்குக் கொண்டு வந்து எக்ஸ்ப்ளாய்ட் பண்ணத் துடிச்சிட்டிருக்காங்க. ரொம்பப் புத்திசாலின்னு தன்னைத் தானே நெனைச்சிட்டிருக்கிற சில பொம்பிளைங்களும் அந்தப் பேச்சுல மயங்கித் தப்பான வழியில போயிடறாங்க.</span><br /><br /><span style="color: rgb(0, 0, 0);">நித்தி சாமியார் மாதிரியே இன்னொரு தாடிச் சாமியாரும் பல வருஷத்துக்கு முன்னால இப்படித்தான் பேசிப் பேசி பெண்களை வளைச்சுப் போட்டாரு. ஆம்பிளைங்க என்ன தப்பு வேணாலும் செய்யலாமா, நீங்களும் அவங்களுக்குச் சமதையா எத்தனை ஆம்பிளைங்களோடு வேணாலும் தொடர்பு வெச்சுக்குங்க, ஒண்ணும் தப்பில்லேன்னு போதிக்க ஆரம்பிச்சாரு. கல்யாணமான/ கல்யாணமாகாத ஆண்களும் பெண்களும் ஒண்ணாகக் கூடிக் கும்மாளம் அடிக்கக் கூட்டங்களும் ஏற்படுத்தினாரு. அப்புறம் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்போலத் தெரிஞ்சதும் உஷாராகி, அந்தக் கூட்டங்களை நிப்பாட்டிட்டாரு.</span><br /><br /><span style="color: rgb(0, 0, 0);">ஆகவே... என் சகோதரிகளே, சிநேகிதிகளே! பாத்து புத்தியா பொழைச்சுக்குங்க. எல்லா ஆம்பிளைங்களும் அயோக்கியங்க இல்லே; அது போல, எல்லாப் பொம்பிளைங்களும் யோக்கியமும் இல்லே! அவ்வளவுதான், சொல்லிட்டேன்!</span><br /><span style="color: rgb(255, 255, 255);">.</span></div>கிருபாநந்தினிhttp://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-3798934757408312479.post-7319295822857712892010-03-14T18:54:00.011+05:302010-03-14T21:16:06.627+05:30ருத்ரன் ஐயா அவங்களுக்கு...<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj577gkg0V6B0XukXPhnBruYMPvm5GGcdWCZPRa_8LVR5RrqMpJGAVLEvCEBHaGFDktEeAP6x9dlHXt9uiTkuYGAvs64oANGFyz0wMfQ3HzZHrRaRNLBixSSVx89nTJ8wAfhpuK65WKYPc/s1600-h/rudran.jpg"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 100px; height: 140px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj577gkg0V6B0XukXPhnBruYMPvm5GGcdWCZPRa_8LVR5RrqMpJGAVLEvCEBHaGFDktEeAP6x9dlHXt9uiTkuYGAvs64oANGFyz0wMfQ3HzZHrRaRNLBixSSVx89nTJ8wAfhpuK65WKYPc/s400/rudran.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5448514737686458658" border="0" /></a><span style="color: rgb(204, 51, 204);font-size:180%;" ><span style="font-weight: bold;">ரு</span></span><span style="color: rgb(204, 51, 204);">த்ரன் ஐயா! வணக்கங்கய்யா! நல்லாருக்கீங்களா?</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">உங்களை நான் ரொம்ப உயர்வா மதிக்கிறேன். என் வலைப்பூவை நீங்க படிச்சுப் பார்த்ததோட மட்டுமில்லாம, பாராட்டிப் பின்னூட்டம் இட்டது எனக்குப் பெரிய கௌரவம். அதனாலதான் தலைகால் புரியாத மகிழ்ச்சியில நன்றி சொல்லி எழுதினேன். அதுக்காக தமிழ்நதி உள்ளிட்ட சில பேர்கிட்ட வசவையும் கேலிப் பேச்சையும் வாங்கிக் கட்டிக்கிட்டேன். அதுக்காகக் கூட நான் வருத்தப்படலீங்கய்யா..! எனக்கு வக்காலத்து வாங்கினதுக்காக உங்களைக் கூட சில பேரு கன்னாபின்னானு திட்டி எழுதியிருந்தாங்க. அதுதான் என்னை வருத்தப்பட வெச்சுது. எனக்காக நீங்க திட்டு வாங்கும்படி ஆயிருச்சேன்னு உண்மையிலேயே ரொம்ப வேதனைப்பட்டேங்கய்யா!</span><br /><div style="text-align: left;"><span style="font-size:100%;"><br /><span style="color: rgb(204, 51, 204);">ஆனா, இப்ப எனக்கு அதைவிடப் பெரிய வேதனை என்னான்னா, என் மதிப்புக்குரிய உங்களையே விமர்சனம் பண்ணி, கண்டிச்சு பதிவு எழுதும்படி ஆயிருச்சேன்னுதான்!</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">ஆமாங்கய்யா! நான் உங்க ஃபாலோயரா இருக்கேன். தவறாம உங்க பதிவுகளைப் படிச்சுட்டு வரேன். அதுல ஓவியத் தாத்தா எம்.எஃப்.ஹுசேனுக்கு வக்காலத்து வாங்கி நீங்க எழுதியிருந்ததைப் பார்த்து எனக்குக் கடுப்பாயிருச்சுங்கய்யா! இந்து மதத்துலதான் உங்களை மாதிரி ரொம்பப் பேர், ‘நாங்க நடுநிலைமைவாதிங்க; மதச்சார்பின்மைவாதிங்க; இந்து மதத்தையே திட்டுவோம். இந்துக்களை மட்டும்தான் கண்டிப்போம். மத்தபடி எவன் என்ன செஞ்சாலும் பொத்திக்கிட்டுப் போயிருவோம்’னு யோக்கிய வேஷம் போடுறவங்க இருக்காங்க. வேற எந்த மதத்துலயும் இல்லீங்க. அப்படியே ஒருத்தன், ரெண்டு பேர் இருந்தாலும் அவன் உசுருக்குப் பயந்து ஓடி ஒளிஞ்சு, தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியதுதான். உங்களை மாதிரி தைரியமா ஊருக்குள்ள நடமாடிட்டிருக்க முடியாது.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">நாஸ்திக வாதம் பேசுறவனையும் அரவணைச்சுப் போற மதம் இந்து மதம்தான். அதனாலதான் உங்களை மாதிரி ஆளுங்கள்ளாம் மனச்சாட்சியை அடகு வெச்சுட்டு, நம்மவங்களையே போட்டுக் காய்ச்சி எடுக்குறீங்க. அடுத்தவன் பண்ணின தப்பை தைரியமா எடுத்துச் சொல்லப் பயப்படுறீங்க; அல்லது, அடுத்தவனைக் குத்தம் சொல்றதுல என்னா இருக்கு; நம்மாளைச் சொன்னாலாவது நடுநிலைமையான ஆள்னு தலைல தூக்கி வெச்சுக் கொண்டாடுவாங்கன்னு நினைக்கிறீங்க.</span><br /><br /><span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;">\\அவன் செய்தது எல்லாம் சில ஓவியங்கள் வரைந்ததுதான்; அது குற்றமாகப் பார்க்கப்படுவது அவன் ஒரு முஸ்லிம் என்பதால்தான்!//</span> <span style="color: rgb(204, 51, 204);">நீங்கதான் அப்படிக் கோணல் புத்தியோட நினைக்கிறீங்க. வரைஞ்சது கிறிஸ்துவரா இருந்தாலும், இந்துவாவே இருந்தாலும்கூட இதே அளவு எதிர்ப்பு வந்திருக்கத்தான் செய்யும். நீங்க உங்க வசதிக்கு மதச் சாயம் பூசி மழுப்பாதீங்க.</span></span><br /><br /><span style="font-size:100%;"><span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);">\\அவனுக்கு என்ன எதிர்ப்பு? அவன் ஒரு மதத்தினரின் மனத்தைப் புண்படுத்திவிட்டானாம்! அதனால் அவன் இந்தியாவிற்குள்ளே வரக்கூடாதாம்! </span><i><span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);">ஒரு மசூதியை இடித்து, அதன் மூலம் பல முஸ்லிம் மனங்களை நொறுக்கியவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.//</span> </i></span><span style="font-size:100%;"><span style="color: rgb(204, 51, 204);">ஐயா! மசூதியை இடிச்சது தப்புதான். அதை யாரும் சரின்னு சொல்லலே! மகா தப்பு. அதுக்காக ஹூசேன் பண்ணது சரியாயிடுமா? எதுக்கும் எதுக்கும்யா முடிச்சுப் போடுறீங்க? மசூதியை இடிச்ச மகா பாவிங்களை என்னென்ன திட்ட முடியுமோ திட்டுங்க. நாங்களும் கூடச் சேர்ந்து குரல் கொடுக்குறோம். அதுக்காக இந்த ஆளு தன் இஷ்டத்துக்கு கேவலப்படுத்தி இந்துச் சாமிகளைப் படம் வரைவாரு; நாங்க பார்த்துக்கிட்டு கம்முனு இருக்கணுமா? ஏன்யா இப்படி வரையறீங்கன்னு கேக்கக்கூடாதா? என்னாங்கய்யா நியாயம்?</span><br /><br /><span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);">\\அவன் என்ன அப்படிக் கேவலமாக வரைந்தான்? சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்தான் என்பதே குற்றச்சாட்டு! சீதையும் அனுமனும் நெருக்கமாக இருப்பதாய் வரைந்தான் என்று ஒரு குற்றச்சாட்டு!! நெருக்கமாய் இருந்ததால்தானே தூதுவனிடம் தன் மோதிரம் தந்தாள்? நிர்வாணமான</span><b style="color: rgb(0, 153, 0);"> சரஸ்வதிக்கு ரவிவர்மா ஜாக்கெட் போட்ட படம் எந்தக் காலத்தில்?</b></span><span style="font-size:100%;"><span style="color: rgb(0, 153, 0);">//</span> <span style="color: rgb(204, 51, 204);">நல்லாக் கேக்குறீங்கய்யா கேள்வி. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா... நீங்க தலையில தூக்கி வெச்சுக் கொண்டாடுற ஹூசேன் ஒரு பேட்டியில சொல்லியிருக்காரு... ‘ஒருத்தனை மட்டம் தட்டி இகழ வேண்டுமானால், வேறெதுவும் செய்யத் தேவையில்லை; அவனை நிர்வாணமாய் வரைந்தால் போதும்!’னு. அப்படின்னா என்ன அர்த்தம்... இவரு இந்துச் சாமிகளை மட்டம் தட்டி இகழுறதுக்காகத்தானே அப்படி வம்படியா வரைஞ்சுக்கிட்டிருக்காரு!</span></span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">அப்புறம் என்னா கேட்டீங்க... சரஸ்வதிக்கு ரவிவர்மா ஜாக்கெட் போட்டது எந்தக் காலத்தில்? ஐயா... நம்ம ஆதி முன்னோருங்க ஆடையே இல்லாம நிர்வாணமா சுத்திட்டிருந்தாங்க. அதுக்காக நாமளும் அப்படியே சுத்திட்டிருக்கணும்னா எப்படிங்கய்யா? இன்னிய கதைய பேசுங்க.</span><br /><br /><span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);font-size:100%;" >\\கடவுளுக்கு மனித முகம் எப்போது வந்தது? ரவிவர்மா வரைந்த சரஸ்வதி மாதிரிதான் அவள் இருப்பாளா? ரவிவர்மா காலத்தில் பார்டர் வைத்த ரவிக்கையை அவளுக்குப் போட்டு அழகு பார்த்தால், இப்போது ஸிலீவ்லெஸ் டாப்ஸுடன் அவளை அழகுப் படுத்தலாமா? ரவிவர்மா என்ன பிரம்மலோகத்தில் எடுத்த பாஸ்போர்ட் படத்தை மாடலாக வைத்துத்தான் அவளைப் படம் வரைந்தாரா? ஹொய்ஸாலா சிற்பங்களில் பலவற்றில் அவளுக்கு ஆடை அணிவிக்கப்படவில்லை! அவற்றைப் பார்க்கும் போது பாலுணர்வு தூண்டப்படுகிறதா? அவை ஆபாசமாகத் தெரிகின்றனவா?</span><span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);">//</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">மன நல மருத்துவர் இல்லீங்களா... அதான், உக்காய்ந்து யோசிச்சுக் கேள்விகளைக் கேட்டிருக்கீங்க. சூப்பருங்கய்யா! பெரியார் கட்சிக்காரங்களுக்குக்கூட இப்படியெல்லாம் கேக்கத் தோணுமோ, என்னவோ! சிற்பங்களைப் பார்த்தா ஆபாசம் தோணாதுங்கய்யா; வக்கிரமான ஒரு சின்ன கோட்டுப் படத்தைப் பார்த்தா தோணும். வெள்ளைக்காரப் பொண்ணுங்க டூ பீஸ் டிரஸ்ல வந்தா தப்பா, ஆபாசமா தோணாதுங்க; நம்ம பக்கத்து வீட்டு, எதிர் வீட்டுக்காரம்மா அப்படி வந்தா தோணும். டென்னிஸ் ஆடுற பொம்பளைங்க குட்டைக் கவுன் போட்டுட்டு வந்தா ஆபாசமா தோணாதுங்க; ஆபீஸ்ல கூட வேலை செய்யுற பொம்பளைங்க அப்படி வந்தா தோணும். நாம எப்படியான சூழ்நிலையில இருக்கோம்கிறதைப் பொறுத்ததுதான் எது ஆபாசம், எது ஆபாசம் இல்லேங்கிற விஷயம்! உங்களுக்குத் தெரியாதது இல்லீங்க. சரஸ்வதிக்கு ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் போட்டு அழகுபடுத்தலாமான்னு மேதாவித்தனமா ஒரு கேள்வி கேட்டிருக்கீங்க. போடலாங்கய்யா! ஆனா, இப்ப இல்லே; நூறு, இருநூறு வருஷங்களுக்கப்புறம் அப்படியும் ஒரு காலம் வந்தாலும் வரும். அப்ப எல்லாருமே பழைய காட்டுமிராண்டிக் காலத்துக்குப் போய், ஆடையில்லாம திரிஞ்சுட்டிருப்பாங்களா இருக்கும். அப்ப, சரஸ்வதி ஜீன்ஸும் டாப்ஸும் போட்டுக்கட்டும். இப்ப வேணாங்கய்யா!</span><br /><br /><span style="font-size:100%;"><span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);">\\சிவனை, விஷ்ணுவை, முருகனை நிர்வாணமாக வரைவதில் யாருக்கும் பெரிய ஆத்திரம் இருப்பதாகத் தெரியவில்லை. பெண் தெய்வங்களின் கற்பு பற்றித்தான் இவர்களுக்கு அதிகம் கவலை வருகிறது. வர்த்தகத் திரைப்படக் கதாநாயகன் போல உடனே சட்டையைக் கழற்றி அவள் மீது போர்த்திவிடத் துடிக்கிறார்கள்.// </span><span style="color: rgb(204, 51, 204);">ஐயா, பெண்களை உயர்ந்த இடத்தில் வெச்சுக் கொண்டாடுறது இங்கேதாங்க. ‘பெண்களைச் சுயமா சிந்திக்க விடலே, அடிமைகளா வெச்சிருக்காங்க’ன்னு ஒரு கோஷ்டி புலம்பிக்கிட்டிருக்கு. மகளிரை நாங்கதான் முன்னேத்தப் போறோம்கிறாங்க. பெண்களை பிரெயின்வாஷ் பண்ணி, அவங்களுக்கு நல்லது பண்றதா பொய் சொல்லி, சுதந்திரம் வாங்கிக் கொடுக்குறதா சொல்லி, அவங்களைத் தங்களோட வலையில வீழ்த்தி லாபம் அடையத் துடிக்கிறவங்க இவங்கதான். பாவம், ஏமாந்த பொம்பளைங்க இந்தப் பசுத்தோல் போர்த்தின புலிங்க கிட்டேயும் ஏமாந்து நிக்கிறாங்க. நித்தியானந்தனெல்லாம் இந்தப் பசுத்தோல் போர்த்தின புலிக்கூட்டத்துல ஒருத்தன்தான். அவனை மாதிரி போலி ஆசாமிகளையெல்லாம் டார் டாரா கிழிச்சு எழுதுங்க. இந்துச் சாமிகளை விட்டுருங்க.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">பெண்கள் உரிமை விஷயத்துல முஸ்லிம் மதத்தைக் குறை சொல்லுறவங்க இருக்காங்க. உண்மையில, பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்குறது முஸ்லிம் மதம்தாங்க. அதனாலதான் புரட்சி எழுத்தாளரா இருந்த கமலா சுரையா முஸ்லிமா மதம் மாறின பின்னாடி, ‘நான் இந்த மதத்துக்கு வந்த பின்னாடிதான் பாதுகாப்பா இருக்கேன். பர்தா அணியறது எனக்குப் பாதுகாப்புக் கவசமா இருக்கு’ன்னு பேட்டி கொடுத்தாங்க.</span><br /><br /></span><span style="color: rgb(0, 153, 0);font-size:100%;" ><span style="font-weight: bold;">\\யார் யாரைக் காப்பாற்றுவது? யார் யாருக்காக வக்காலத்து வாங்குவது? </span><b>சர்வசக்திக்கு நீங்கள் பாதுகாப்பு தரத் துடிக்கிறீர்களா?</b></span><br /><span style="color: rgb(0, 153, 0);font-size:100%;" > <span style="font-weight: bold;">“அவன் தாயை அவன் நிர்வாணமாக வரைந்து கொள்ளட்டும், என் தாயை அப்படி வரையக்கூடாது” என்று சொல்பவர்கள் எந்தத் தாயை தங்கள் தாயென்று கூறுகிறார்கள்? பராசக்தியையா? அவள் என்ன உன் பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்படும் தாயா நீ பிரத்யேக உரிமை கொண்டாட? லோகமாதா என்று ஏன் அழைக்கப்படுகிறாள்? எல்லார்க்கும் அவள் தாய் என்றால் எல்லாருக்கும் அவள் மீது உரிமை இல்லையா? உனக்கு மட்டுமே தாய் என்றால் அவள் எப்படி உலகத்துக்கே தெய்வமாகிறாள்? உலகில் இத்தனை சத விகிதத்திற்கு மட்டும் அவள் தாயென்றால் மீதிக்கு யார்? உன் தெய்வத்தின் சக்தியை நீயே இவ்வளவு குறுக்குவதை உணர்கிறாயா?</span></span><span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);">//</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">நல்லாத்தாங்க இருக்கு இந்தக் கேள்விங்க எல்லாம்! சர்வ சக்திக்கு நாம பாதுகாப்பு தர முடியாதுதாங்க. பிரச்னை அங்கே இல்லீங்கய்யா. நான் தெய்வமா வழிபடற ஒரு தெய்வத்தைக் கேவலப்படுத்தி வரைஞ்சா என் மனசு புண்படுது இல்லீங்களா? என் மனசைப் புண்படுத்த உங்களுக்கு என்ன ரைட்டு? நான்னா நான் இல்லீங்க. என்னைப் போல பல லட்சக்கணக்கான பக்தர்களைச் சொல்றேன். உங்க மத்த கேள்விங்களுக்குச் சொல்றேன்... எந்தத் தாயை அப்படிக் கேவலப்படுத்தி வரைஞ்சாலும் தப்பு தப்புதான். உங்க தாய், எங்க தாய்னு எந்த வித்தியாசமும் இல்லே. கோபத்துல ஒரு பேச்சுப் பேசுறதுதான். அதையே புடிச்சுக்கிட்டா எப்படி?</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">‘அடுத்த மதத்தை விமர்சனம் செய்யாதே! அடுத்த மதத்தின் கொள்கைகளைக் குற்றம் சொல்லாதே! உன் மதத்தின் பெருமைகளைச் சொல். அடுத்த மதத்தை விமர்சிப்பதை இஸ்லாம் விரும்பவில்லை’ன்னு குரான் சொல்லுது. ‘அல்லா’ படத்தைக் கேவலமாகூட வேணாம், கண்ணியமாதான் வரையறேன்னு ஒருத்தன் வரைஞ்சாலும் அது தப்புதான். அது முஸ்லிம் மதத்தோட நம்பிக்கை. அதைத் தப்பு சொல்ல முடியாது. ஹுசேனே அல்லாவை வரைஞ்சாலும் தப்புதான். ஆனா, வரைவாரா? மாட்டார் இல்லியா? ஏன், அவங்க மதத்தின் கொள்கைக்கு மதிப்புக் கொடுக்குறார். நல்லது. ஆனா, இந்து மதச் சாமிங்கன்னா அவருக்கு ஏனுங்கய்யா இந்த வக்கிர புத்தி! நீங்க எல்லாம் இருக்கீங்கன்ற தைரியம்தான்!</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">ஹூசேன் தாத்தா இந்துச் சாமிகளை இப்படி நிர்வாணமா வரையறதை பெரும்பாலான இஸ்லாமியப் பெரியவங்களே விரும்பலீங்கன்றதுதான் நிஜம். நாம எப்படி நித்தியானந்தக் கோமாளிகளை இந்துச் சாமியார்னு சொல்லிக்க வெக்கப்படறமோ அப்படித்தான் இந்த ஹுசேன் ஏன் இப்படிப் பண்ணுறார்னு பெரும்பாலான உண்மையான முஸ்லிம்கள் வருத்தப்பட்டுக்கிட்டு இருக்காங்க. உங்களை மாதிரி ‘நடுநிலைமைவாதிங்க’தான் வக்காலத்து வாங்கிட்டு இருக்கீங்க.</span><br /><br /><a style="color: rgb(204, 51, 204);" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6v1Z3-Oo9hPE_7N_uwjzW-E08A6QargAW4LbEtfb8hCAk79FuVa2Z5itB8WQwjVAqsh2dwMqH0lIALgubg_PRBWrRb8mbSLLXIuaYIYpsIXfN9vOsr6gpkSRvvFBBWzG3cT9lTIxiDK4/s1600-h/Bharat+maatha.JPG"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 239px; height: 183px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6v1Z3-Oo9hPE_7N_uwjzW-E08A6QargAW4LbEtfb8hCAk79FuVa2Z5itB8WQwjVAqsh2dwMqH0lIALgubg_PRBWrRb8mbSLLXIuaYIYpsIXfN9vOsr6gpkSRvvFBBWzG3cT9lTIxiDK4/s400/Bharat+maatha.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5448501636346456626" border="0" /></a><span style="color: rgb(204, 51, 204);">கீழே ஹுசேன் தாத்தா வரைஞ்ச சில படங்களைக் கொடுத்திருக்கேன். ருத்ரன் ஐயா, நீங்களே பார்த்து ஒரு முடிவுக்கு வாங்க!</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">பக்கத்துல இருக்கிற படத்தை வரைஞ்சது ஹுசேன்தான். அதுக்கு அவர் கொடுத்திருக்கிற தலைப்பு ‘இந்தியக் கற்பழிப்பு’ (Rape of India). கேட்டா, ‘மும்பை தீவிரவாதம்’ எழுப்பின கோபத்தை இப்படி வெளிப்படுத்தினதா சொல்றாரு. சரி, இதே மாதிரி அரபு நாடுகள்லேயோ, இப்ப அவர் அடைக்கலமாகியிருக்கிற ‘கட்டார்’லேயோ நடந்தா Rape of UAE-னோ அல்லது Rape of Qutar-னோ தலைப்புக் கொடுத்துப் படம் வரைவாரா?</span><br /><br /><a style="color: rgb(204, 51, 204);" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj76iiqWkgTCez6809wEMagsInSdCE4iKJea6y161eCdmw8YWNjCvsvd2O4XRPZ202FyL736rB1Tt4dgA4o8XgKC14t56pTNyonKyhrWl2meBRYl0twRZj_81TpSk9rSDYNZfNxVkY96K0/s1600-h/dlf.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 173px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj76iiqWkgTCez6809wEMagsInSdCE4iKJea6y161eCdmw8YWNjCvsvd2O4XRPZ202FyL736rB1Tt4dgA4o8XgKC14t56pTNyonKyhrWl2meBRYl0twRZj_81TpSk9rSDYNZfNxVkY96K0/s400/dlf.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5448507650213042482" border="0" /></a><span style="color: rgb(204, 51, 204);">ஹுசேன் வரைஞ்ச துர்க்கையம்மன் படம்தான் இடப் பக்கத்துல இருக்கு. இரண்டாவதா இருக்கிறது அவர் வரைஞ்ச கடவுள் லக்ஷ்மி. அதுவே, நபிகளாரின் திருமகள், அன்னையர் திலகம் பாத்திமாவை எவ்வளவு கண்ணியமா வரைஞ்சிருக்கார் பாருங்க (வலது ஓரம் உள்ள படம்).</span><br /><a style="color: rgb(204, 51, 204);" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRInNIxHFNT6SpFSogG0sews1f_KESaOJLlwXn8vz2-yhVgIBzVTzAXFwanSQxlLmypOYNuF8AFQL_-3RC7hyphenhyphenzi7HJd48ATgNuWWzTzf5m4Y8TFzXPEi92LdQmNdKGlu7L6ZB8M2ZocFw/s1600-h/saraswathi.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 265px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRInNIxHFNT6SpFSogG0sews1f_KESaOJLlwXn8vz2-yhVgIBzVTzAXFwanSQxlLmypOYNuF8AFQL_-3RC7hyphenhyphenzi7HJd48ATgNuWWzTzf5m4Y8TFzXPEi92LdQmNdKGlu7L6ZB8M2ZocFw/s400/saraswathi.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5448508847425020210" border="0" /></a><span style="color: rgb(204, 51, 204);">இடப் பக்கம் உள்ளது ராஜா ரவிவர்மா வரைஞ்ச சரஸ்வதி; பக்கத்துல இருக்கிற நிர்வாண சரஸ்வதி, ஹுசேன் வரைஞ்சது.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">இப்பப் புரியுதுங்களாய்யா ஹுசேன் தாத்தாவோட வக்கிர புத்தி? மாதுரி தீட்சித், ஜூஹி சாவ்லா, ஐஸ்வர்யா ராய்னு கிழ வயசுலயும் கூசாம ஜொள்ளு விட்டவர்தானே அவரு? அது அவரோட பர்சனல் விஷயம். நாம கேக்க முடியாது. ஆனா, திரும்பத் திரும்ப ஏன் இந்துக் கடவுள்களையே இப்படிக் கேவலப்படுத்தி ஓவியங்கள் வரையணும்னுதான் கேக்கறேன். இதனால இந்துச் சாமிகளோட மகிமை ஒண்ணும் குறைஞ்சுடப் போறதில்லே; ஆனா, அந்தத் தெய்வங்களையெல்லாம் மனசாரக் கும்புடற எங்களை மாதிரி பக்தர்கள் மனசை ஏன் நோகடிக்கிறீங்கன்னுதான் கேக்குறேன்.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">முதல் தடவை ஹுசேன் இப்படி இந்துக் கடவுளை நிர்வாணமா வரைஞ்சப்போ, உண்மையிலேயே அதை ‘கலை’ நோக்குல அவர் வரைஞ்சிருக்கலாம். ஆனா, எப்போ பக்தர்கள் கோபப்பட்டுக் கொந்தளிச்சு, அவர் கலைக்கூடத்தை அடிச்சு, உடைச்சு நொறுக்கினாங்களோ, (அந்த வன்முறையை நான் நியாயப்படுத்தலே. மகா அக்கிரமம்தான் அது!) அப்பவே, ‘சரி, இப்படி வரையறது இந்து மதத்தில் உள்ள பக்தர்கள் மனசைப் புண்படுத்துது போலிருக்கு’ன்னு அவர் அப்படி வரையறதை விட்டிருக்கணுமா இல்லியா? அதானேங்க ஒரு பெரிய மனுஷனுக்கு அழகு! அப்படி விட்டிருந்தார்னா, நான்கூட, ‘பாவங்க! ஏதோ இயற்கையா வரையணும்கிற ஆசையில ஹுசேன் தாத்தா அப்படி வரைஞ்சுட்டாரு. அந்தப் படம் பக்தர்களை இந்த அளவுக்கு வேதனைப்படுத்தும்னு அவருக்குத் தெரியாது, பாவம்! அதுக்கு இந்தப் படுபாவிப் பசங்க அவர் மேல இப்படிக் காட்டுத்தனமா பாய்ஞ்சி, அடிச்சு நொறுக்கியிருக்காங்களே! சே... கொஞ்சம்கூட சகிப்புத் தன்மையே இல்லே!’ன்னு பதிவு எழுதியிருப்பேன்.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">ஆனா, நடந்தது என்ன? ‘போங்கடா பொங்கிங்களா... நான் அப்படித்தான் வரைவேன். நீங்க வருத்தப்பட்டா எனக்கென்ன, வேதனைப்பட்டா எனக்கென்ன? என் படத்தை கோடி ரூபாய் கொடுத்து வாங்கிப் போய் வீட்டுல மாட்டி வெச்சுக்க எனக்கு ஆள் இருக்கு’ன்னு ஒரு அழும்புலதானே அவர் திரும்பத் திரும்ப இப்படியே வக்கிரமா வரைஞ்சுக்கிட்டிருக்காரு?</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">நித்தியானந்தனைக் கண்டிச்ச நீங்க ஹுசேனையும் கண்டிச்சிருந்தீங்கன்னா, உங்களை நடுநிலைமையாளர்னு நான் ஒப்புக்கிட்டிருப்பேன். நீங்க அப்படி இல்லேங்கிறதுதான் வருத்தமா இருக்குங்கய்யா!</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">என் மனசுல பட்டதைச் சொல்லிட்டேன். இதனால உங்க மேல உள்ள மதிப்பும் மரியாதையும் எனக்குக் கொறைஞ்சுடுச்சுன்னு அர்த்தப்படுத்திக்காதீங்க!</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">வணக்கம்.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">பணிவுடன்,</span><br /><br /><span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);">கிருபாநந்தினி.</span><br /><span style="color: rgb(255, 255, 255);">,</span><br /></div>கிருபாநந்தினிhttp://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.com67tag:blogger.com,1999:blog-3798934757408312479.post-51215880821873546472010-03-03T12:46:00.005+05:302010-03-03T19:14:11.508+05:30கதவைத் திற; நடிகை வரட்டும்!<div style="text-align: left;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/nithyananda.jpg"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 250px; height: 377px;" src="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/nithyananda.jpg" alt="" border="0" /></a><span style="color: rgb(102, 0, 204);font-size:180%;" ><span style="font-weight: bold;">வ</span></span><span style="color: rgb(102, 0, 204);">ணக்கமுங்க! எல்லாரும் நல்லாருக்கீங்களா? மத்தவங்களோட வலைப்பூவெல்லாம் படிக்கிறீங்களா? மறக்காம பின்னூட்டம் போடறீங்களா? சந்தோஷமுங்க.</span><br /><br /><span style="color: rgb(102, 0, 204);">கருத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம்னு ஒரு பக்கம் பெரிய மனுசங்க சில பேர் அனத்திக்கிட்டு இருக்காங்க. கனி பொண்ணும் கார்த்தி புள்ளையும்கூட ‘கருத்து’ன்னு ஒரு அமைப்பு ஏற்படுத்தி, அது இப்ப எந்த நிலைமையில இருக்குன்னு தெரியல. ஆனா, மனசுல உள்ள கருத்த வெளிய சொல்றதுக்கு இந்த நாட்டுல இன்னும் சுதந்திரம் வரலேன்னுதான் எனக்குத் தோணுது. அதுலயும் என்னைப் போல பொண்ணாப் பொறந்தவ கருத்தே சொல்லக் கூடாதுன்னு ஒரு கோஷ்டியே வேட்டிய மடிச்சுக் கட்டிக்கிட்டுத் திரிஞ்சுக்கிட்டிருக்குன்னு சமீபத்துலதான் தெரிஞ்சுக்கிட்டேன். மீறி கருத்து சொன்னா, அவ ஜாதியிலேர்ந்து, அப்பன் ஆத்தா வரைக்கும் சந்தியில இழுத்து வெச்சு, நாராச வார்த்தையால நாறடிக்கக் காத்துக்கிட்டிருக்கு.</span><br /><br /><span style="color: rgb(102, 0, 204);">புள்ளைய கவனி, புருசனுக்கு ஆக்கிப்போடுன்னு வந்த ஆணாதிக்கப் பின்னூட்டங்கள்கூடப் பரவாயில்லை. ஆபாசமா, வக்கிரமா வந்த பின்னூட்டங்களைக் கண்டுதான் வருத்தமா இருக்கு. இப்படி வருத்தமா இருக்குன்னு போன பதிவுக்கான பின்னூட்டத்திலேயே நான் சொல்லியிருந்ததைப் பார்த்துக் குஷியாகி, ‘ஆஹா! இவ வருத்தப்படுறாடோய்! இன்னும் இன்னும் எழுதி இவ மனசை நோகடிப்போம்!’னு கெளம்பிட்டாய்ங்க.</span><br /><br /><span style="color: rgb(102, 0, 204);">ஆனா, நான் வருத்தப்பட்டது அவங்க ஆபாசமா எழுதினதுக்காக இல்லே. பெண்ணோட பாலியல் உறுப்புகளின் பெயர்களையே ஆபாச ஆயுதங்களா நினைச்சு உபயோகப்படுத்தியிருக்காங்களே, அவங்க இந்த உலகத்துக்கு ‘வந்த வழி’யும் அதுதான்கிறதை மறந்துட்டாங்களேங்கிற வருத்தம்தான் எனக்கு!</span><br /><br /><span style="color: rgb(102, 0, 204);">‘ரதி’ என் பதிவைக் கண்டிச்சுப் பின்னூட்டம் போட்டிருந்தாலும், அதுல ஒரு கண்ணியம் இருந்தது. தவிர, தமிழ்நதியோட ‘இளவேனில்’ வலைப்பூவுல அவங்க, ‘கிருபாநந்தினிக்கு வந்த தனி நபர் தாக்குதல் பின்னூட்டங்களைப் பற்றி நீங்க கண்டிக்காதது ஏன்?’னு கேட்டிருந்தாங்க. கூடவே, “அவர் ஒர் விடயத்தை அறியாமல்,ஆராயாமல் எழுதுகிறாரா இல்லையா என்பதை சொல்வதிலிருந்து விலகி, அவர் என்ன எழுதுவது என்பதை தீர்மானிக்க இவர்கள் யார்?”னும் கேட்டிருந்தாங்க. அது மனசுக்கு ஆறுதலா இருந்தது. ரதிக்கு என் நன்றியைத் தெரிவிச்சுக்கறேன்.</span><br /><br /><span style="color: rgb(102, 0, 204);">ரதிக்கு பதில் தெரிவிச்சிருக்கும் தமிழ்நதி, “ஆம். குறிப்பிட்டிருக்க வேண்டும். மிக மனவேதனையுடன் அந்தப் பதிவை நான் எழுதினேன். அப்போது கிருபாநந்தினியை அப்படிச் சாடி எழுதியிருந்ததைப் பற்றி நான் குறிப்பிட மறந்துவிட்டேன். ஒருவேளை அப்படிச் சாடி எழுதியிருந்தது </span><span style="font-weight: bold; color: rgb(102, 0, 204);">'எனக்குச் சார்பாகப் பேசியிருக்கிறார்கள்' என்ற உள்ளார்ந்த திருப்தியை </span><span style="color: rgb(102, 0, 204);">எனக்கு அளித்திருந்ததனால் சுலபமாக மறந்துவிட்டேன் போலும். மனித மனத்தின் விசித்திரத்தை யார்தான் புரிந்துகொள்வது? தவறுக்கு மன்னிக்கவும். பெண் என்றால், சமையல், அழகுக்குறிப்பு, பிள்ளை வளர்ப்பு போன்ற விடயங்கள் மனதுள் படிந்துபோய்விட்டிருக்கின்றன. இது அகல நூற்றாண்டுகள் ஆகும்”னு உண்மையை வெளிப்படையா ஒப்புக்கிட்டு எழுதியிருக்காங்க. இதுக்கு ரொம்ப மனத் துணிவும் நேர்மையும் வேணும். தமிழ்நதிக்கு என் நன்றி!</span><br /><br /><span style="color: rgb(102, 0, 204);">எனக்கு ரொம்பப் பிடிச்ச மொழி தமிழ். தெரிஞ்ச மொழியும் அது ஒண்ணுதான். ‘படித்துறை’ங்கிறது நதிக் கரையில் இருப்பது; நதிக்கரையில் ஒன்று சேர்ந்தவர்கள் கலகலப்பாகக் கூடிப் பேசுகிற இடம். ‘தமிழ்நதி’ பேர்ல எனக்கு எந்தத் தனி நபர் கோபமும் இல்லை; காழ்ப்பு உணர்ச்சியும் இல்லை. ‘டமில்ரிவர்’னு அவங்க பெயரை ஆங்கிலப்படுத்தியதில் வன்மமோ, குரூர உணர்வோ இல்லை. அது சும்மா ஒரு நையாண்டிதான்!</span><br /><br /><span style="color: rgb(102, 0, 204);">ஓ.கே.! பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்!</span><br /><br />***<br /><br /><span style="color: rgb(255, 102, 0);font-size:180%;" ><span style="font-weight: bold;">நி</span></span><span style="color: rgb(255, 102, 0);">த்யானந்தரின் திருவிளையாடல்களை, ‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’கிற நோக்கோடு சன் நியூஸ் ராவும் பகலுமா ஒளிபரப்பி மகிழ்ந்தது. நாமெல்லாம் ‘மிட்நைட் மசாலா’ போல பார்த்து மகிழ்ந்தோம்.</span><br /><br /><span style="color: rgb(255, 102, 0);">அரசியல்வாதி, போலீஸ் அதிகாரி, டாக்டர், வாத்தியார், கவர்னர், அர்ச்சகர், பாதிரியார், இந்துச் சாமியார்னு எந்த வேறுபாடுமே இல்லாம இந்த மாதிரி காம லீலைகள்ல மூழ்கித் திளைக்கிறதை அப்பப்போ தமிழ்ப் பத்திரிகைங்களும், தொலைக்காட்சிகளும் படம் பிடிச்சுக் காட்டிக்கிட்டு வருதுங்க. அவங்க நோக்கம் என்னவோ மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துறதா இருக்கலாம். ஆனா, எனக்கு என்ன பயம்னா, இதையெல்லாம் அடிக்கடி ஒளிபரப்பி, அதுல ஒரு டேஸ்ட் ஏற்பட்டு, “என்னப்பா, இன்னிக்கு எதுவும் புதுசா யாரோட லீலையும் இல்லையா? அட போப்பா! போரடிக்குதே! அந்த கவர்னர் கேஸட்டையாவது மறு ஒளிபரப்புச் செய்யலாம்ல?”னு சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிக்குக் கடிதம் எழுதுற அளவுக்கு ஜனங்க ஆளாயிடப் போறாங்களேங்கிறதுதான். போகிற போக்கைப் பார்த்தா, “தூத்துக்குடி வேல்முருகன், ராமகிருஷ்ணன், திண்டிவனம் இரா.சுப்பையா, செங்கல்பட்டு ராஜேஷ், சக்திவேல், செய்யாறு சுப்பிரமணி, மாணிக்கம் ஆகியோர் விரும்பிக் கேட்டுள்ளார்கள்...’னு நேயர் விருப்பமாவே இந்த காம கேஸட்டுங்களை ஒரு நிகழ்ச்சி நிரலாவே ஆக்கிடுவாங்க போலிருக்கு.</span><br /><br /><span style="color: rgb(255, 102, 0);">நித்யானந்தர் குமுதத்துல முன்னே ‘ஜன்னலைத் திற; காற்று வரட்டும்’னு எழுதினாரு; இப்ப, ‘ஆத்மாவைத் திற; ஆனந்தம் பெருகட்டும்’னு எழுதிக்கிட்டு வர்றாரு. குமுதம்காரங்க இதைத் தொடருவாங்களா, நிப்பாட்டிடுவாங்களான்னு தெரியலை. ஆனா, அவங்களுக்கு என்கிட்டே ஒரு அருமையான யோசனை இருக்கு. அது குமுதம் பத்திரிகைக்கேத்த யோசனைதான். இதே நித்யானந்தரை விட்டு, அடுத்த இதழ்லேர்ந்து ‘கதவைத் திற; நடிகை வரட்டும்’னு ஒரு ஜிலுஜிலு கட்டுரைத் தொடரை ஆரம்பிச்சுடலாம். ‘ஒரு நடிகையின் கதை’ வெளியானப்போ இத்தனை ஆயிரம் பிரதிகள் சர்க்குலேஷன் ஏறிச்சுன்னு சந்தோஷப்பட்டுக்கிட்டவங்கதானே! இப்ப இந்த யோசனையால முன்னைவிட டபுள் மடங்கு சர்க்குலேஷன் எகிறும். அதுக்கு நான் கியாரண்ட்டி!</span><br /><br /><span style="color: rgb(255, 102, 0);">சமீபத்துல நித்யானந்தர் இப்படி எழுதியிருந்தாரு... ‘நிஜமான ஒரு யோகியால்தான் தன்னைத்தானே கட்டுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கி வெற்றி பெறுவதெல்லாம் சாத்தியம். சரியான நுட்பம் தெரியாமல் புலன்களைச் சாதாரண மனிதர்கள் அடக்க முயற்சிப்பது பல நேரங்களில் தோல்வியில்தான் முடிவடைந்துவிடுகிறது.’</span><br /><br /><span style="color: rgb(255, 102, 0);">சரியாத்தான் சொல்லியிருக்காரு. நித்யானந்தர் நிஜமான யோகி இல்லை. சாதாரண மனிதர்தான். அதனாலதான் அவர் புலன்களை அடக்க முயற்சி பண்ணவே இல்லை. எல்லாம் சரி. கூடவே, அவர் சாமியார் வேஷம் போட்டு ஊரை ஏமாத்துறதையும் இத்தோடு நிப்பாட்டிக்கிட்டார்னா அவருக்கும் நல்லது; அடுத்தவங்களுக்கும் நல்லது. அடுத்த வாரம் ஞாநி ஐயா, நியாயவானா இருந்தா, இந்த நித்யானந்தருக்கு ஒரு குட்டு வைக்கணும். அப்படி வெச்சா, ஞாநிக்கு நான் பூச்செண்டு தரேன்.</span><br /><br /><span style="color: rgb(255, 102, 0);">சாமியார்கள் சபலத்துக்கு ஆளாவது புராண காலத்துலேர்ந்து இருக்குற விஷயம்தான். அதனாலதானே முனிவர்களின் யாகத்தைக் கெடுக்க இந்திரன் தன் கிட்டே இருக்குற ரம்பை, ஊர்வசிகளை அவங்க முன்னே போய் டான்ஸ் ஆடுன்னு அனுப்பி வெச்சான்!</span><br /><br /><span style="color: rgb(255, 102, 0);">மைக்கேல் ஜாக்ஸனோட நிகழ்ச்சியில, அவர் மேல எத்தனைப் பெண்கள் பைத்தியமா, வெறியா இருந்தாங்கன்னு ஒரு இசை நிகழ்ச்சியின்போது தெரிஞ்சுது. ஹாலிவுட் வரைக்கும் போவானேன்... நம்ம எம்.கே.டி. பாகவதர் காலத்துல, அவர் பொது இடத்துக்கு வந்தார்னா, அவர் மேல எத்தனைப் பொம்பளைங்க விழுந்து பிறாண்டினாங்கன்னு அந்தக் காலத்து ஆளுங்களைக் கேட்டா, ரசனையா விலாவாரியா சொல்வாங்க.</span><br /><br /><span style="color: rgb(255, 102, 0);">கிருஷ்ணப்ரேமின்னு ஒருத்தர்... கர்நாடக சங்கீதம் பாடி, உபந்நியாசம் பண்றவர். செய்யுறது பக்திமயமான தொழில். ஆனா, உபந்நியாசம் பண்றப்பவும் அவர் பார்வை பெண்கள் பக்கம்தான் மேயும். நான் சொல்றது அம்பது, அறுபது வருஷத்துக்கு முன்னாடி! இப்பத்தான் பெண்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமா அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாம் போய் தறிகெட்டு அலையுறாங்கன்னு நெனைச்சிட்டிருக்கோம். அதான் இல்லே. அந்தக் காலத்திலேயே நிறையப் பெண்களுக்கு லஜ்ஜைங்கிறது போயிடுச்சு. கிருஷ்ணப்ரேமியோட பார்வை தன் மேல படாதான்னு ஒவ்வொரு பெண்ணும் ஏங்கினாங்க. அந்த கிருஷ்ணப்ரேமி தன்னையே கிருஷ்ணனாவும், மத்த பெண்களையெல்லாம் கோபிகைகளாவும் நினைச்சுக்குவார். பெண்களும் அப்படியே நினைச்சுக்கிட்டு, கிருஷ்ணப்ரேமியைப் பார்த்ததும், ‘கிருஷ்ணா... கிருஷ்ணா... என்னையும் உன்னோட அழைச்சுக்கிட்டுப் போயிடுடா!’ன்னு ஜுர வேகத்துல அனத்துறது மாதிரி அனத்துவாங்களாம். அவர் ஒரு ஊருக்குள்ள வந்தார்னா, அவர் பார்வைல படாத மாதிரி தன்னோட பெண்டாட்டியைப் பாதுகாக்கிறது ஒவ்வொரு புருஷனுக்கும் பெரும்பாடா ஆயிடுமாம். இதையெல்லாம் என் தாத்தா கதை கதையா சொல்லுவார்.</span><br /><br /><span style="color: rgb(255, 102, 0);">அப்பெல்லாம் இத்தனை காண்டிட் காமிராக்கள் இல்லை; தொலைக்காட்சிகள் இல்லை. இருந்திருந்தா, அந்தக் காலத்துக்கு இந்தக் காலம் எத்தனையோ மேல்; முன்னைவிட ஒழுக்கம் அதிகமாவே வளர்ந்திருக்குன்னுதான் சொல்லத் தோணும்! ‘காலம் கெட்டுப் போச்சு... காலம் கெட்டுப் போச்சு’ன்னு இனியும் பெரியவங்க சொன்னா, நம்புறதுக்கு நாங்க தயாரா இல்லை.</span><br /><span style="color: rgb(255, 102, 0);">.</span></div>கிருபாநந்தினிhttp://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-3798934757408312479.post-62560265634275141442010-02-11T19:27:00.005+05:302010-02-11T22:09:04.638+05:30தமிழ்நதியில் கோப வெள்ளம்!<div style="text-align: left;"><a style="color: rgb(204, 0, 0);" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhA-UioTidGRDiYiwO_HOEx_4QT2eO-OtmfOBiPU9XHoHzi5wazISrYb0SQrp4BPaPkqaCaYUF_NTZuoMaXUGrLQ-BubFWY9cynkDDXpQd82cMaiHbiSdPEQZWTPP4P4H__LjpW6DxJquA/s1600-h/tamilnathy.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 275px; height: 254px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhA-UioTidGRDiYiwO_HOEx_4QT2eO-OtmfOBiPU9XHoHzi5wazISrYb0SQrp4BPaPkqaCaYUF_NTZuoMaXUGrLQ-BubFWY9cynkDDXpQd82cMaiHbiSdPEQZWTPP4P4H__LjpW6DxJquA/s400/tamilnathy.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5437016065736423346" border="0" /></a><span style="color: rgb(204, 0, 0);font-size:180%;" ><span style="font-weight: bold;">கொ</span></span><span style="color: rgb(204, 0, 0);">ஞ்ச நாளா எதுவும் எழுதலை. காரணம், சார் (என் கணவர் கிருபாதான்!) ஊர்ல இல்லை. டெல்லி போயிருக்கார். இரண்டு மாச கேம்ப். அதனால எதுவும் எழுதத் தோணலை. அவர் இருந்தா ஏதாவது பேச்சுக் கொடுத்துக்கிட்டிருப்பார். இதை எழுதலாமே, அதை எழுதலாமேன்னு ஐடியா கொடுப்பார். எழுதினதைப் படிச்சுட்டுப் பாராட்டுவார். தப்பு இருந்தா திருத்துவார். எனக்கும் எழுதுறதுல ஒரு உற்சாகம் இருக்கும். தவிர, புஜ்ஜிம்மா (என் செல்ல வாரிசு) படுத்தல் அதிகமாயிடுச்சு. சதா நை... நை...ன்னு அழுதுட்டேயிருக்கா! (நைனா, நைனான்னு அழுவுறாளோ?!)</span><br /><br /><span style="color: rgb(204, 0, 0);">சரி, அதிருக்கட்டும்..! என்னை இப்ப எழுத வெச்சதே ‘டமில் ரிவர்’ அக்காதான். அதாங்க, தமிழ்நதி அக்கா! ‘படுத்தாதீங்க தமிழ்நதி’ன்னு நான் போட்டிருந்த பதிவுக்கு ஏற்கெனவே கடுப்பாகி அவங்க ஒரு பின்னூட்டம் இட்டுட்டாங்க. அதுக்கு நான் பதிலும் போட்டுட்டேன். அப்புறமும் அவங்க மனசு குமுறிக்கிட்டே இருந்திருக்குபோல! பிப்ரவரி 6-ம் தேதி நீள நீளமா மூணு பின்னூட்டம் இட்டிருக்காங்க.</span><br /><br /><span style="color: rgb(204, 0, 0);">டமில் ரிவர் அக்காவுக்கு என்னோட தேங்க்ஸ்! ஏன்னா, அக்கா பெரிய எழுத்தாளி. கவிதாயினி. அவங்க எழுதினா, வெக்கங்கெட்ட குமுதமும் ஆனந்தவிகடனும் அவங்க எழுத்தைப் பிரசுரிக்கக் காத்திருக்கு. என் எழுத்தை யாரு சீண்டுவாங்க? </span><span style="color: rgb(204, 0, 0);font-family:arial;" >110</span><span style="color: rgb(204, 0, 0);"> கோடிப் பேரில் நான் ஒரு சுண்டைக்காய்! ம்ஹும்... சித்தெறும்பு. சித்தெறும்புகூடக் கிடையாது. எறும்பின் வாய் உணவு! அப்படியிருந்தும் என்னை ஒரு பொருட்டா மதிச்சுப் பின்னூட்டம் இட்டிருக்காங்கன்னா, என் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்கன்னுதானே அர்த்தம்! அதுக்குதான் தேங்க்ஸ்!</span><br /><br /><span style="color: rgb(204, 0, 0);">அவங்களும் ‘ரதி’யக்காவும் கொதிச்செழுந்து தண்டி தண்டியா பின்னூட்டம் இட்டதுல, நான் என் விளக்கத்தைச் சொல்லாம விட்டா, அவங்களை அலட்சியப்படுத்தறேன்னு ஆயிடுமேன்னு பயந்துதான் ரொம்ப யோசனைக்குப் பிறகு இப்ப இதை எழுதறேன். தன்னிலை விளக்கம்னு வெச்சுக்கோங்களேன்.</span><br /><br /><span style="color: rgb(204, 0, 0);">முதல்ல ‘ரதி’யக்காவோட பின்னூட்ட வரிகளைப் பார்ப்போம்.</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">ஜனவரி </span><span style="color: rgb(0, 102, 0);font-family:arial;" >23</span><span style="color: rgb(0, 102, 0);">: \\காலத்தே செய்யும் உதவி ஞாலத்தில் பெரிது என்பார்களே. இனிமேல் நீங்கள் புத்தகம் விற்றாலும், உங்கள் தளங்களில் எங்களுக்காய் பதிவு தான் போட்டாலும் எங்கள் ஐம்பதாயிரம் அப்பாவி உயிர்கள் மீண்டு வரப்போவதில்லை. எப்படியோ போங்கள்.//</span><br /><br /><span style="color: rgb(204, 0, 0);">என் பதிவுல அப்பாவி ஈழத் தமிழர்கள் படுகொலையானதை நான் கேலியோ கிண்டலோ பண்ணியிருக்கிற மாதிரி ஏன் இந்தக் கோபம்? அவர்களைக் காக்க வேண்டியது மத்திய, மாநில அரசாங்கங்களின் கடமை. தமிழ்நாட்டு மக்கள் மனிதச் சங்கிலி நடத்தி எதிர்ப்புத் தெரிவிச்சாங்க. அவங்க வேறென்ன செய்ய முடியும்? பத்திரிகைகள் ஈழப் படுகொலையைப் பத்திப் பக்கம் பக்கமா எழுதின. அவங்களும் வேறென்ன செய்ய முடியும்? அதைக் காசு பார்க்கும் கயமைத்தனம்னு சொல்றது அயோக்கியத்தனம்! தமிழ்நாட்டு மக்களுக்கு, தமிழ்ப் பத்திரிகைகளுக்கு ஈழச் சகோதரர்கள் மீதுள்ள ஈர உணர்வைக் கொச்சைப்படுத்துற மாதிரி இருக்கு. அந்தக் கோபத்தைதான் நான் என் வலைப் பதிவுல வெளிப்படுத்தினேன்.</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">ஜனவரி </span><span style="color: rgb(0, 102, 0);font-family:arial;" >25</span><span style="color: rgb(0, 102, 0);">: \\ராஜீவ் கொலைங்கிற கொடுமையைத் தாண்டியும்...// அதெப்படிங்க உங்களைப்போன்ற சில இந்தியர்களால் கொஞ்சம் கூட கூசாமல் இப்படி பேசமுடிகிறது? அமைதிப்படை என்ற பெயரில் வந்து எங்களை கொடுமைப்படுத்தினீர்கள், கற்பழித்தீர்கள், ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்தீர்கள்.//</span><br /><br /><span style="color: rgb(204, 0, 0);">திருத்தம். என்னைப் போன்ற சில இந்தியர்களால் அல்ல; பல கோடி இந்தியர்களால்! எங்கிருந்தோ வருவீங்க; எங்க பிரதமரை (அந்தச் சமயம் பிரதமராக இல்லாவிட்டாலும்) எங்கள் மண்ணிலேயே கொன்று குவிப்பீங்க. இந்தச் செயலுக்கு நீங்க கூசமாட்டீங்க. பின்னாடி ‘துன்பியல்’ ’துடைப்பைக்கட்டை இயல்’னு புதுசா ஒரு வார்த்தையைக் கண்டுபிடிச்சு நீலிக் கண்ணீர் வடிப்பீங்க. அதை நாங்க கண்டுக்காம சகிச்சுக்கிட்டிருக்கணுமா? அமைதிப் படை வேணும்பீங்க. அப்புறம், ‘வேணாம்; இது எங்க நாட்டுப் பிரச்னை. இதுல இந்தியா போன்ற அந்நிய நாடு தலையிட வேணாம்’பீங்க. உங்களுக்குத் தேவைன்னா தமிழ்நாடு தொப்புள்கொடி உறவு; வேண்டான்னா அங்கே நடப்பது ‘சகோதர யுத்தம்’ ஆயிடும்; சிங்களவர்கள் சோதரர்கள் ஆகிடுவாங்க. தமிழ்நாடு அந்நிய தேசமாயிடும். அப்படியா? அப்பாவி ஈழத் தமிழர்களைப் பகடைக்காயாக்கி, யுத்தம் பண்ணி, தப்புக்கு மேல தப்பு பண்ணி, இன்னிக்கு அவங்களை இந்தக் கதிக்கு ஆளாக்கிட்டுப் பழியை மாத்திரம் ஏன் அடுத்தவங்க மேல தூக்கிப் போடுறீங்க?</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">\\தமிழ்நாட்டு பத்திரிகைகளுக்கு தம் இனம் என்ற ரீதியில் ஓர் கடப்பாடும் உண்டு. அப்படி அவர்கள் அதை செய்திராவிட்டால் தான் அவமானம். அது தவிர இந்தியாவிற்கும் தமிழ்நாட்டு அரசிற்கும் இதில் பங்கு உண்டு என்கிற கவலையில் அதை சுட்டிக்காட்டும் தார்மீக கடமை தமிழ்நாட்டு பத்திரிகைகளுக்கு உண்டு என்பதால் எழுதினார்கள்.//</span><br /><br /><span style="color: rgb(204, 0, 0);">உண்மைதான்! அந்த தார்மிகக் கடமையில்தான் தமிழ்ப் பத்திரிகைங்க ஈழத்து மக்களின் வலிகளையும் வேதனைகளையும் பக்கம் பக்கமா எழுதித் தள்ளின. அதுக்குக் கிடைச்ச பரிசுதாங்க ‘காசு பார்க்கும் கயமைத்தனம்’கிற அபவாதப் பேச்சு! அதையும் தமிழ்நாட்டுல மிகப் பிரபல தமிழ்ப் பத்திரிகையான ‘குமுதம்’தான் வெளியிட வேண்டியிருக்கு. ஏன், டமில் ரிவரக்கா கனடாவிலோ, மலேசிய முரசிலோ போய் எழுத வேண்டியதுதானே? <span style="color: rgb(0, 102, 0);">\\அப்படி அவர்கள் அதை செய்திராவிட்டால்தான் அவமானம்.//</span> செய்ததுக்கும்தான் அவமானக் கரியை அள்ளிப் பூசிட்டீங்களே! ஈர இதயமுள்ள தமிழ்நாட்டுத் தமிழனின் அனுதாப உணர்வுகளைக் கொச்சைப் படுத்திப் பேசிட்டீங்களே? போதாதா?</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">\\நீரெல்லாம் எங்களுக்காக நேரத்தை வீணடிக்கவில்லை என்று எந்த அப்பாவி ஈழத்தமிழன் உம்மிடம் அழுதான்? //</span><br /><br /><span style="color: rgb(204, 0, 0);">ஈழத் தமிழருக்காக உண்மையிலேயே மனம் விட்டு அழுத, அவங்க நல்வாழ்வுக்காகத் தங்கள் உணர்வுகளை அழுத்தமாகப் பதித்த தமிழகத் தமிழனுக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்!</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">ஜனவரி </span><span style="color: rgb(0, 102, 0);font-family:arial;" >26</span><span style="color: rgb(204, 0, 0);"><span style="color: rgb(0, 102, 0);">: \\தமிழ்நதி குறித்த எழுத்துக்களிலும், ஷோபாசக்தியையெல்லாம் தேடி எடுத்து இணைத்த விதத்திலும் ஒரு வன்மம் இருக்கிறது சகோதரி! //</span> இது செல்வேந்திரன் அண்ணாச்சியின் பின்னூட்டம்.</span><br /><br /><span style="color: rgb(204, 0, 0);">மன்னிக்கணும் அண்ணா! சத்தியமா ஷோபாசக்தி யார்னே எனக்குத் தெரியாது - அவரது வலைப் பதிவை இணைச்சப்போ! தமிழ்நதின்னு தேடினப்போ வந்து சிக்கினதுதான் அது. படிச்சேன். என் கருத்துக்களோடு ரொம்பவும் ஒத்துப் போகுற மாதிரி இருந்ததால, என் கட்டுரைக்கு வலிமை சேர்க்க அதை இணைச்சேன். மத்தபடி வன்மம்கிறதெல்லாம் பெரிய வார்த்தைங்ணா!</span><br /><br /><span style="color: rgb(204, 0, 0);">இனி, டமில் ரிவர் அக்காவோட பின்னூட்டங்களுக்கு வர்றேன்.</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">\\கேலி செய்யக்கூடாத விடயங்களும் உலகத்தில் இருக்கின்றன என்பதை உங்கள் நாட்டில் பேரழிவு வருங்காலம் நீங்களாகவே தெரிந்துகொள்வீர்கள்.//</span><br /><br /><span style="color: rgb(204, 0, 0);">டமில் ரிவர் அக்கா! சத்தியமா எனக்குப் புரியத்தான் இல்லை. என் பதிவில் எதைக் கேலி பண்ணினேன்? உங்கள் துயரங்களையா? இல்லையே! ஈழத்தில் நடந்து முடிந்த இனப் படுகொலை எங்கள் இதயங்களில் எத்தனை ஆழமான ரணத்தை ஏற்படுத்தியிருக்குன்னு உங்களுக்குத்தான் புரியலை. அதனாலதான் அதைக் காசு பார்க்கும் கயமைத்தனம்னு கொச்சைப்படுத்துறீங்க. இதைச் சொன்னா, உங்களுக்குக் கோபம் பொத்துக்கிட்டு வருது. விகடனுக்கும் குமுதத்துக்கும் உங்களுக்கும் சிண்டு முடியறேன்கிறீங்க. இவங்களை இல்லைன்னா பின்னே யாரைக் குறிப்பிடுறீங்கன்னு அந்தப் பத்திரிகைங்க பெயர்களை அந்த பேட்டியில் தெளிவாச் சொல்ல வேண்டியதுதானே அக்கா? அதை விட்டுட்டு சாபம் எல்லாம் எதுக்கு?</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">\\உங்களை நான் அறிந்ததில்லை. உங்கள் எழுத்தை நான் முன்பின் படித்ததுமில்லை. எதற்காக என்னை நீங்கள் வந்து தாக்குகிறீர்கள் என்பதும் எனக்குப் புரியவில்லை.//</span><br /><br /><span style="color: rgb(204, 0, 0);">அறிந்திருக்க முடியாதுதாங்க்கா. காரணம், நான் ஒண்ணும் உங்களைப் போல உலகம் அறிஞ்ச எழுத்தாளர் இல்லியே! ஒரு சாதாரண ஹவுஸ் வொய்ஃப்! இதுக்கும் பெண்ணியவாதிங்க என்னைக் கேலி பண்ணலாம். அதனால, ஹோம் மேக்கர்னு ஸ்டைலா வேணும்னா வெச்சுக்கோங்க. உங்களை நான் தாக்கவே இல்லை அக்கா! தமிழகப் பத்திரிகைங்களோட ஆத்மார்த்த உணர்வுகளை நீங்க காயப்படுத்தினதுதான் என்னை வருத்தப்பட வெச்சுது. அதன் விளைவுதான் அந்தப் பதிவு.</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">\\"அந்தச் செய்திகளையெல்லாம் புத்தகமா போட்டு விக்கிறதுகூட, தமிழ் மக்கள் மனசுல ஈழத்து மக்களின் வேதனைகளை அழுத்தமா பதிய வைக்கிற ஒரு முயற்சிதான்."</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">அப்பூடியா? பதியவைச்சு அப்புறம் என்ன நடக்கும்? ஈழத்தமிழர்களுக்கு அநியாயம் பண்ணின மத்திய, மாநில அரசாங்கங்களைப் போட்டுக் காச்சு காச்சுன்னு காய்ச்சி ஆட்சில இருந்து தூக்கிடுவீங்களா? சும்மா போங்க கிருபாநந்தினி.//</span><br /><br /><span style="color: rgb(204, 0, 0);">ஈழப் படுகொலை தொடர்பா உங்களுக்கு யாரையாவது திட்டணும்போல் இருந்தா, ஒண்ணே முக்காலரைக்கா மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தவரைத் திட்டுங்க; கை கட்டி வேடிக்கை பார்த்த மத்திய அரசைத் திட்டுங்க. பாவம், உங்க மேல கருணையோடு உள்ள உங்க தொப்புள் கொடி உறவான (இந்த வார்த்தைங்க எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்ததுதான்!) எங்களையும், எங்க பத்திரிகைங்களையும் திட்டாதீங்க.</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">\\ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் தனித் தனியான பின்னூட்டங்களின் வழி பதில் சொல்வதன் வழியாக உங்களை ஓரளவு அறிந்துகொண்டேன். மேலும் டாக்டர் ருத்ரன் போன்றவர்கள் வந்து பின்னூட்டும்போது 'ஐயகோ நீங்களா...?'என்று ஓவராகக் குதிப்பதைப் பார்த்ததும் மேலும் விளங்கியது.//</span><br /><br /><span style="color: rgb(204, 0, 0);">தனித் தனியா பதில் சொல்றதுதான் பண்பாடுன்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன் - ஒவ்வொருத்தருக்கும் நாமே நேரடியா போய் அழைப்பிதழ் வைக்கிற மாதிரி! அப்படி இல்லியா? சரி, விட்டுட்டா போச்சு! ஆனா, ‘உங்களை ஓரளவு அறிந்துகொண்டேன்’னு ஏன் குன்ஸா சொல்றீங்க? அப்படி என்னதான் அறிஞ்சுக்கிட்டீங்கன்னு உடைச்சே சொல்லியிருக்கலாமே அக்கா! ருத்ரன் பெரிய மனோதத்துவ மேதை. நான் சாமானியள். என் பதிவை அவர் படிச்சுப் பாராட்டிப் பின்னூட்டம் இட்ட சந்தோஷத்தில் ஓவரா குதிச்சுட்டேன்தான். அது ஒரு தப்பாக்கா? (உங்க பின்னூட்டம் வந்தப்பவும்கூட நான் குதிச்சேன்கிறதுதான் உண்மை.) அதுல உங்களுக்கு ‘மேலும் விளங்கியது’ என்னன்னுதான் இந்த மடைச்சிக்குப் புரியலை.</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">\\கவிதைப் புத்தகத்தில் அந்தப் படத்தைப் போட்டிருப்பது உண்மைதான். அதற்கான தகுதி எனக்கிருக்கிறது என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். //</span><br /><br /><span style="color: rgb(204, 0, 0);">உங்களுக்குத் தகுதி இருக்குன்னு நீங்களாவே நெனச்சுக்கிட்ட மாதிரி, தங்களுக்கும் தகுதி இருக்குன்னு தமிழ்ப் பத்திரிகைங்க நெனைச்சுக்கக் கூடாதா? மாமியார் உடைச்சா மண் குடம், மருமக உடைச்சா பொன்குடமா?</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">\\ஷோபா சக்தி கட்டுரைதான் உங்களுக்கு உவப்பாக இருந்ததா? ஒருவரைத் தூற்றவேண்டுமென்றால், உங்கள் சுயபலத்தில் நின்று தூற்றுங்கள். பக்கபலம், பின்பலம் தேடாதீர்கள்.//</span><br /><br /><span style="color: rgb(204, 0, 0);">இப்படிச் சொன்ன நீங்கதான்...</span><br /><br /><span style="color: rgb(204, 0, 0);"><span style="color: rgb(0, 102, 0);">\\எனது நண்பர்களில் ஒருவர் எழுதிய கடிதத்தை எனது வலைப்பூவில் பிரசுரித்திருக்கிறேன். நேரம் இருக்கும்போது போய் வாசித்துப் பாருங்கள். //</span>னும், <span style="color: rgb(0, 102, 0);">\\நான் சொல்லவேண்டிய பலவற்றை ரதி பேசியிருப்பது ஆசுவாசம் அளிக்கிறது.//</span>னும் பிறர் பலத்தைச் சார்ந்து நிக்கிறீங்க டமில் ரிவர்! மகா பெரிய எழுத்தாளினி-கம்-கவிதாயினியான நீங்களே பிறரைத் துணைக்கு அழைக்குறப்போ, ஈழத் தமிழர்களின் வலிகளை அறிந்த ஷோபா சக்தியை நான் துணைக்கு அழைக்கிறது மட்டும் உங்களுக்கு ஏங்க்கா கசக்குது?</span><br /><br /><span style="color: rgb(204, 0, 0);">இதே தேதியில், மூணாவதா டமில் ரிவர் இட்ட பின்னூட்டம் குப்பன் யாஹூக்கான மறுமொழி. அதுல நான் கருத்துச் சொல்ல விரும்பலை.</span><br /><br /><span style="color: rgb(204, 0, 0);">தமிழ்நதி அக்காவை ‘டமில் ரிவர்’னே கட்டுரை முழுக்கக் குறிப்பிட்டிருக்கேனேன்னு பாக்கறீங்களா? அக்கா அளவுக்கு எனக்குத் தமிழ் உணர்வு கொஞ்சமும் கிடையாதுங்க. அதான்!</span><br /><br /><span style="color: rgb(204, 0, 0);">(மறுபடி டமில் ரிவர் அக்கா படத்தை நெட்ல தேடப் போறேன். ஷோபா சக்தி மாதிரி வேற எந்தச் சக்தியும் வந்து சிக்கிறக்கூடாதுன்னு முப்புடாதியம்மனை வேண்டிக்கிறேன்!)</span><br /><br /><span style="color: rgb(204, 0, 0);">ஆஹா..! சிக்கிடுச்சுய்யா, சிக்கிடுச்சு! நான் ஒண்ணு தேடினா அதுவா வந்து விழுதே, நான் என்ன பண்ணுவேன்? இந்த வலைப்பூ யாருதுன்னு எனக்குத் தெரியலை. கண்ணுல பட்டுது. (அது சரி, என் கெரகம்... என் கண்ணுல படுறதெல்லாம் இப்படி அக்காவுக்கு எதிர்ப்பாவே இருக்கணுமா?) அதிலிருந்து சில வரிகளை காப்பி பண்ணிக் கீழே கொடுத்திருக்கேன்.</span><br /><br /><span style="color: rgb(102, 102, 102);">\\ஆனால் அவ்வாறு அரசியல் பார்வை கொண்டவர்களையும் தமிழ்நதி வசைபாடுகிறார். அந்த பதிவில் உள்ள சிலவரிகள் தமிழ்நதியின் அரசியல் பார்வை எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு உதாரணம். ‘‘விடுதலைப் போராட்டம் தோற்றுவிட்டதற்குக் காரணம் சகோதரப் படுகொலைகள் இல்லை; முஸ்லிம் சகோதரர்களை விரட்டியது இல்லை; அனுராதபுரத்தில் புகுந்து பொதுமக்களைக் கொன்றுபோட்டது இல்லை. இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கப் பிடிமானம், அன்புக் கணவர் ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பழிவாங்கியே தீருவேன் என்ற மேன்மைமிகு சோனியாவின் பிடிவாதம், இலங்கையின் பௌத்த சிங்களப் பேரினவாதம், சீனாவின் நானா நீயா போட்டி, ஈராக் போன்ற நாடுகளில் புஷ் விட்ட தவறுகளால் நல்லபிள்ளையாகக் கைகட்டிக்கொண்டிருக்க வேண்டிய அமெரிக்காவின் நிர்ப்பந்தம்… ” என்னும் தமிழ்நதியின் அப்பதிவிலுள்ள வரிகள்.</span><span style="color: rgb(102, 102, 102);"> ஆக, தமிழ்நதிக்கு மேற்கண்ட புலிகள் இழைத்த கொடுமைகள் எல்லாம் ‘ஜஸ்ட் லைக் தட்’ நொட்டாங்கையால் தள்ளக்கூடிய விஷயங்கள். இப்போது புலிகள் வீழ்ந்துபோனதால்தான் இதுகுறித்தாவது தமிழ்நதி எழுதுகிறார். புலிகள் போரில் வென்றிருந்தால் சோணகத்துரோகிகள் என எம் மக்களைத் துரத்தத்தான் செய்வார்கள், மாற்று இயக்கங்களை, ஜனநாயகப் போராளிகளைக் கொன்றுதான் போடுவார்கள். ஆனால் தமிழ்நதி அதுகுறித்து ஒரு சொல்லும் எழுதமாட்டார். //</span><br /><br /><span style="color: rgb(204, 0, 0);">போதுங்க்கா... இந்த ஆட்டத்துக்கு இனி நான் வரலை!</span><br /><br /><br /><span style="color: rgb(255, 255, 255);">.</span></div>கிருபாநந்தினிhttp://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.com70tag:blogger.com,1999:blog-3798934757408312479.post-27671717616036692022010-01-31T16:44:00.014+05:302010-02-03T23:12:45.072+05:30‘அம்மா’ன்னா சும்மாவா?<span style="color: rgb(255, 102, 102);font-size:180%;" ><span style="font-weight: bold;">வி</span></span><span style="color: rgb(255, 102, 102);">ருது கொடுத்து கௌரவிக்கிறது ஒரு வகை; விருது கொடுத்துக் கேலி பண்றது ஒரு வகை! ‘பசங்க’ படத்தை இயக்கிய பாண்டிராஜுக்குச் ‘சிறந்த குழந்தைகள் பட இயக்குநர்’ விருது கொடுத்தது அவரை கேலி பண்ற மாதிரின்னு போன பதிவுல எழுதியிருந்தேன்.</span><br /><br /><span style="color: rgb(255, 102, 102);">இந்தக் குடியரசு தினத்தையொட்டி நம்மாளுங்க </span><span style="color: rgb(255, 102, 102);font-family:arial;" >13</span><span style="color: rgb(255, 102, 102);"> பேருக்கு ‘பத்ம’ விருது அறிவிச்சிருக்கு மத்திய அரசு. இதைப் பத்தி எனக்குத் தோணினதை எழுதப் போறேன். இது என் கருத்து. எனக்குச் சரின்னு பட்டதை எழுதியிருக்கேன். இதுவே சரியான கருத்தா இருக்கணும்கிற அவசியமில்லே!</span><br /><br /><span style="color: rgb(255, 102, 102);">‘காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்</span><br /><span style="color: rgb(255, 102, 102);">ஞாலத்தின் மாணப் பெரிது’ங்கிறாரு வள்ளுவரு.</span><br /><br /><span style="color: rgb(255, 102, 102);">‘காலந்தாழ்த்தித் தரும் விருது பெரிதெனினும்</span><br /><span style="color: rgb(255, 102, 102);">கடுகினும் மாணச் சிறிது’ங்கிறேன் நான்.</span><br /><br /><span style="color: rgb(255, 102, 102);">பத்ம விருதுக் கமிட்டியில இருக்கிறவங்களுக்கு சுய புத்தியே கிடையாதோன்னு ஒவ்வொரு முறை பத்ம விருதுகள் அறிவிக்கும்போதும் நம்மளை யோசிக்க வெச்சுடறாங்க. விஞ்ஞானி வெங்கடராமனுக்கு பத்ம விபூஷண் கொடுத்திருக்காங்க. வேற ஒரு காரணமும் இல்லே; அவர் சமீபத்துல நோபல் பரிசு வாங்கிட்டாரில்லையா, அதான்!</span><br /><br /><span style="color: rgb(255, 102, 102);">தகுதியானவங்களுக்கு விருது கொடுத்து, அவங்களை மரியாதை செய்யுறது ஒரு வகை. விருது பெற்றவங்களுக்கே விருது கொடுத்து அந்த விருதுக்கே மரியாதையைத் தேடிக்கிறது இன்னொரு வகை. வெங்கடராமனுக்குக் கொடுத்த விருது இந்த ரெண்டாவது வகையைச் சேர்ந்ததுதான். அதே போலத்தான் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பத்ம பூஷண் கொடுத்ததும்.</span><br /><br /><span style="color: rgb(255, 102, 102);">உலகின் உச்சபட்ச விருதான ஆஸ்கரை ஒண்ணுக்கு ரெண்டா தட்டிக்கிட்டு வந்துட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். (போதாக்குறைக்கு ரெட்டை கிராமி விருது வேற! சரியான மச்சக்காரன்! எல்லாமே ரெட்டை ரெட்டையா வந்து கொட்டுது அவர் மடியில! இப்ப நெனைச்சிருப்பாங்க நம்மாளுங்க, அவருக்கு பாரத ரத்னாவே கொடுத்திருக்கலாம் போலிருக்கேன்னு!) அவருக்கு பத்ம பூஷணோ, விபூஷணோ கொடுக்கலைன்னு இங்கே யாரும் அழப்போறது இல்லை. அவரும் கேக்கப் போறது இல்லை. ஆனா, கொடுத்திருக்காங்கன்னா நெஜம்மாவே அவங்கவங்க தகுதியைப் பார்த்துதான் கொடுக்குறாங்களான்னு டவுட்டா இருக்கு. ஆஸ்கர் வென்ற நாயகனுக்கு நாமும் நம்ம சார்புல ஒரு விருது கொடுக்கலைன்னா நமக்கு மரியாதையா இருக்காதுன்னு நெனைச்சுக் கொடுத்தாப்பல இருக்கு. குட்டிக் குட்டிக் கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் எல்லாம் ‘நான் தரேன் டாக்டர் பட்டம், வாங்கிக்க... வாங்கிக்க...’னு கூப்பிட்டுக் கூப்பிட்டு சிலருக்கு விருது கொடுப்பாங்க பார்த்திருக்கீங்களா, அது அவங்களுக்குச் செய்யுற மரியாதை இல்லை. அவங்களுக்குக் கொடுக்கிறதன் மூலம் தனக்குத் தானே தேடிக்கிற மரியாதை! மத்திய அரசும் அந்த லிஸ்ட்ல வந்துட்டதுதான் வருத்தமா இருக்கு. (அப்படித்தான் மிகப் பெரிய இயக்குநர் சத்யஜித்ரேவுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருது கிடைச்சவுடனே, நம்மாளுங்க ஓடோடிப் போய் அவர் கையிலே ‘பாரத ரத்னா’வைத் திணிச்சுட்டு வந்தாங்க. நாளைப்பின்ன யாரும் நாக்குல பல்லு போட்டுப் பேசிடக் கூடாது பாருங்க!)</span><br /><br /><a style="color: rgb(255, 102, 102);" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXqvuFQL_DCCE4WPfadVOuvlkTCGghrksWuC_OOAmw6cBPzp3Vb8xq7j5mIVssWtPHw6KBkJqR6Z08cs_5xQn85_4wzZn0k140JdnRE-fN3Hndq7hSltlXpibQEnnCjcXxgqFCMBOstdM/s1600-h/msviswanathaninyoungage.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 185px; height: 201px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXqvuFQL_DCCE4WPfadVOuvlkTCGghrksWuC_OOAmw6cBPzp3Vb8xq7j5mIVssWtPHw6KBkJqR6Z08cs_5xQn85_4wzZn0k140JdnRE-fN3Hndq7hSltlXpibQEnnCjcXxgqFCMBOstdM/s400/msviswanathaninyoungage.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5434067316280729058" border="0" /></a><span style="color: rgb(255, 102, 102);">சரி, ரஹ்மானுக்கு ஒரு பூஷண் கொடுத்தாச்சு! கூடவே, கொறையில்லாம இளையராஜாவுக்கும் கொடுத்தாச்சு! பின்னே, ரஹ்மானுக்குக் கொடுத்துட்டு இளையராஜாவுக்குக் கொடுக்கலையான்னு கேக்க தமிழ்நாட்டுல ஒரு கோஷ்டியே இருக்கே! அதனால அவருக்கும் ஒரு பூஷண் கொடுத்துடுவோம்னு கொடுத்தாப்லதான் இருக்கு இது. என்னைக் கேட்டா சிந்து பைரவி காலத்திலேயே ராஜாவுக்கு பத்ம விருது கொடுத்திருக்கணும். இப்ப ரஹ்மானோட சேர்த்துக் கொடுத்தா, தகுதியைப் பார்த்துக் கொடுத்த மாதிரியே தெரியலை. திட்டு வாங்கிக் கட்டிப்பானேன்னு கொடுத்த மாதிரிதான் இருக்கு.</span><br /><br /><span style="color: rgb(255, 102, 102);">சரி, இவருக்காவது எப்படியோ ஒரு விதத்துல பூசணியை, ஸாரி, பூஷணைக் கொடுத்துட்டாங்க. பாவம், எம்.எஸ்.வி. வாயில்லாப் பூச்சி! அவருக்காவும் வாய் விட்டுக் கேக்கத் தெரியாது; அவருக்காகக் குரல் கொடுக்கவும் இங்கே யாரையும் காணோம்! சரி விடுங்க, மகா இசை மேதையான அவருக்கு ஒரு விருது கொடுத்து தன்னைப் பெருமைப்படுத்திக்க மத்திய அரசுக்கு யோக்கியதை இல்லை. வேறென்ன சொல்றது?</span><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3oEzKe1kMPfSjniHs3PSz0afv_Ws_IpP4nIlBAGeAD-6aiaS9Z8899YJBtlkv5zgFoM9yYn3KyX4rcbahLcSad3Vxpln-vdMGi4Lnm663YdMCLKxOiqZoSGOHUSk3PQMK0hUHoBYRtmM/s1600-h/jeyalalitha12.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 185px; height: 279px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3oEzKe1kMPfSjniHs3PSz0afv_Ws_IpP4nIlBAGeAD-6aiaS9Z8899YJBtlkv5zgFoM9yYn3KyX4rcbahLcSad3Vxpln-vdMGi4Lnm663YdMCLKxOiqZoSGOHUSk3PQMK0hUHoBYRtmM/s400/jeyalalitha12.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5434070217010757410" border="0" /></a><span style="color: rgb(0, 102, 0);font-size:130%;" ><span style="font-weight: bold;">‘மு</span></span><span style="color: rgb(0, 102, 0);">.கருணாநிதியா, ஏ.கருணாநிதியா?’ன்னு ஒரு பதிவு போட்டிருந்தேன். ‘ஒரு தலைவன் இருக்கிறான்’னு எம்.ஜி.ஆர். பாடினது தன்னைத்தான்னு கூசாம சொல்லிக்கிட்டாரே முதல்வர் கருணாநிதி, அதைக் கிண்டல் பண்ணி எழுதினதுதான் அது. ஆனா, புரட்சித் தலைவியம்மா சும்மா விடுவாங்களா, ‘அம்மான்னா சும்மாவா?’ன்னு தலைப்புப் போட்டு ஒரு பதிவு எழுத என் கையைத் துறுதுறுக்க வெச்சுட்டாங்க.</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">‘திருவளர்ச் செல்வியோ, நான் தேடிய தலைவியோ?’ன்னு பாடினது என்னைத்தான்’னு திருவாய் மலர்ந்தருளியிருக்காங்க. எனக்கு நெஜம்மாவே புரியலீங்க, இவங்க ரெண்டு பேரும் பேசி வெச்சுக்கிட்டு நம்மளையெல்லாம் முட்டாளாக்குறாங்களா, இல்லே, சீரியஸாதான் இதையெல்லாம் சொல்றாங்களான்னு புரியவே இல்லே! யார் யாரோ எழுதின சினிமா பாட்டுக்கெல்லாமா இவ்ளோ முக்கியத்துவம் கொடுத்து முட்டி மோதுவாங்க?</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">சரி, அப்படின்னா நான் ஒரு பாட்டு சொல்றேன். அதையும் எம்.ஜி.ஆர். இந்தம்மாவைப் பார்த்துதான் பாடியிருக்காரு. அதையும் ஒத்துக்குறாங்களா?</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">‘என்னம்மா ராணி பொன்னான மேனி ஆலவட்டம் போட வந்ததோ?</span><br /><span style="color: rgb(0, 102, 0);">ஏறி வந்த ஏணி தேவையில்லை என்று ஏழை பக்கம் சாடுகின்றதோ?</span><br /><span style="color: rgb(0, 102, 0);">பட்டோடு பருத்தியைப் பின்னியெடுத்து</span><br /><span style="color: rgb(0, 102, 0);">உங்க பகட்டுக்குப் புத்தாடை யார் கொடுத்தா?</span><br /><span style="color: rgb(0, 102, 0);">கட்டாந்தரையிலே கல்லை உடைத்து</span><br /><span style="color: rgb(0, 102, 0);">உங்க கண்ணாடி மாளிகையை யார் படைச்சா?’ன்னு அந்தக் கதாபாத்திரத்தை நினைச்சுப் பாடலே, ஜெயலலிதாவைத்தான் அப்படிக் குற்றம் சொல்லிப் பாடுறார் எம்.ஜி.ஆர்.னு எடுத்துக்கலாமா?</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">போங்கய்யா, போங்கம்மா... வேற வேலை வெட்டி இல்லே!</span><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfk7Ynyc1OoUHYPfaxNPl1S4Q7id6BvvhsS6NYFrVt-D0GqwVSpnpRAganBnxFuTUsjWprDtK1B2jwVSMyq_dbSqOuKktAF7_RqD1_EeqQ7Vn7BALZY7bNpv_nDC6pOEVH3sPYJ9XjHXg/s1600-h/cinderella-pose.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 111px; height: 179px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfk7Ynyc1OoUHYPfaxNPl1S4Q7id6BvvhsS6NYFrVt-D0GqwVSpnpRAganBnxFuTUsjWprDtK1B2jwVSMyq_dbSqOuKktAF7_RqD1_EeqQ7Vn7BALZY7bNpv_nDC6pOEVH3sPYJ9XjHXg/s400/cinderella-pose.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5434070980836111714" border="0" /></a><span style="color: rgb(102, 51, 255);font-size:130%;" ><span style="font-weight: bold;">நா</span></span><span style="color: rgb(102, 51, 255);">ன் பதிவெழுத வந்ததே இப்பக் கொஞ்ச நாளாதான்! ‘எனது ரசனை’ங்கிற வலைப்பூவுல ‘ரசிக்கும் சீமாட்டி’யம்மா ஒரு போட்டோவைக் கொடுத்து, அதுக்குத் தோதா ஒரு கமென்ட் எழுதச் சொல்லிக் கேட்டிருந்தாங்க. கீழே இருக்கு பாருங்க, அதான் அந்தப் படம்! அதுக்கு நான் எழுதின கமென்ட்: “யம்மா... இவன் நான் அழுவுற மாதிரியே அழுது காட்டி என்னைப் பழிக்கிறான்..!”</span><span style="text-decoration: underline; color: rgb(102, 51, 255);"><br /><br /></span><a style="color: rgb(102, 51, 255);" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7zqzUL6JoR-AQhIGNUMkVMouaTtwrCq6Y8hilRGtcRGA6yWM1fVbk2wcaaeHVeAMvHn3K320mZERiHBDPX99XXUe2rBN-q-M_gZMhnr04eDscyxRH88L-Mt4PpfTwVxltzW6Vg0JK1ws/s1600-h/child.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 191px; height: 252px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7zqzUL6JoR-AQhIGNUMkVMouaTtwrCq6Y8hilRGtcRGA6yWM1fVbk2wcaaeHVeAMvHn3K320mZERiHBDPX99XXUe2rBN-q-M_gZMhnr04eDscyxRH88L-Mt4PpfTwVxltzW6Vg0JK1ws/s400/child.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5434071854308518434" border="0" /></a><span style="color: rgb(102, 51, 255);">நான் என்னவோ சும்மா ஜாலியாதான் எழுதிப் போட்டேன். அட, என்ன ஆச்சரியம்! ரசிக்கும் சீமாட்டியம்மா என் கமென்ட்டை செலக்ட் பண்ணி, ‘கமென்ட் குயின்’கிற அவார்டையும் கொடுத்து கௌரவிச்சுட்டாங்க! நான் எழுதின ஒண்ணு நல்லாருக்குன்னு மத்தவங்களால செலக்ட் ஆனது முதல் முறையா இதுதான்கிறதால, எனக்கு ரெட்டை ஆஸ்கர், ரெட்டை கிராமி விருது கிடைச்ச மாதிரி இருந்துது. மறுபடி ஒருக்கா, ரசிக்கும் சீமாட்டியக்காவுக்கு என் நன்றிகளைச் சொல்லிக்கிறேன்.</span><br /><br /><a style="color: rgb(102, 51, 255);" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6kFKRJD4Dqlrtv_HrCFV7DoAmewiwV51YppxRBxwJj6C_jebLYF3it3TmCWYRIPFpH6oqzLnARxRdS45DAVmFKi6s9Zwf0b1p9xm2scqkTj0uKcNTeVaJ-V5lO3ISS8am_ji9eFEM3UQ/s1600-h/queen+Image.JPG"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 244px; height: 244px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6kFKRJD4Dqlrtv_HrCFV7DoAmewiwV51YppxRBxwJj6C_jebLYF3it3TmCWYRIPFpH6oqzLnARxRdS45DAVmFKi6s9Zwf0b1p9xm2scqkTj0uKcNTeVaJ-V5lO3ISS8am_ji9eFEM3UQ/s400/queen+Image.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5434072184785536306" border="0" /></a><span style="color: rgb(102, 51, 255);">அடுத்தபடியா எனக்கு ரொம்பச் சந்தோஷம் தந்த விஷயம், பிரபலமான ‘இட்லிவடை’ பிளாக்ல, நான் என் பதிவுல எழுதியிருந்த நடிகர் விஜய் சம்பந்தமான ஜோக்ஸையெல்லாம் எடுத்துப்போட்டு, என் பிளாகுக்கு லின்க்கும் கொடுத்து என்னைப் பிரபலமாக்கினது. இட்லிவடைக்கு தேங்க்ஸ்!</span><br /><br /><span style="color: rgb(102, 51, 255);">மூணாவது சந்தோஷம், என் பேர் நல்லா எழுதும் வலைப்பதிவர்கள் லிஸ்ட்ல ‘தினமணி’ பேப்பர்ல வந்தது!</span><br /><br /><span style="color: rgb(102, 51, 255);">தொடர்ந்து, மன நல மருத்துவர் டாக்டர் ருத்ரன் ஐயா என் பதிவை நேரம் ஒதுக்கிப் படிச்சதோடல்லாம, வேலை மெனக்கிட்டு அதைப் பாராட்டிப் பின்னூட்டமும் இட்டிருக்காரு. இது என் நாலாவது சந்தோஷம்.</span><br /><br /><span style="color: rgb(102, 51, 255);">இப்ப அஞ்சாவதா ஒரு சந்தோஷம் கிடைச்சிருக்கு. ‘என் டயரி’ பதிவுல ரவிபிரகாஷ் தன்னோட ஒரு புத்தகத்துக்குப் பேர் வைக்கச் சொல்லிக் கேட்டிருந்தாரு. ஏதோ எனக்குத் தோணினதையெல்லாம் எழுதி அனுப்பினேன். சத்தியமா என்னோடதை அவங்க செலக்ட் செய்வாங்கன்ற நம்பிக்கையே எனக்குக் கிடையாது. நான் பிளாக்னு முதல்முதலா படிக்க ஆரம்பிச்சது ரவிபிரகாஷோட ‘உங்கள் ரசிகன்’ மற்றும் ‘என் டயரி’ பிளாக்குகளைத்தான். அதுல முன்னே அவர் தான் விரும்பிப் படிக்கிற பிளாகுகளையெல்லாம் லின்க் கொடுத்திருந்தாரு. அதன் மூலமாதான் லதானந்த் பக்கம், இட்லிவடை, யுவகிருஷ்ணானு மத்த வலைப்பூக்களையெல்லாம் தேடித் தேடிப் படிக்க ஆரம்பிச்சேன். அதனால ஒரு ஆர்வத்துல எனக்குத் தோணின பேர்களையெல்லாம் எழுதினேன். அதுல ஒண்ணை (புதுமொழி </span><span style="color: rgb(102, 51, 255);font-family:arial;" >400</span><span style="color: rgb(102, 51, 255);">) செலக்ட் பண்ணிட்டதா இப்ப அறிவிச்சிருக்காரு. அதுக்குப் புத்தகப் பரிசும் அனுப்புறதா சொல்லியிருக்காரு. அதைவிட சந்தோஷம் என்னன்னா, தலைப்பு கொடுத்ததுக்காக அந்தப் புத்தகத்துலேயே எனக்கு நன்றியும் சொல்லியிருக்காராம்.</span><br /><br /><span style="color: rgb(102, 51, 255);">ம்ஹூம்... மேல எழுத முடியலீங்க. கண்ணுல தண்ணி முட்டுது. நன்றிங்ணா! நன்றிங்கக்கா! என் பதிவைப் படிக்கிற, பாராட்டுற, குட்டு வைக்கிற ‘தமிழ்நதி’யக்கா உள்பட எல்லாருக்கும் நன்றி!</span><br /><span style="color: rgb(255, 255, 255);">.</span>கிருபாநந்தினிhttp://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-3798934757408312479.post-65043644416574844092010-01-27T19:58:00.011+05:302010-01-27T22:21:26.944+05:30பாய்ஸ் - இது விமர்சனமல்ல!<div style="text-align: left;"><a style="color: rgb(255, 0, 0);" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMFkPNhjA6i5nyar-RY3YoopO1i5IDU41LdG8DAvV1BtsB4oLphqJqLzYoB2vo9oN3bRll2TgVCAOybvWpzABBMBE_ITPR-89rYzzQf-sThw13yXR9h8g1adjYiFq8rUVJ_sRFyOHx75s/s1600-h/flag.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 78px; height: 78px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMFkPNhjA6i5nyar-RY3YoopO1i5IDU41LdG8DAvV1BtsB4oLphqJqLzYoB2vo9oN3bRll2TgVCAOybvWpzABBMBE_ITPR-89rYzzQf-sThw13yXR9h8g1adjYiFq8rUVJ_sRFyOHx75s/s400/flag.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5431453351754817026" border="0" /></a><span style="color: rgb(255, 0, 0);font-size:180%;" ><span style="font-weight: bold;">எ</span></span><span style="color: rgb(255, 0, 0);">ல்லாருக்கும் என் அன்பான குடியரசு தின வாழ்த்துக்களைச் சொல்லிக்கிறேங்க!</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);font-size:180%;" ><span style="font-weight: bold;">சி</span></span><span style="color: rgb(204, 51, 204);">ல நாளைக்கு முன்னால, ஆனந்த விகடன்ல யார் யாருக்கெல்லாமோ </span><span style="color: rgb(204, 51, 204);font-family:arial;" >25</span><span style="color: rgb(204, 51, 204);"> குறிப்புகள் போடுறாங்க; சிவாஜி பத்திப் போடவே இல்லியேன்னு ஆதங்கப்பட்டு எழுதியிருந்தேன். இந்த வார விகடன்ல </span><a style="color: rgb(204, 51, 204);" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0KSr2yb6kBoSWvOYkN03D6KybJjtYxSVdqFDLTgqAHaTCCXEOxbIPtwyv9F5JEIpS2BxPMOF76x9k6NqrlLBs523SkcUXqOfXXYZbKfN8FpLcUMQ76Z5TQ6wsv48WqxZ96otN_32o4G0/s1600-h/Sivaji+Ganesan.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 182px; height: 274px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0KSr2yb6kBoSWvOYkN03D6KybJjtYxSVdqFDLTgqAHaTCCXEOxbIPtwyv9F5JEIpS2BxPMOF76x9k6NqrlLBs523SkcUXqOfXXYZbKfN8FpLcUMQ76Z5TQ6wsv48WqxZ96otN_32o4G0/s400/Sivaji+Ganesan.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5431454232574683858" border="0" /></a><span style="color: rgb(204, 51, 204);">போட்டுட்டாங்கய்யா! என் வலைப்பூவை அவங்க படிச்சாங்களோ இல்லியோ, அது எனக்குத் தெரியாது. ஆனா எனக்கு, ஏதோ நான் எழுதினதைப் படிச்சுட்டுத்தான் ‘சிவாஜி </span><span style="color: rgb(204, 51, 204);font-family:arial;" >25</span><span style="color: rgb(204, 51, 204);">’ போட்டுட்டாய்ங்கன்ற மாதிரி ஒரு ஃபீலிங்!</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">ஆர்வமா படிச்சுப் பார்த்தேன். என் ஆர்வம் மொத்தமும் புஸ்ஸுனு போயிருச்சுங்கய்யா. ‘சிவாஜி’ பட்டம் கொடுத்தது பெரியார்தான், எம்.ஜி.ஆரும் சிவாஜியும் சேர்ந்து நடிச்ச ஒரே படம் கூண்டுக்கிளி, பெருமாள்தான் சிவாஜியை அறிமுகம் செய்தாரு, கூட்டுக் குடும்பமா வாழ்ந்தாரு, காமராஜர் மேல பக்தி கொண்டவருன்னு ஆண்டாண்டு காலமா படிச்சு, அலுத்து, சலிச்சு, உளுத்துப் போன குறிப்புகளா, கடனேன்னு போட்டு ரொப்பியிருந்தாங்க. ஏங்க, தெரியாமதான் கேக்கறேன்; கலைத் தாயின் தவப் புதல்வனான சிவாஜிக்குப் பெருமை சேர்க்கிற விதமா, சுவாரஸ்யமான ஒரு <span style="font-family:arial;">25</span> குறிப்புகளை உங்களால தேத்த முடியலையா? சரி விடுங்க, இவ்ளோ நாள் கழிச்சு இத்தயாச்சும் போட்டாங்களேன்னு மனசைத் தேத்திக்க வேண்டியதுதான்! </span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);font-size:180%;" ><span style="font-weight: bold;">ம</span></span><span style="color: rgb(0, 102, 0);">த்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட முழுப் பக்க பத்திரிகை விளம்பரத்துல, பாகிஸ்தான் விமானப் படை முன்னாள் தளபதி தன்வீர் முகமது படமும் இருக்குதாம். அதுதான் இப்போ பெரிய சர்ச்சையாம். பேப்பர்ல போட்டிருக்காங்க.</span><br /><br /><a style="color: rgb(0, 102, 0);" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRuSJ1D7tBDmqUJfKXiq_3cJiz7Ic4A3-bxpc5UWP1pw-YEdT7I3vixmm-7Ur145ppQCCI71KrA8wz5ARz2_Fwrsjp5RDESoi3yW3kylfmfq1pHuK_N_TLSMMvqz_NXOWkdBaJgSPOfN0/s1600-h/GOVT.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 284px; height: 212px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRuSJ1D7tBDmqUJfKXiq_3cJiz7Ic4A3-bxpc5UWP1pw-YEdT7I3vixmm-7Ur145ppQCCI71KrA8wz5ARz2_Fwrsjp5RDESoi3yW3kylfmfq1pHuK_N_TLSMMvqz_NXOWkdBaJgSPOfN0/s400/GOVT.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5431454511445374818" border="0" /></a><span style="color: rgb(0, 102, 0);">“உங்க அம்மா பிறக்க அனுமதிக்கப்படாம இருந்தா, நீங்கெல்லாம் எங்கே இருப்பீங்க?”ன்னு ஒரு கேள்வியோடு அந்த விளம்பரம் வந்திருக்குது. இந்தக் கேள்வியை அந்த விளம்பரம் யார் யாரைப் பார்த்துக் கேட்குது தெரியுமா... நம்ம பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, கிரிக்கெட் வீரர் கபில்தேவ், சேவாக், பிரபல சரோட் வாத்தியக் கலைஞர் அம்ஜத் அலிகான் இவங்களைப் பார்த்து! இந்தப் படங்கள் வரிசையிலதான் பாகிஸ்தான் ஆளும் எப்படியோ நுழைஞ்சுட்டாப்ல!</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">அவர் படம் இந்த விளம்பரத்துல எப்படி இடம்பெறலாம்கிற சர்ச்சை ஒரு பக்கம் இருக்கட்டும்; இந்த விளம்பரம் என்ன, நாகரிகமாகவா இருக்கு?</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">“உங்கள் தாய் பிறக்க அனுமதிக்கப்படாமல் இருந்தால்...”னா என்ன அர்த்தம்? அதாவது, “உங்க அம்மாவைக் கருவிலேயே அழிச்சிருந்தா, நீங்க எல்லாம் எங்கே இருப்பீங்க?”ன்னு கேக்குறாங்க. இது யாரைப் பார்த்துக் கேக்க வேண்டிய கேள்வி? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க மக்கா..! யார் யாரெல்லாம் பெண் குழந்தையை வேணாம்னு ஒதுக்குறாங்களோ, யார் யாரெல்லாம் பெண் சிசுக் கொலையை ஆதரிக்கிறாங்களோ, யார் யாரெல்லாம் பெண் சிசுக் கொலை பண்றாங்களோ அவங்களைப் பார்த்தல்லவா இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கணும்? மன்மோகன் சிங் மாதிரி மதிப்புக்குரியவங்களைப் பார்த்தா கேக்குறது?</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">புரியலையா? விளக்கமாவே சொல்றேன். தன் பெண்டாட்டி வயித்துல வளர்றது பெண் சிசுன்னு தெரிஞ்சுக்கிட்ட ஒருத்தன், அதை உடனே கலைக்கச் சொல்லி அவளை டார்ச்சர் பண்றான்னு வெச்சுக்குவோம்; அப்ப அவன் பெண்டாட்டியோ அவளைச் சேர்ந்தவங்களோ அவனை, “ஏண்டா நாயே! உங்க அம்மாவைக் கருவுலேயே அழிச்சிருந்தா, நீ எங்கேடா இருப்பே?”னு அவனைக் கேக்கலாம். சரியா?</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">அப்படின்னா, இந்த விளம்பரம் வேறெப்படி வந்திருக்கலாம்? மதிப்புக்குரிய பெரியவங்க படத்தைப் போட்டு, ‘இவர்கள் அம்மாக்கள் பிறக்க அனுமதிக்கப்படாதிருந்தால், இத்தகைய மாமனிதர்கள் நமக்குக் கிடைத்திருப்பார்களா?’னு கேட்டிருந்தா, அதுல ஒரு அர்த்தம் இருக்கு.</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">ஹூம்.. இங்கிதமில்லாத விளம்பரம்; அதுல வெட்டித்தனமான ஒரு சர்ச்சை! ஹையோ, ஹையோ!</span><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgilZaTu4vCGUHA4-jRJrvMgeq8wsoSBXP-X60ABYaMvdYHALkOMHZTb0B-SnMGZh55dpPB3zXdOSApsE4Rggkg6mQMmrnqc5rMQQIi_mR71ZSU5BUNgd66qD5o4kAnCaNGGNa5ciBB11U/s1600-h/p7.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 192px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgilZaTu4vCGUHA4-jRJrvMgeq8wsoSBXP-X60ABYaMvdYHALkOMHZTb0B-SnMGZh55dpPB3zXdOSApsE4Rggkg6mQMmrnqc5rMQQIi_mR71ZSU5BUNgd66qD5o4kAnCaNGGNa5ciBB11U/s400/p7.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5431455230610892450" border="0" /></a><span style="color: rgb(51, 51, 255);font-size:180%;" ><span style="font-weight: bold;">‘பா</span></span><span style="color: rgb(51, 51, 255);">ய்ஸ்’ படத்தை நேத்து குடியரசு தின சிறப்புப் படமா ‘கலைஞர் தொலைக்காட்சி’யில் பார்த்தேன். ‘என்னது... பாய்ஸா?!’ன்னு குழம்பாதீங்க. ‘பசங்க’ளைத்தான் அப்படி இங்கிலீஷ்ல சொன்னேன்.</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">இந்தப் படம் ரிலீசானப்பவே, அற்புதமான படம்கிறாங்களே, அவசியம் போய்ப் பார்க்கணும்னு நெனைச்சுக்கிட்டிருந்தேன். முடியாம போச்சு!</span><br /><br /><a style="color: rgb(51, 51, 255);" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPclaY1A-sUW1SS28RaJ8LoXXv21H8GNuf5VhL_LI6LdSd5N-iLjOcBWHym2HYO9yetLQjf4RCMGPnYvuAGI_E06NkF3oz3LHdyEfud9WjxXQD0kJGgQl0hyl3jiXP0QDzsn0t6jfYGOM/s1600-h/1308Pasanga_lg.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 218px; height: 145px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPclaY1A-sUW1SS28RaJ8LoXXv21H8GNuf5VhL_LI6LdSd5N-iLjOcBWHym2HYO9yetLQjf4RCMGPnYvuAGI_E06NkF3oz3LHdyEfud9WjxXQD0kJGgQl0hyl3jiXP0QDzsn0t6jfYGOM/s400/1308Pasanga_lg.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5431455423792440210" border="0" /></a><span style="color: rgb(51, 51, 255);">சரி, மேட்டருக்கு வரேன். நெஜம்மாவே சூப்பர் படம்தான். பாண்டிராஜுக்கு இதுதான் முதல் படம்னு நினைக்கிறேன். ஆனா, படம் பார்க்குறப்போ அப்படித் தெரியலை. ஒவ்வொரு சீனும், சும்மா சொல்லக்கூடாது... அசத்திட்டாரு! பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் மொக்கைப் படங்கள் கொடுத்திட்டிருக்கிறப்போ, ஸ்டார் வேல்யூ, பன்ச் டயலாக், குத்துப்பாட்டெல்லாம் இல்லாம, ஆரம்பத்துலேர்ந்து கடைசி வரைக்கும் இன்ச் பை இன்ச்சா பார்த்து ரசிக்கும்படியா ஒரு படத்தைத் தந்திருக்கிறது கண்டிப்பா பாராட்ட வேண்டிய விஷயம்தான்.</span><br /><br /><a style="color: rgb(51, 51, 255);" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiOqYGPG5PyCj0axm9ZkzxEsFT_ukzZXip8CmBKIcdhPaLgO0CTbGv15Mx6Q5TlSXqOpqSYXToHGwLxrsUo3hNLvpkxWMO1HI5i5Ix7lzcN7XuQYwSduS-VQ-b8ed-me_l2Vxa9CzdvnU/s1600-h/MaalaimalarMOVIEID44.gif.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 216px; height: 162px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiOqYGPG5PyCj0axm9ZkzxEsFT_ukzZXip8CmBKIcdhPaLgO0CTbGv15Mx6Q5TlSXqOpqSYXToHGwLxrsUo3hNLvpkxWMO1HI5i5Ix7lzcN7XuQYwSduS-VQ-b8ed-me_l2Vxa9CzdvnU/s400/MaalaimalarMOVIEID44.gif.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5431455782174209490" border="0" /></a><span style="color: rgb(51, 51, 255);">அப்பாவியா ஒரு இளைஞன், வெகுளியா ஒரு பொண்ணு - இவங்களோட காதல், ஆபாசமான காட்சிகள் எதுவும் இல்லாம, அவ்ளோ ரம்மியமா இருக்கு.</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">தடக் தடக்குனு எல்லாரும் நல்லவங்களா திருந்திடறது, காலமெல்லாம் சண்டை போட்டுக்கிட்டிருந்த கணவன் மனைவி சடக்குனு ராசியாயிடறது, க்ளைமாக்ஸ்ல பையன் பிழைப்பானா, சாவானான்னு கெடக்குறப்போ கும்பலா திரண்டு வந்து பாட்டுப் பாடுறதுன்னு இந்தப் படத்துக்கு ஒட்டாத காட்சிகளும் இருக்கு. சரி, </span><span style="color: rgb(51, 51, 255);font-family:arial;" >100</span><span style="color: rgb(51, 51, 255);"> சதவிகிதம் ஒரு படத்தை ஒரு குறையுமே இல்லாம கொடுத்துட முடியுமா என்ன?</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">பாண்டிராஜுக்கு என்னோட வாழ்த்துக்களைச் சொல்லிக்கிறேன். இந்தப் படத்தைத் தியேட்டர்ல போய்ப் பார்க்காம விட்டுட்டேனேன்னு இப்ப வருத்தப்படுறேன்.</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">‘பசங்க’ படத்துக்காக, சிறந்த குழந்தைகள் பட இயக்குநருக்கான தங்க யானை விருது பாண்டிராஜுக்குக் கிடைச்சிருக்காம்.</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">விருது கொடுத்துக் கேலி பண்றதுங்கிறது இதுதான்!</span><br /><br /><a style="color: rgb(51, 51, 255);" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNY77h9YnH3enF7Bpiubv8oKucMAmSWXAlpdCDuzSOGf5Zq0va6sSLdvUG61lTDbAeaP73S0xAjzVpcg_c5Xurj6QOM1UTneUustFHPNsSTeJtGSy3ai9fwljojXbFENVsir9WMnvWvpw/s1600-h/pondy.JPG"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 84px; height: 112px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNY77h9YnH3enF7Bpiubv8oKucMAmSWXAlpdCDuzSOGf5Zq0va6sSLdvUG61lTDbAeaP73S0xAjzVpcg_c5Xurj6QOM1UTneUustFHPNsSTeJtGSy3ai9fwljojXbFENVsir9WMnvWvpw/s400/pondy.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5431455976272556338" border="0" /></a><span style="color: rgb(51, 51, 255);">பசங்களை வெச்சுப் படமெடுத்தா அது குழந்தைகள் படமா? அடங் கொங்காங்கோ! விருது கொடுத்த பெரிய மனுஷங்களா, ‘பசங்க’ படம் குழந்தைகள் படம் இல்லீங்கய்யா! பெரியவங்களுக்கான படம். பெரியவங்க எப்படி நடந்துக்கணும்னு சொல்ற படம். இது கூடப் புரியாம, பாண்டிராஜுக்குச் சிறந்த குழந்தைகள் பட இயக்குநர்ங்கிற விருதைக் கொடுத்துக் கவுத்திட்டீங்களேய்யா!</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">இது எப்படியிருக்குன்னா... ஒரு ஜோக் சொல்றேன்.</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">“நம்ம கட்சியோட கொள்கைகளை விவரிச்சுப் பேசினதை ஒளிபரப்பினதுக்காகவா நம்ம தலைவர் அந்த சேனல் மேல கடுப்புல இருக்காரு?”</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">“ஆமாம்! ‘சிரிப்பொலி’ சேனல்ல சிறந்த நகைச்சுவைக் காட்சின்னு ஒளிபரப்பினாங்களாம்!”</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">...அப்படியிருக்கு!</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">ஞாபகம் இருக்கா, ‘தாரே ஜமீன் பர்’ படத்துல நடிச்ச அந்தக் குட்டிப் பையன் தர்ஷீல் தனக்குச் சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது கொடுத்தா வாங்க மாட்டேன்னு அடம் புடிச்சு, சிறந்த கதாநாயகனுக்கான விருதை வாங்கிக்கிட்டது?</span><br /><br /></div>கிருபாநந்தினிhttp://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-3798934757408312479.post-68915206767924675132010-01-25T18:49:00.005+05:302010-01-25T21:08:40.728+05:30மு.கருணாநிதியா, ஏ.கருணாநிதியா?<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglQ-WA7NTGvgHGnYUXq5No8T5G6Tg38cIBgQhJGj98ibaJ1ZH8MPFVVuIiCkONcYBSAi6HoOJeW5292xRbXx7F9g2GzyEHsfLU1VJS8JFOMhG9QTw77uyOXQO1yP0bPlAwMWIxm07NJ3s/s1600-h/SwaminathaIyer.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 165px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglQ-WA7NTGvgHGnYUXq5No8T5G6Tg38cIBgQhJGj98ibaJ1ZH8MPFVVuIiCkONcYBSAi6HoOJeW5292xRbXx7F9g2GzyEHsfLU1VJS8JFOMhG9QTw77uyOXQO1yP0bPlAwMWIxm07NJ3s/s400/SwaminathaIyer.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5430701782002823122" border="0" /></a><span style="color: rgb(153, 51, 0);font-size:180%;" ><span style="font-weight: bold;">போ</span></span><span style="color: rgb(153, 51, 0);">லிகள் எல்லாத் துறைகளிலும் நீக்கமற நெறைஞ்சிருக்குற மாதிரி, மோசமான பேர்வழிங்க எல்லாச் சாதிகளிலும்தான் நெறைஞ்சிருக்காங்க. ஆனா, ஒரு சில பேர் மட்டும் பார்ப்பான் எப்படா தப்பு பண்ணுவான், ஏறி மிதிக்கலாம்னு காத்துக்கிட்டுச் சமயம் கிடைக்கிறப்போ போட்டுத் தாளிக்குறாங்க. அதென்னவோ, அவங்களுக்கு அதுல அப்படி ஒரு சந்தோஷம்!</span><br /><br /><span style="color: rgb(153, 51, 0);">‘சாதிகளின் விகிதாசாரப்படி இட ஒதுக்கீடு தரலாமே?’ன்னு ஒருமுறை கேட்டப்போ, பெரியார் அபத்தமா ஒண்ணு சொன்னாரு... “சாதி விகிதாசாரம் என்ன வெங்காயம்? ஜெயில்ல போய்ப் பாரு. </span><span style="color: rgb(153, 51, 0);font-family:arial;" >வெளியே 3</span><span style="color: rgb(153, 51, 0);"> சதவிகித பார்ப்பான் இருந்தான்னா, ஜெயில்லேயும் நூத்துக்கு மூணு பேர் பார்ப்பான் இருக்கணுமில்லே? இருக்கானா? இல்லியே! அப்புறம் இட ஒதுக்கீட்டுல மட்டும் சாதி விகிதாசாரம் எப்படிச் சரியா வரும், வெங்காயம்!”</span><br /><br /><span style="color: rgb(153, 51, 0);">பெரியாரின் அபத்தமான அந்த வாக்கை அர்த்தமுள்ளதா மாத்தணும்னுதானோ என்னவோ, ஆசார்ய பீடத்துலேர்ந்து அர்ச்சகர் வரைக்கும் இப்ப பார்ப்பனர்கள் கச்சை கட்டிக்கிட்டு வேலை பார்க்குறாங்க போலத் தெரியுது.</span><br /><br /><span style="color: rgb(153, 51, 0);">தண்டத்தை எப்போ தண்டம்னு தூக்கிப் போட்டுட்டுப் போனாரோ, அப்பவே அந்த மனுஷர் மேல எனக்கு மரியாதை போயிடுச்சு. அப்புறம் கொலைவழக்கு, அது இதுன்னு வேண்டிய அளவுக்கு சந்தி சிரிச்சாச்சு. இப்ப சாட்சிகள் பல்டி, அப்படி இப்படின்னு ஒரு வழியா நிரபராதின்னு நிரூபணம் ஆனாக்கூட, போன மானம் போனதுதான்; போன மரியாதை போனதுதான்! நல்லவேளை, மகா பெரியவர் இந்தக் கண்றாவியை எல்லாம் பார்க்காம எப்பவோ போய்ச் சேர்ந்துட்டார்.</span><br /><br /><span style="color: rgb(153, 51, 0);">தேவநாதன்... அந்த மனுஷன் அர்ச்சகரா இருக்க மட்டுமில்லே, மனுஷனா இருக்கக்கூட லாயக்கற்றவன்.</span><br /><br /><span style="color: rgb(153, 51, 0);">இதுல என்ன வேடிக்கைன்னா, இவங்க பார்ப்பனர்களா இருக்கிறதொட்டு சில பேருக்கு வெறும் வாய்க்கு அவல் கிடைச்சாப்ல கொண்டாட்டமாயிடுது. இதே மாதிரி குற்றங்கள் எல்லாச் சாதியிலும்தான் நடக்குது; பேப்பர்லல்லாம் வந்து நாறுது. ஆனா, நான் சொல்ற அந்தச் சில பேருக்கு மட்டும் பார்ப்பனர்கள் இப்படிச் சாக்கடைல விழுந்தா, அப்படி ஒரு புளகாங்கிதம்! போட்டுத் தாக்கலாமே, டவுசர் கிழிக்கலாமே!</span><br /><br /><span style="color: rgb(153, 51, 0);">ஆனா பாருங்க, பார்ப்பன சாதியிலதான் சொந்தச் சாதியில் இருக்கிற தப்புகளைப் புட்டுப் புட்டு வெச்சு, சவுக்கடி கொடுக்குறவங்களும் இருக்குறாங்க. ‘பேராசைக்காரனடா பார்ப்பான், அவன் ஏதும் செய்து காசு பெறப் பார்ப்பான்’னு பார்ப்பன பாரதியார்தான் ஓங்கிக் குரல் கொடுத்தார். செக்ஸ் அர்ச்சகர் லீலைகளை பார்ப்பனப் பத்திரிகையான ஜூனியர் விகடன்தான் முதல்ல வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.</span><br /><br /><span style="color: rgb(153, 51, 0);">தள்ளாத வயதிலும் உ.வே.சாமிநாதய்யர்ங்கிற பார்ப்பான் தமிழ் இலக்கியங்களைத் தேடித் தேடி ஊர் ஊரா அலைஞ்சு சேகரிச்சுக் கொடுத்ததனாலதான், இன்னிக்குப் பெருமையோடு சொல்லிக்கிறாப்ல பல முக்கியமான தமிழ் இலக்கியங்கள் நம்ம கைவசம் இருக்கு.</span><br /><br /><span style="color: rgb(153, 51, 0);">ஆனா, இது எதுவுமே அந்தச் சில பேர்வழிகளுக்குத் தெரியாது. தெரிஞ்சாலும் தேவையில்லே! அவங்களுக்குத் தேவை, ஏறி மிதிக்கிறதுக்குத் தோதா தப்பு பண்ற பார்ப்பான் மட்டுமே! மத்தபடி தமிழ் மொழிக்கும் சமுதாயத்துக்கும் நல்லது பண்ணின, பண்ணிட்டிருக்குற பார்ப்பான்கள் பத்தின செய்திகள் அடிபட்டுச்சுன்னா அவங்க கண்கள் இருட்டிக்கும்; காதுகள் அடைச்சுக்கும்; கம்போஸ் பண்ண முடியாம விரல்கள் விடைச்சுக்கும்!</span><br /><br /><span style="color: rgb(153, 51, 0);">மத்தபடி, அமைச்சரான மூணே வருஷத்துல நாலாயிரம் கோடி ரூபாய்க்கு மேல சுருட்டின மதுகோடாக்களைப் பத்தியோ, எழுந்து நிக்கவே முடியாத வயசுலயும் ஏகத்துக்கும் விளையாடின திவாரிக்களைப் பத்தியோ இவங்க எழுத மாட்டாங்க.</span><br /><br /><span style="color: rgb(153, 51, 0);">இவங்க, இவங்கன்றனே... யாரு இவங்க? தமிழைத் தன் பேர்ல ஒட்ட வெச்சிருக்கிற சில வலைப்பூக்காரிங்கதான்!</span><br /><br /><span style="color: rgb(153, 51, 0);">விடுங்க, பார்ப்பானுக்கு நேரம் சரியில்லே!</span><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVZNc7tlnS2kErANwif_YuwyjXqwIH9DRrUAepZBfL1VR_9j42cPMdFLKWdBH-7sJBc2dZL9IrdhEyJ1F3HsgcxZYkpd0mHdhbply6sHh2c0dU5o15a34K3kUKe204_yqZCK__Szsb2sc/s1600-h/17.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 159px; height: 216px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVZNc7tlnS2kErANwif_YuwyjXqwIH9DRrUAepZBfL1VR_9j42cPMdFLKWdBH-7sJBc2dZL9IrdhEyJ1F3HsgcxZYkpd0mHdhbply6sHh2c0dU5o15a34K3kUKe204_yqZCK__Szsb2sc/s400/17.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5430701850424859362" border="0" /></a><span style="color: rgb(0, 102, 0);font-size:180%;" ><span style="font-weight: bold;">சி</span></span><span style="color: rgb(0, 102, 0);">ல சமயம் கலைஞர் பேசுறதைக் கேட்டா, அவர் மு.கருணாநிதியா, ஏ.கருணாநிதியான்னு டவுட் வருது. ‘ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே’ன்னு எம்.ஜி.ஆர். பாடினது தன்னை மனசுல வெச்சுத்தான்; ஜெயலலிதாவை இல்லைன்னு பேசியிருக்கார்.</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">போன வருஷமே அவர் பிறந்த நாளுக்கு ‘நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற, இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற’ன்னு போஸ்டர் ஒட்டி அவரைக் குஷிப்படுத்தியிருந்தாங்க அவரோட தொண்டருங்க. ‘இதயக்கனி’ படத்துல எம்.ஜி.ஆரைப் பார்த்து மத்தவங்க பாடுற மாதிரி அமைஞ்ச பாட்டு அது.</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">தொண்டருங்கதான் அப்போ ஒரு ஆர்வக் கோளாறுல அப்படிச் செய்துட்டாங்கன்னு நெனைச்சேன். ஆனா, தலைவரே எம்.ஜி.ஆர். பாடின ஒரு பாட்டைத் தன்னை மனசுல வெச்சுத்தான்னு ஒரு டுமீல் உடுவாருன்னு நான் நினைக்கவே இல்லை.</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே</span><br /><span style="color: rgb(0, 102, 0);">தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!’</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">‘பணத்தோட்டம்’ படத்துல வர்ற பாட்டு இது. கண்ணதாசன் எழுதினது. பாடுறவர் எம்.ஜி.ஆர்ங்கிறதால அறிஞர் அண்ணாவை மனசுல வெச்சு எழுதியிருக்கார்ங்கிறது எல்லாருக்கும் நல்லாவே தெரியும். </span><span style="color: rgb(0, 102, 0);font-family:arial;" >1963</span><span style="color: rgb(0, 102, 0);">-ல் வந்த படம் பணத்தோட்டம். அப்போ அறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.கழகம் உருவாகி, தலையெடுத்துக்கிட்டு வந்த நேரம். எங்கு பார்த்தாலும் அண்ணா, அண்ணானு அறிஞர் அண்ணாவின் புகழ் வளர்ந்துக்கிட்டிருந்த நேரம். தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வரலை </span><span style="color: rgb(0, 102, 0);font-family:arial;" >(1967</span><span style="color: rgb(0, 102, 0);">-ல்தான் ஆட்சியமைச்சுது தி.மு.க.). அம்மாதிரி ஒரு நேரத்துல எம்.ஜி.ஆர். அண்ணாவை மனசுல வெச்சுப் பாடுவாரா, கருணாநிதியை மனசுல வெச்சுப் பாடுவாரா?</span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);font-family:arial;" >அதே 1963</span><span style="color: rgb(0, 102, 0);">-ம் ஆண்டு கடைசியில், மு.கருணாநிதி ‘மேகலா பிக்சர்ஸ்’ங்கிற பேனர்ல ‘காஞ்சித் தலைவன்’னு ஒரு படம் தயாரிச்சார். “காஞ்சித் தலைவன்னு நான் அண்ணாவை மனசுல வெச்சுத் தலைப்பு வைக்கலை. என்னைத்தான் அப்படிக் குறிப்பிட்டு வெச்சேன்”னுகூடக் கலைஞர் சொன்னாலும் சொல்வார். யார் கண்டது!</span><br /><span style="color: rgb(255, 255, 255);">.</span>கிருபாநந்தினிhttp://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-3798934757408312479.post-74942536577429444882010-01-21T20:23:00.006+05:302010-01-21T23:08:09.094+05:30படுத்தாதீங்க தமிழ்நதி!<span style="color: rgb(204, 102, 204);font-size:180%;" ><span style="font-weight: bold;">பு</span></span><span style="color: rgb(204, 102, 204);">துக் குமுதம் படிச்சுட்டீங்களா? மீனாக்கா அட்டைப் படம் போட்டது.</span><br /><br /><span style="color: rgb(204, 102, 204);">மீனா பத்தி நான் ஒண்ணும் எழுதப்போறது இல்லை. பாவம், அழகான பொண்ணு. நல்ல நடிகை. சின்ன வயசுலேயே ரஜினி, கமல்னு சீனியர் ஆர்ட்டிஸ்ட்டோட எல்லாம் ஜோடி சேர்ந்து வயசான நடிகை மாதிரி ஒரு லுக் வந்துடிச்சி அதுக்கு. அடுத்ததா ரஜினிக்கு அம்மாவா நடிக்கப் போனாத்தான் உண்டு. சரி விடுங்க, சிலருக்கு ராசி அப்படி எகனை மொகனையா அமைஞ்சுடுது. என்ன பண்றது!</span><br /><br /><span style="color: rgb(204, 102, 204);">ராசின்னதும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஐயா ஞாபகம் வந்துடுச்சி எனக்கு. அந்தப் பகுத்தறிவுப் பெரியவர் “எனக்கு ராசியில்லை அதுக்கு”ன்னெல்லாம் ஒரு தடவை பேசினாரே, அதை நெனைச்சுக்கிட்டேன். இப்ப ஏன் அந்த வேண்டாத நெனைப்பு உனக்குங்கிறீங்களா?</span><br /><br /><span style="color: rgb(204, 102, 204);">சொல்றேன். போன பதிவுலதான் அவர் ‘நல்ல காலம்...’னு பேசினதைப் பத்திக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். அதுக்குள்ள அடுத்த பகுத்தறிவுச் சுடர் ஒண்ணு தெறிச்சு விழுந்திருக்கு அவர் வாயிலேர்ந்து. ‘நீராரும் கடலுடுத்த...’ன்னு தொடங்குற தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல்ல, ‘ஆரியம்போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து...’ங்கிற வரிகளை ஐயா நீக்கச் சொன்னாராம். ஏன்னா, மங்கல விழாக்கள்ல அந்த மாதிரியான வரிகள் வேணாமேன்னுதானாம். அப்ப என்ன சொல்ல வரார், பெரியார் பாசறையில் பயின்றவர்? மங்கலம், அமங்கலம் எல்லாம் உண்டுன்னு ஒப்புக்கறாரா? அது மூட நம்பிக்கையாச்சுங்களே? தமிழ்ச் சொல்லுலகூட அமங்கலச் சொல்னு உண்டுன்னு ஐயா நினைக்கிறார் போலிருக்குதே!</span><br /><br /><span style="color: rgb(204, 102, 204);">பெரியார் நெஞ்சுல தெச்ச முள்ளைப் பிடுங்கினார் கலைஞர் ஐயான்னு பாராட்டி சில மாசங்கள் முன்னேதான் தமிழ்நாடு பூரா போஸ்டர் ஒட்டினார் வீரமணி ஐயா. கலைஞர் இப்படி அடிக்கடி தலைவிதி, ராசி, நல்ல காலம், மங்கலம், அமங்கலம்னு பேசிக்கிட்டே இருந்தா பெரியார் நெஞ்சுல மேல மேல இவரே முள்ளைக் கொண்டு தைக்கிற மாதிரி தோணுதுங்க எனக்கு. சரி, மாண்புமிகுவாச்சு, மானமிகுவாச்சு! அவங்களுக்குள்ளே பேசி ஒரு முடிவுக்கு வரட்டும். நான் ஆரம்பிச்ச விஷயத்துக்கு வரேன்.</span><br /><br /><a style="color: rgb(204, 102, 204);" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdlhQpDjitgGV9Q7_bNS8ugVmJsGHCGLmr2RJcn8VwCmbTPr8fCin8416c3La0ah1ckpk3Fcv4-dDThhIpPvmgw50UjcJ8qeNcUmDivtoqHGp8TEhV5UzTqT2t9Wt6wY5UqLOa4wnFT9U/s1600-h/THAMIZHNADHI.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 207px; height: 288px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdlhQpDjitgGV9Q7_bNS8ugVmJsGHCGLmr2RJcn8VwCmbTPr8fCin8416c3La0ah1ckpk3Fcv4-dDThhIpPvmgw50UjcJ8qeNcUmDivtoqHGp8TEhV5UzTqT2t9Wt6wY5UqLOa4wnFT9U/s400/THAMIZHNADHI.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5429243682798912082" border="0" /></a><span style="color: rgb(204, 102, 204);">இந்த வார குமுதத்துல ‘இங்கு ஈழம் விற்கப்படும்’கிற தலைப்புல ஈழக் கவிஞர் தமிழ்நதி எழுதியிருந்ததைப் படிச்சேன். என்ன சொல்றாங்கன்னா... புத்தகக் காட்சிக்குப் போயிருந்தாங்களாம். அங்கே பல பதிப்பகங்கள் ஈழத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட புத்தகங்களைத்தான் முன்னிலைப்படுத்தி இருந்துச்சாம். இது இனம்புரியாத கசப்பு உணர்வை அவங்களுக்குத் தந்துச்சாம்.</span><br /><br /><span style="color: rgb(204, 102, 204);">அது என்ன ‘இனம்புரியாத’ன்னு புரியலை. இனம் புரிஞ்ச கசப்பு உணர்வுதான் அது. அவங்களே பின்னாடி ஒரு இடத்துல சொல்றாங்க, ‘காசு பார்ப்பதை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு, ஈழத் தமிழர்களின் இழப்பையெல்லாம் பிழைப்பாக மாற்ற எத்தனிக்கும் கயமைத்தனங்கள் எரிச்சலூட்டுகின்றன’ன்னு. ஆள் உயர சைஸ் டம்ளர்ல, ஜூஸோ காபியோ குடிச்சுக்கிட்டே சிரிச்சபடி போஸ் கொடுத்துக்கிட்டே இதை அவங்க சொல்றதுதான் எனக்கு எரிச்சலா இருக்கு.</span><br /><br /><span style="color: rgb(204, 102, 204);">ஈழத்துப் பிரச்னைகளைப் பத்திப் பேச, அவங்க துக்கங்களை தமிழ் மக்கள் கிட்டே கொண்டு சேர்க்க எனக்குத் தெரிஞ்சு குமுதம், குமுதம் ரிப்போர்ட்டர், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், நக்கீரன்னு எல்லாப் பத்திரிகைகளுமே வரிஞ்சு கட்டிக்கிட்டு உழைச்சிருக்கு. செய்திகளை உடனுக்குடன் போட்டிருக்கு. ஈழத்து மக்களின் வலியைத் தமிழன் கொஞ்சமாவது இப்ப உணர்ந்திருக்கான்னா அதுக்குக் காரணமே தமிழ்ப் பத்திரிகைகள்தான். அப்போவெல்லாம் அது காசு பார்க்கிற கயமைத்தனமா தெரியலையா தமிழ்நதிக்கு? அந்தச் செய்திகளையெல்லாம் புத்தகமா போட்டு விக்கிறதுகூட, தமிழ் மக்கள் மனசுல ஈழத்து மக்களின் வேதனைகளை அழுத்தமா பதிய வைக்கிற ஒரு முயற்சிதான். வார பத்திரிகைகள்னா அப்போதைக்கப்போது படிச்சிட்டு, பழைய பேப்பர் கடைக்குப் போட்டுக் காசு பார்க்கிறதோட மறந்துடுவாங்க. ஒரு புத்தகமா வந்தா, அந்த ரணம் இன்னும் ஆழமா படியும். அதைக் காசு பார்க்கிற கயமைத்தனம்னு இந்தம்மா சொல்றதுதான் மகா கயமைத்தனமா தெரியுது எனக்கு. வேடிக்கை என்னன்னா இவங்க குமுறலையும் என் அபிமான ‘குமுதம்’தான் வெளியே கொண்டு வர வேண்டியிருக்கு.</span><br /><br /><span style="color: rgb(204, 102, 204);">‘சோறு கிடைத்தால் போதுமல்லவா நண்பரே! அடுத்தவர்களின் ரத்தமாவது, சதையாவது!’ன்னு பஞ்ச் டயலாகோட கட்டுரையை முடிச்சிருக்காங்க தமிழ்நதி.</span><br /><br /><span style="color: rgb(204, 102, 204);">ஒரு தடவை, காந்திபுரம் மார்க்கெட் போயிருந்தப்போ கண்ணு தெரியாத ஒரு பொம்பளையைக் கையைப் பிடிச்சு அழைச்சுக்கிட்டுப் போய் உதவி பண்ணலேமேனு போனப்போ, “லீவ் மி அலோன்! ஐ வில் மேனேஜ். உங்க பரிதாபமோ, பச்சாத்தாபமோ எனக்குத் தேவையில்லை. ஹெல்ப் பண்ணுங்க. பட், உச்சுக் கொட்டாதீங்க”ன்னு என்னென்னமோ கடுமையா சொல்லிடுச்சு அந்தப் பொம்பளை. எனக்குப் புரியலை. நாம நல்லது பண்ணத்தானே வந்தோம்னு யோசிச்சேன். கிருபா கிட்டே இதைச் சொல்லி வருத்தப்பட்டேன். “பார்வையற்ற ஒரு சிலர் இப்படிக் கடுமையா நடந்துக்கறது உண்டுதான். அவங்களுக்குள்ள ஒரு இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் இருக்கும். தான் சுயமா, சொந்தக் கால்ல நிக்க முடியலையேங்கிற வருத்தம் இருக்கும். உதவி பண்ண வரவங்களையே இப்படி எடுத்தெறிஞ்சு பேசிடுவாங்க. அதையெல்லாம் நீ மனசுல வெச்சுக்காதே!”ன்னார்.</span><br /><br /><span style="color: rgb(204, 102, 204);">தமிழ்நதியோட கட்டுரையைப் படிச்சப்போ, அந்தப் பார்வையற்ற பெண்மணி ஞாபகம்தான் வந்துச்சு எனக்கு.</span><br /><br /><a style="color: rgb(204, 102, 204);" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgx7DJoa87fXiXUiydqS9-HIiRkokqo8Iyr76Crio-Ryg9dcLxOXm0WXmXy_1g45_tkVk2kxynqnNHzhltmAD9DJX4fBranMChLx5C2qKB9AWAyjOXAtB4UBfDlN344Et3Rmkb6Lbqq_zE/s1600-h/MULLVALI.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 150px; height: 239px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgx7DJoa87fXiXUiydqS9-HIiRkokqo8Iyr76Crio-Ryg9dcLxOXm0WXmXy_1g45_tkVk2kxynqnNHzhltmAD9DJX4fBranMChLx5C2qKB9AWAyjOXAtB4UBfDlN344Et3Rmkb6Lbqq_zE/s400/MULLVALI.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5429244361350393202" border="0" /></a><span style="color: rgb(204, 102, 204);">அதே மாதிரி, ‘டமில்மீடியா டாட்காம்’கிற வலைதளத்துல, ‘தமிழகத்தில் இப்போது எழுத்து வியாபாரத்தி்ன் முதலீட்டுச் சொற்கள் ஈழமும், பிரபாகரனும். ஈழச் சகோதரர்களின் மீது தமிழக மக்கள் வைத்திருக்கக் கூடிய பரிவையும், பாசத்தையும் காசாக்கி இலாபம் பார்க்கிறார்கள் இந்த எழுத்து வியாபாரிகள். இவர்களோடு வெட்கம் விட்டுக் கைகோர்த்து நிற்பவர்கள், தமிழக அரசியல்வாதிகள். இவர்களது புனைவுகள் குறித்துக் கொதித்துப் போகும் ஒரு தமிழக வாசகனின் பதிவினை , எழுதியவருக்கே உரித்தான நன்றிகளுடன் இங்கே பதிவு செய்கின்றோம்’கிற முன்னுரையோடு ஜூனியர் விகடனை ஒரு காய்ச்சு காய்ச்சியிருக்காங்க. அதுல ஈழத்து மக்களின் பிரச்னைகளைப் பத்தி தொல்.திருமாவளவன் ‘முள்வலி’ங்கிற தலைப்புல (‘முள்வேலி’ங்கிற வார்த்தையிலிருந்துதான் முள்வலிங்கிற தலைப்பைப் பிடிச்சாரோ!) எழுதி வந்தார். அதைப் புஸ்தகமாக்கி புத்தகக் காட்சியில வெச்சிருப்பாங்கபோல! அதுக்குத்தான் தன்னோட கண்டனத்தைத் தெரிவிச்சிருக்காங்க யாரோ, ‘டமில்மீடியா டாட்காம்’ல!</span><br /><br /><span style="color: rgb(204, 102, 204);">ஜூனியர் விகடன் பத்திரிகையைக் கண்டாலே எனக்குப் பிடிக்காதுன்னு நான் ஏற்கெனவே சொல்லியிருக்கேன். அதுக்காக, ஈழத்தைப் பத்தி அது புஸ்தகம் போடுறதை எழுத்து வியாபாரம்னு சொல்றதை எப்படிங்க ஏத்துக்கறது?</span><br /><br /><span style="color: rgb(204, 102, 204);">போட்டாலும் இப்படி, எழுத்து வியாபாரம், கயமைத்தனம்னு பேசுறது; போடலேன்னாலும், ஈழத்து மக்களின் கண்ணீர் இந்தத் தமிழகப் பத்திரிகைகள் இதயத்தைக் கரைக்கலையான்னு கேட்க வேண்டியது!</span><br /><br /><span style="color: rgb(204, 102, 204);">என்னமோ போங்க, எனக்குத் தெரிஞ்சதைச் சொல்லிட்டேன்!</span><br /><br /><span style="color: rgb(153, 51, 0);font-size:180%;" ><span style="font-weight: bold;">இ</span></span><span style="color: rgb(255, 102, 0);">ந்தக் கட்டுரைக்குத் ‘தமிழ்நதி’யின் படத்தைப் போடலாமேன்னு இணையத்தில் தேடினப்போ, எழுத்தாளர் ஷோபாசக்தியின் இணையப் பக்கத்தில் இந்தக் கட்டுரை கிடைச்சுதுங்க. அதிலிருந்து சில வரிகளை இங்கே கொடுத்திருக்கேன். அதுக்கு மேல நீங்களாச்சு, ஷோபாசக்தியாச்சு! நான் ஒதுங்கிக்கிறேன். ஆள விடுங்க!</span><br /><br /><div style="text-align: left;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJuhJCyEw1CYj9jugzKukTdz9xnp3NKr4QKnP6NDKZZwNoEhXEktYaDQQ3aOdViQSqKi-kJetqETnwEbnUTIjS2dTx5xzIsonV0Xt5nvQ5n-kkEEKeUQdHj5JZvWfMfj4mo4OY2qUfORQ/s1600-h/shoba.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 100px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJuhJCyEw1CYj9jugzKukTdz9xnp3NKr4QKnP6NDKZZwNoEhXEktYaDQQ3aOdViQSqKi-kJetqETnwEbnUTIjS2dTx5xzIsonV0Xt5nvQ5n-kkEEKeUQdHj5JZvWfMfj4mo4OY2qUfORQ/s400/shoba.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5429246706268577442" border="0" /></a><span style="text-decoration: underline;"><span style="font-weight: bold;"></span></span></div><div class="post-headline"><h2><span style="color: rgb(255, 0, 0);">தமிழ்நதிக்கு மறுப்பு</span> </h2> </div> <!-- Post Body Copy --> <span style="color: rgb(102, 102, 0);">நிரம்பவும் கபடமாகத்தான் பேசுகிறார் தமிழ்நதி. </span><p style="color: rgb(102, 102, 0);">அமரந்தாவின் கடிதம் என்ற கட்டுரையில் “எழுத்தாளர் தமிழ்நதி போன்ற பொய்க்குப் பிறந்தவர்கள் ‘அப்படிப் புலிகள் பிடித்து வைத்திருப்பதாகச் சொல்வது பொய்’ என்று தமிழக ஊடகங்களில் பரப்பிய அப்பட்டமான பொய்யை நீங்களும் நம்புகிறீர்களா? பணயமாகப் பிடித்து வைத்திருப்பவர்களை விடுதலை செய்யுமாறு புலிகளிடம் வலியுறுத்திச் சொல்ல வேண்டிய நேரத்தில் “விரும்பியே மக்கள் புலிகளுடனிருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு, இன்று “என்னை அழவிடுங்கள்” என்று மாய்மாலம் போடும் தமிழ்நதி வகையறாக்களின் முதலைக் கண்ணீரை நீங்கள் புரிந்தகொள்ளவே போவதில்லையா?” என்று கேட்டிருந்தேன். உடனே ‘அய்யோ நான் நொந்து கிடக்கிறேன், வெந்து கிடக்கிறேன்’ எனத் தன் கழிவிரக்க அரசியலைத் தொடங்கிவிட்டார் தமிழ்நதி.</p> <p style="color: rgb(102, 102, 0);">அவர் அவ்வாறு பொய்யுரைத்ததைக் குறித்தும் மக்களிற்குப் புலிகள் செய்த துரோகத்தை நியாயப்படுத்தியதைக் குறித்தும் அவரிடம் சுயவிமர்சனமோ குற்றவுணர்வோ கிடையாது. அதுகுறித்து அவர் கள்ள மவுனம் சாதித்துக்கொண்டு குடித்துவிட்டு நான் கற்பனை செய்கிறேனென்றும் எனக்கு மனநிலை சரியில்லையா என்ற தொனியிலும் விவாதத்தை திசை திருப்பப் பார்க்கிறார்.</p><p style="color: rgb(102, 102, 0);">வால்பாறை, வட்டப்பாறையின் அழகையெல்லாம் வழித்தெடுத்து ஒயிலான அருவி, மயிலான மழை என்றெல்லாம் தமிழ்நதி ஒரு கட்டுரையில் அனுபவித்துப் பின்னியிருந்தார். நான் அதைக் கிண்டல்செய்து எழுதியிருந்தேன். “அழுதால் எப்போதும் அழுதுகொண்டிருக்க வேண்டுமா வால்பாறைக்கெல்லாம் போய் அழகை இரசிக்கக் கூடாதா” என்பது தமிழ்நதியின் கேள்வி. நிதானமாய் படித்துப் பாருங்கள் தமிழ்நதி. நான் நீங்கள் அழுவதாகச் சொல்லவில்லை. நீங்கள் அழுவதாக நடிக்கிறீர்கள் என்றுதான் சொலிலியிருந்தேன். உங்களுடைய கண்ணீர் போலிக்கண்ணீர். மாமிசம் விறைத்துப் போய்விடுமே என்றழுத ஓநாயின் கண்ணீர். ஒருவேளை உங்களின் பதிவொன்றில் எழுதியிருந்தது போல நீங்கள் பிரபாகரனிற்காக வேண்டுமானால் அழுதிருக்கலாம். நீங்கள் மக்களை நினைத்து அழுவதாகச் சொல்வது உள்நோக்கமுடையது. புலிகள் இஸ்லாமிய மக்களை கொன்றபோதும் அப்பாவிச் சிங்கள மக்களைக் கொன்றபோதும் மாற்றுக் கருத்துள்ள அரசியலாளர்களையும் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் கம்யூனிஸ்டுகளையும் கொன்றபோதும் நீங்கள் என்ன செய்தீர்கள்? தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) மீது புலிகள் தாக்குதலைத் தொடங்கிய நாளில் வெருகல் ஆற்றுப் படுகையில் நூற்றுக்கணக்கான கிழக்கு மண்ணின் மைந்தர்கள் ஆண்களும் பெண்களுமாகப் பாஸிசப் புலிகளால் வதைத்துக் கொல்லப்பட்டபோது நீங்கள் அழுதீர்களா? நீங்கள் அப்போது இந்தக் கொலைகளை நிகழ்த்தியவர்களை கண்டித்தீர்களா? மாறாக நீங்கள் கொலைகாரர்களை விடுதலை வீரர்களாகக் கொண்டாடினீர்கள். கொலைகாரர்களைக் கண்டித்தவர்களை புலிக் காய்ச்சல் என்று நக்கலடித்தீர்கள். அந்தக் கொலைகளின் சூத்திரதாரி பிரபாகரனை நீங்கள் கடவுள் என்றீர்கள். இப்போது மக்கள் செத்த துயரத்தில் மாசக்கணக்காய் அழுகிறேன் என்கிறீர்கள். உங்கள் அழுகை உண்மையானதென்று எங்களை நம்பச் சொல்கிறீர்களா தமிழ்நதி? புலிகளால் கொல்லப்பட்ட அப்பாவிகளிற்காக அழமாட்டீர்களாம். கொன்றவர்களையே குலதெய்வம் என்பீர்களாம். ஆனால் அரசாங்கத்தால் கொல்லப்பட்ட மக்களுக்காக அழுதுகொண்டேயிருப்பீர்களாம். ஒரு கண்ணில் மட்டும் நீர் வரவழைக்க எங்கு கற்றீர்கள் தமிழ்நதி?</p><p style="color: rgb(51, 51, 255);">முழுக் கட்டுரையும் நீங்க படிக்க விரும்பினா, இதோ லிங்க்:</p><p style="color: rgb(51, 51, 255);"><a href="http://www.shobasakthi.com/shobasakthi/?p=443">http://www.shobasakthi.com/shobasakthi/?p=443</a></p><span style="color: rgb(255, 255, 255);">.</span>கிருபாநந்தினிhttp://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.com47tag:blogger.com,1999:blog-3798934757408312479.post-86697201133856687062010-01-17T11:51:00.011+05:302010-01-17T14:11:15.769+05:30காலத்தை வென்றவர்!<span style="color: rgb(51, 153, 153);font-size:180%;" ><span style="font-weight: bold;">ச</span></span><span style="color: rgb(51, 153, 153);">க பதிவர்</span><span style="color: rgb(51, 153, 153);font-family:arial;" > III</span><span style="color: rgb(51, 153, 153);">ரோமியோ</span><span style="color: rgb(51, 153, 153);font-family:arial;" >III</span><span style="color: rgb(51, 153, 153);">வுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம் - பத்து நாளாக நான் எதுவும் எழுதவில்லையே என்று அக்கறையோடு விசாரித்ததற்காக!</span><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1hdavZNfcmXe6zXCIZODFlI6WlmidKHVYaAw17kFB5W5q-R-LXLBppfD6mJtcOH4onV8Yys9D3MNYVCDkOddtcj0EW4nbfesfucohQSlEy8LBBMgKakTYQRExHOMDd5zp4d7AZ4fFZHQ/s1600-h/mgr+1.JPG"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 311px; height: 207px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1hdavZNfcmXe6zXCIZODFlI6WlmidKHVYaAw17kFB5W5q-R-LXLBppfD6mJtcOH4onV8Yys9D3MNYVCDkOddtcj0EW4nbfesfucohQSlEy8LBBMgKakTYQRExHOMDd5zp4d7AZ4fFZHQ/s400/mgr+1.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5427619641034936610" border="0" /></a><span style="font-weight: bold; color: rgb(204, 102, 204);font-size:180%;" >இ</span><span style="color: rgb(204, 102, 204);">ன்னிக்கு எம்.ஜி.ஆரோட </span><span style="color: rgb(204, 102, 204);font-family:arial;" >94</span><span style="color: rgb(204, 102, 204);">-வது பிறந்த நாள். பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர்னெல்லாம் போற்றப் படும் அவருடைய பொற்கால ஆட்சியில்தான் நான் பிறந்தேன். நான் ஒண்ணாங்கிளாஸ் படிக்கும்போது தான் அவர் மறைஞ்சாரு. அவரோட படம் எதையும் நான் தியேட்டர்ல போய்ப் பார்த்ததில்லை. டி.வி-யில துண்டுத் துண்டுக் காட்சிகளா சிலது பார்த்திருக்கேன். மத்தபடி அவரைப் பத்தி சொந்தமா எதுவும் எழுதுறதுக்கு எனக்கு வயசோ, அனுபவமோ கிடையாது. காந்தி, காமராஜர் போல இன்னிக்கும் அவர் மக்கள் மனசுல ஒரு ஐகானா நெறைஞ்சிருக்காருங்கிறது மட்டும் தெரியுது. எங்கே திரும்பினாலும் அவரோட பாடல்கள்தான் கேட்குது. படத்துல ஒரு மாதிரி, நெஜத்தில ஒரு மாதிரின்னு ரெட்டை வாழ்க்கையை அவர் வாழலை. ‘நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்’னு படத்துல அவர் பாடினார். நெஜமாவே அவர் ஆட்சியைப் பிடிச்சு, முதலமைச்சரானதும் அவர் ஆட்சியில் ஜனங்க ரொம்ப சந்தோஷமாதான் இருந்தாங்கன்னு அப்பா சொல்வார். எம்.ஜி.ஆர். மட்டும் இன்னும் உயிரோட இருந்திருந்தா, இன்னிக்கும் அவர்தான் தமிழ்நாட்டில் முதலமைச்சரா இருந்திருப்பாருன்னு அடிச்சுச் சொல்வார் அப்பா.</span><br /><br /><span style="color: rgb(204, 102, 204);">வாழ்ந்துக்கிட்டிருந்தாலும் சிலர் மறைஞ்சு போயிடறாங்க; மறைஞ்சாலும் சிலர் வாழ்ந்துக்கிட்டிருக்காங்க. அப்படி, இன்னிக்கும் மறையாம மக்கள் மனசுல வாழ்ந்துக்கிட்டிருக்கிறவர் திரு.எம்.ஜி.ஆர். இதுக்கும் மேல இந்தச் சின்னவளுக்குச் சொல்லத் தெரியலே!</span><br /><br /><span style="color: rgb(204, 102, 204);">‘காலத்தை வென்றவன் நீ... காவியமானவன் நீ...</span><br /><span style="color: rgb(204, 102, 204);">வேதனை தீர்த்தவன், விழிகளில் நிறைந்தவன்</span><br /><span style="color: rgb(204, 102, 204);">வெற்றித் திருமகன் நீ... நீ... நீ..!’</span><br /><br /><span style="color: rgb(51, 102, 255);font-size:180%;" ><span style="font-weight: bold;">எ</span></span><span style="color: rgb(51, 102, 255);">ன் முந்தைய ஒரு பதிவுக்குப் பின்னூட்டம் இட்டிருந்த ‘பின்னோக்கி’, என் பெயர் பேப்பர்ல வந்திருக்கிறதா சொல்லி, அதுக்குத் தன்னோட வாழ்த்துக்களைச் சொல்லியிருந்தார். அதுக்கு அடுத்த பதிவுல ‘ஆதிமனிதன்’, தினமணி பேப்பர்ல ‘வலையுலகப் படைப்பாளிகள்’ங்கிற தலைப்புல வந்த கட்டுரையிலிருந்து சில வரிகளை எடுத்து எனக்குப் பின்னூட்டமா போட்டு வாழ்த்துச் சொல்லியிருந்தார்.</span><span style="color: rgb(51, 102, 255);"><br /><br />//சில பெண் படைப்பாளிகள் அரசியல், சமூகச் சிந்தனைகளையும் விதைக்கின்றனர். ஃபஹீமாஜஹான், நளாயினி, புதியமாதவி, தமயந்தி, சாந்தி லட்சுமணன், கலகலப்ரியா, ராமலக்ஷ்மி, ரம்யா, கிருபாநந்தினி, மதுமிதா, தாரணி பிரியா, பெரியார் தமிழச்சி, மாதங்கி, விக்னேஷ்வரி, மழை ஷ்ரேயா போன்ற நூற்றுக்கணக்கானோர் ஆக்கப்பூர்வமான, அபூர்வமான படைப்புகளை பதிவிடுகின்றனர். // இதான் அந்த வரிகள்.</span><br /><br /><a style="color: rgb(51, 102, 255);" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYFv90iwAzgJgSfpyZoTNM3UWom5BtzfFjMU5ZLtkHYfsxkgDOdmFfNSoO2Hc6J7FHSidz3jgYCeLdR4UJ-c11HpuzxpW1JtDqTaDJ3VfnMWTYXcswJpOvT9nSniDkC_osRHF60YnHefU/s1600-h/dina_logo.jpg"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 202px; height: 65px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYFv90iwAzgJgSfpyZoTNM3UWom5BtzfFjMU5ZLtkHYfsxkgDOdmFfNSoO2Hc6J7FHSidz3jgYCeLdR4UJ-c11HpuzxpW1JtDqTaDJ3VfnMWTYXcswJpOvT9nSniDkC_osRHF60YnHefU/s400/dina_logo.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5427619850590866322" border="0" /></a><span style="color: rgb(51, 102, 255);">‘நெஜம்மாவா, நெஜம்மாவா? என்ன வெச்சுக் காமெடி கீமெடி ஒண்ணும் பண்ணலையே?’ன்னு யோசிச்சேன். அப்புறம், ‘இட்லி வடை’யிலும் அந்தக் கட்டுரையை முழுசா போட்டிருந்தாங்க. அப்பவும் எனக்கு ஆறலை. கிருபாகிட்ட சொல்லி ஜனவரி </span><span style="color: rgb(51, 102, 255);font-family:arial;" >1</span><span style="color: rgb(51, 102, 255);">-ந் தேதி ‘தினமணி’ பேப்பர் வாங்கிட்டு வரச் சொன்னேன். அதுல என் கண்ணால பார்த்ததுக்கப்புறம்தான், ‘ஆஹா... நம்மளையும் ஒரு பெரிய மனுஷியா மதிச்சுப் போட்டிருக்காங்களே! நாம என்னமோ நம்ம மனசுக்குத் தோணுறதைக் கிறுக்கிட்டுப் போற கிறுக்கியாட்டம் நெனச்சிக்கிட்டு இருக்கோம். அதைக்கூட ‘ஆக்கப்பூர்வமான, அபூர்வமான படைப்புகள்’ லிஸ்ட்ல சேர்த்திருக்காங்களே!’ன்னு நெஜம்மாவே சிலிர்த்துப் போயிட்டேன் நான்.</span><br /><br /><span style="color: rgb(51, 102, 255);">சந்தோஷமா இருந்தது. ‘தினமணி’காரங்களுக்குதான் எம்மாம் பெரிய மனசுன்னு தோணுச்சு. அதே சமயம், அந்த லிஸ்ட்ல இருக்கிற மத்தவங்கள்ளாம் ரொம்பப் படிச்சவங்க; உலக அனுபவம் வாய்ஞ்சவங்க. குறிப்பா தமயந்திக்கா, விக்னேஷ்வரி தங்கச்சி இவங்கள்ளாம் ரொம்ப நல்லா எழுதுறாங்க. கவிதை, சமூகப் பிரச்னைன்னு அலசுறாய்ங்க. எனக்கு அந்த அளவுக்கெல்லாம் ஒண்ணும் தெரியாது. நான் ஏதோ பொழுதுபோக்கா என் மனசுக்குத் தோணுனதைக் கிறுக்கிக்கிட்டிருக்கேன். “பிரபாகரனுக்கும் வீரமணிக்கும் வித்தியாசம் தெரியாத நீ அம்புலிமாமா பத்தி விமர்சனம் எழுதக்கூட லாயக்கு இல்லை”ன்னு துருவன் அண்ணாச்சி பின்னூட்டத்துல சொல்லியிருந்தாரு. எனக்குக் கோபமே வரலை. சரிதானே அவர் சொன்னது? எனக்கே தெரிஞ்ச விஷயம்தான்! அப்படியிருக்கிறப்போ தமயந்தி, (தமயந்தியக்காவுக்கு ஆனந்த விகடன் பத்திரிகை ‘சிறந்த பண்பலை தொகுப்பாளினி’ விருது வழங்கிக் கௌரவிச்சு, போட்டோவும் போட்டிருந்ததைப் பார்த்ததும், சந்தோஷமா இருந்துது. அவங்க கதை எழுதுவாங்கன்னு தெரியும். காம்பியர் பண்ற விஷயமெல்லாம் தெரியாது. தமயந்திக்கா! கங்கிராஜுலேஷன்ஸ்!) விக்னேஷ்வரி, ராமலக்ஷ்மியோடல்லாம் சேர்த்து என் பெயரும் பேப்பர்ல வந்துச்சுன்னா சும்மாவா? எவ்ளோ பெரிய அங்கீகாரம் இது! அதான் சொன்னேன் கிருபா கிட்ட, இன்னியிலேர்ந்து தினகரனை நிறுத்திட்டு ‘தினமணி’ பேப்பர் வாங்க ஆரம்பிக்கலாம்னு! “இதெல்லாம் ரொம்ப ஓவரு!”ன்னு சிம்பிளா ஒரு பதிலைச் சொல்லிட்டுப் போயிட்டாரு.</span><br /><br /><span style="color: rgb(51, 102, 255);">எது எப்படியோ, தினமணிக்கு ஒரு தேங்க்ஸ்!</span><br /><br /><span style="color: rgb(255, 102, 0);font-size:180%;" ><span style="font-weight: bold;">தி</span></span><span style="color: rgb(255, 102, 0);">ருநெல்வேலி பக்கம் வெற்றிவேல்ங்கிற ஒரு போலீஸ்காரரை நடுரோட்டுல கண்ணுமண்ணு தெரியாம வெட்டிப் போட்டுட்டுப் போயிருக்காங்க சில பேர். வெற்றிவேல் உயிருக்குப் போராடிக்கிட்டிருந்தப்போ அந்தப் பக்கமா நாலஞ்சு கார்ல வந்த அமைச்சருங்க எட்டத்துலேயே நின்னுக்கிட்டு, வேடிக்கை பார்த்துட்டிருந்தாங்களாம்! என்னடா உலகம் இதுன்னு வயித்தெரிச்சலா இருந்தது. ஏதோ ஒரு பிளாக்ல இது பத்திப் படிச்சேன். அதுல, அந்த போலீஸ்காரர் துடியாய்த் துடிப்பதையும், அமைச்சருங்க கையக் கட்டிக்கிட்டு வேடிக்கை பார்ப்பதையும் வீடியோ படம் எடுத்த போட்டோகிராபரையும் தாளிச்சு எழுதியிருந்தாங்க. அடிபட்டவனுக்கு உதவி செய்யாம படம் எடுத்திட்டிருக்கானே, அவன் மனுஷனா அரக்கனான்னு கேட்டிருந்தாங்க. வீடியோ படம் எடுத்தவரைத் தப்பு சொல்ல எனக்குத் தோணலை. அமைச்சருங்க, அத்தனை அதிகாரிங்க, ஏகப்பட்ட போலீஸ் உயரதிகாரிங்க எல்லாரும் இருந்தும், யாருமே எதுவும் செய்யாதப்போ, இந்த வீடியோகிராபர் மட்டும் என்ன பண்ணிட முடியும் அந்த நேரத்துல? அவர் கடமை, வீடியோ எடுக்கிறது. அதைச் சரியா செய்திருக்கார். அப்படிச் செய்ததுனாலதான் மரம் மாதிரி நின்னுட்டிருந்த இந்த மரத் தமிழர்களின் யோக்கியதை ஊர் உலகத்துக்குத் தெரிய வந்துச்சு. அவங்கவங்களும் அவங்கவங்க கடமையை ஒழுங்கா செய்தா, அதுவே போதும்! அந்த வீடியோகிராபரை நான் பாராட்டுறேன்!</span><br /><br /><span style="color: rgb(51, 204, 0);font-size:180%;" ><span style="font-weight: bold;">ஹை</span></span><span style="color: rgb(51, 204, 0);">தி தீவுல பூகம்பம் ஏற்பட்டு, ரெண்டு லட்சம் பேர் இறந்துட்டாங்கன்னு பேப்பர்ல படிச்சப்போ, பக்குனு இருந்துச்சு. கடவுளுக்கு இரக்கமில்லையானு கேக்குறது வீண் வேலை. நம்ம சௌகரியத்துக்கு நாமளா ஏற்படுத்திக்கிட்ட பணம் (ரூபாய்த் தாள்) எப்படியோ, அப்படித்தான் கடவுளும்! மன அழுத்தத்திலிருந்து நாம விடுபட, எதிர்காலத்தில் இந்தக் கஷ்டங்கள் எல்லாம் விலகி நல்லதே நடக்கும்னு ஒரு தைரியம் பிறக்க, நம்பிக்கை கொள்ள, நாமளா ஏற்படுத்திக்கிட்ட ஒரு விஷயம்தான் கடவுள்! (ஆஹா..! கெளம்பிட்டாய்யா கிருபாநந்தினியானந்தம்மா!) பசிக்குச் சோறு கிடைக்காதப்போ, இத்தனை ரூபாய்த் தாள்களைச் சேர்த்து வெச்சிருந்தும் இத்தைத் தின்னு பசியை ஆத்திக்க முடியலையேன்னு பணத்தை வெறுக்கிறது எப்படியோ, அப்படித்தான் இயற்கைப் பேரழிவுகள் வர்றப்ப கடவுளைத் திட்டுறதும்! இங்கே சுனாமி, அங்கே பூகம்பம்னு பேரழிவுகள் வர்றப்ப எல்லாம் மனசு கஷ்டப்படுறது தவிர, எனக்கு வேற வழி தெரியலை! எங்கேயோ நடந்தாலும் அவங்களும் நம்மைப் போல மனுஷங்கதானே! ஒரு தடவை, பூகம்ப போட்டோக்கள் ஒண்ணுல, இடிபாடுகளுக்கிடையில ஒரு குழந்தையின் கை வெளியே நீட்டிக்கிட்டிருக்குற மாதிரி படம் ஒண்ணு பார்த்தேன். சத்தியமா சொல்றேன், அன்னிக்கு எனக்குச் சோறே திங்கப் பிடிக்கலை.</span><br /><a style="color: rgb(51, 204, 0);" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6XzqUkaKgMs_0ZeSsN8QVN5aeksqCUu4n4MG8lje6Ujy9TRncbRydZDRnXnNmXdbHE5-I-yCAlHjXJ5coed3NwPZdbXFbksfnEBngP60Be-AmHpMVMPevXpMEryt5wcXx8y_C9GvTOKQ/s1600-h/M+Karunanidhi.jpg"><img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 232px; height: 187px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6XzqUkaKgMs_0ZeSsN8QVN5aeksqCUu4n4MG8lje6Ujy9TRncbRydZDRnXnNmXdbHE5-I-yCAlHjXJ5coed3NwPZdbXFbksfnEBngP60Be-AmHpMVMPevXpMEryt5wcXx8y_C9GvTOKQ/s400/M+Karunanidhi.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5427620135750848210" border="0" /></a><span style="color: rgb(255, 102, 102);font-size:180%;" ><span style="font-weight: bold;"><br />மு</span></span><span style="color: rgb(255, 102, 102);">த்தமிழ் அறிஞர் கலைஞர் ஐயா சில சமயம் தெரிஞ்சுதான் பேசுறாரா, இல்ல, அவரை அறியாமயே வாய்ல வந்ததைச் சொல்லித் தொலைச்சுடறாரான்னு புரிய மாட்டேங்குது! “நல்ல காலம், பெரியார் அரசியலுக்கு வரலை!”ன்னு சொல்லியிருக்கார். நல்ல காலம் எது, கெட்ட காலம் எதுன்னு பிரிச்சுப் பார்க்குற பகுத்தறிவு(!) முத்தமிழ் அறிஞருக்கு இருக்குறது பத்திச் சந்தோஷம்தான்! ‘என் தலைவிதி, இவ எல்லாம் கிண்டல் பண்ணி நான் கேட்டுக்கணும்னு இருக்கு!’ன்னுகூட ஐயா சொல்லலாம்; ‘இதெல்லாம் என் தலைவிதி’ன்னு ஏற்கெனவே சொன்னவர்தானே!</span><br /><br /><span style="color: rgb(255, 102, 102);">சரி, அத்த விடுங்க! பாயிண்ட்டுக்கு வருவோம். ‘நல்ல காலம், பெரியார் அரசியலுக்கு வரலை!’ன்னு ஏன் சொன்னார் கலைஞர் ஐயா, எதனால அப்படிச் சொன்னார்னு ரெண்டு நாளா என் மண்டைக்குள்ள சிந்தனைப் பூரான்கள் பிறாண்டிக்கிட்டே இருந்துச்சு. (ஹையா! நானும் கொஞ்சம் இலக்கிய நயத்தோட எழுத ஆரம்பிச்சுட்டேன்ல? வேறென்ன, வசிஷ்டர் ‘தினமணி’ கையால் குட்டு!)</span><br /><br /><span style="color: rgb(255, 102, 102);">என்ன காரணமா இருக்கும்னு யோசிச்சுப் பார்த்ததுல, கீழ்க்கண்ட யோசனைகள் வந்துச்சு.</span><br /><br /><span style="color: rgb(255, 102, 102);font-family:verdana;" >*</span><span style="color: rgb(255, 102, 102);"> பெரியார் அரசியலுக்கு வந்திருந்தா, அப்படியே ஆட்சிப் பொறுப்பு மணியம்மை, ஈ.வி.கே.சம்பத்னு கை மாறி, கடைசியா பெரியாரின் பேரப்புள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கைக்கு வந்து, அவர் முதலமைச்சராகி, தான் அவர்கிட்டே சீட்டு கேட்டுக் கையேந்தி நிக்க வேண்டி வந்திருக்குமேன்னு கலைஞர் ஐயா யோசிச்சுப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கலாம்.</span><br /><br /><span style="color: rgb(255, 102, 102);font-family:verdana;" >* அல்லது, “வாரிசு அரசியல் கூடாதுன்னுட்டுச் சொன்னவர் பெரியார். அரசாங்க பணத்தைத் தானும் திங்காம, மத்தவங்களையும் திங்க விடாம பண்ணியிருப்பாரே மனுஷன்! புள்ளைங்க, பொண்ணுங்க, பேரப் புள்ளைங்கன்னு எல்லாருக்கும் இப்ப மாதிரி சப்ஜாடா செட்டில் பண்ணி வைக்க முடியாம</span><span style="color: rgb(255, 102, 102);">த் திண்டாடித் தெருவுல நின்னிருப்பேனே நானு”னு நெனைச்சு கலைஞர் ஐயா அப்படிச் சொல்லியிருப்பாரோ!</span><br /><br /><span style="color: rgb(255, 102, 102);font-family:verdana;" >* ‘எம்.ஜி.ஆரை எதிர்த்துக்கிட்டுப் பதிமூணு வருஷத்துக்கு ஒண்ணுமே பண்ணாம சும்மாக் கெடந்தோம்; பெரியாரும் தன் பங்குக்கு அரசியலுக்கு வந்திருந்தார்னா, அவரையும் எதிர்த்துக்கிட்டு இன்னும் பதினஞ்சு வருஷம் காணாம போயிருப்பமேடா சாமி’(அந்த சாமி இல்ல; ஈ.வே.ராமசாமி!)ன்னு நெனச்சுப் பீதியில அப்படிச் சொல்லிட்டாரோ?<br /><br />* பெரியாருக்குச் சினிமான்னாலே புடிக்காது. அவர் இருந்திருந்தார்னா, </span><span style="color: rgb(255, 102, 102);font-family:verdana;" >பாசக் கிளிகள், உளியின் ஓசை போன்ற காவியங்களைப் படைச்சிருக்க முடியுமா? அல்லது,</span><span style="color: rgb(255, 102, 102);font-family:verdana;" > சினிமாக்காரங்களை விட்டு இப்படி விழா கொண்டாடிக்கத்தான் முடியுமா? சும்மா இல்லாம எதையாவது சொல்லி வைப்பாரே மனுஷன்! இப்படி நினைச்சுத்தான் அப்படிச் சொன்னாரோ ஐயா!<br /><br /></span><span style="font-family:verdana;"><span style="color: rgb(255, 102, 102);">* தமிழ் காட்டுமிராண்டி மொழின்னு சொன்னவரு பெரியார். புள்ளைங்க ஆங்கிலம் கத்துக்கணும்னு சொன்னவரு. அவர் அரசியலுக்கு வந்திருந்தா, பய புள்ளைக தமிழ்ப் பற்றோட இல்லாம ஆங்கிலம் பேசிக்கிட்டுத் திரிஞ்சிருக்குமே! அப்புறம் நாம எப்படி தமிழ் உணர்வைக் காட்டுறது? தமிழ்ல பேர் வெச்சா எந்தக் குப்பைப் படத்துக்கும் வரிவிலக்கு, தமிழைச் செம்மொழியாக்குறேன், செம்மொழி மாநாடு நடத்தப்போறேன்னெல்லாம் ஆட முடியாதே! ‘முத்தமிழ் அறிஞரே’ன்னு இப்ப மாதிரி தன்னைக் கூச்ச நாச்சமில்லாம எவன் புகழ்வான்?</span><br /><br /><span style="color: rgb(255, 102, 102);">கலைஞர் ஐயா என்ன நெனச்சு அப்படிச் சொன்னாரோ, அதை அவரே பின்னாடி விளக்குவாரு. இப்படித்தான் வில்லங்கமா எத்தையாவது சொல்லி, நம்மையெல்லாம் மண்டையைப் பிச்சுக்க வெச்சு, அப்புறமேல்ட்டு சாவகாசமா ரோசனை பண்ணித் தானும் புரிஞ்சுக்கிட்டு, நமக்கும் புரிய வைப்பாரு. அதான் அவர் வழக்கம். அதுவரைக்கும் யார் யாருக்கு எப்படி எப்படியெல்லாம் தோணுதோ, அப்படியப்படி கற்பனை பண்ணிக்கிட்டே இருங்க. ஜாலியா பொழுது போவும்! அந்த ரெண்டு அமைச்சருங்க, அதாங்க மரத் தமிழருங்க பண்ணின காரியம் மறந்துரும்!</span><br /><span style="color: rgb(255, 255, 255);">.</span><br /></span>கிருபாநந்தினிhttp://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-3798934757408312479.post-30282700566609363752010-01-03T18:34:00.005+05:302010-01-03T21:06:24.274+05:30விக்கி என்றொரு பிள்ளை!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBiwFET6s0CsSlU9ZIBxxonNktCEkhniIld_OFvM75OVv4zzSVUp6AAhO_lgk9HhDd7JxZCRT4GOIlgXoocU4_GSphE49ArPznQyDycBAZIFbzfWe0sTkUbaqbn40puzYdZ6gfNVZOjtk/s1600-h/bang.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 385px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBiwFET6s0CsSlU9ZIBxxonNktCEkhniIld_OFvM75OVv4zzSVUp6AAhO_lgk9HhDd7JxZCRT4GOIlgXoocU4_GSphE49ArPznQyDycBAZIFbzfWe0sTkUbaqbn40puzYdZ6gfNVZOjtk/s400/bang.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5422534823238954354" border="0" /></a><span style="color: rgb(255, 102, 102);font-size:180%;" ><span style="font-weight: bold;">பெ</span></span><span style="color: rgb(255, 102, 102);">ங்களூர் போயிருந்த கதையில கொஞ்சம் அவுத்து வுடறேன்! (அதென்னமோ, இங்கே எல்லா பத்திரிகையிலயும் பெங்களூரு, பெங்களூருன்னே போடறாங்க. எனக்குத் தெரிஞ்ச வரையில அங்க அது மாதிரி ஒண்ணும் காணோம்! பெங்களூருன்னு மாத்தணும்னு ஒரு யோசனை இருக்கு. இன்னும் அது நடைமுறைக்கு வரலைங்கிறதுதான் உண்மை!)</span> <span style="color: rgb(255, 102, 102);"><br /><br />அங்கே கே.ஆர்.புரத்துல (கிருஷ்ணராஜபுரம்) எங்கம்மாவோட சித்தப்பா மகளுடைய... வேணாம், உறவு முறையை விவரிச்சா ரெம்ம்ம்ப குழம்பிடுவீங்க. அதனால டைரக்டா மேட்டருக்கு வரேன்.<br /><br />அங்கே லாவண்யா ராம்குமார்ங்கிற எங்க உறவுக்காரங்க வீட்டுக்குப் போயிருந்தேன். லாவண்யா எனக்கு அக்கா முறை. அங்கே ரெண்டு நாள் தங்கினேன். அன்பா பார்த்துக்கிட்டா. கிளம்பி வர்றப்ப ஏகப்பட்ட டப்பர்வேர் சாமான்களை கிஃப்ட்டா மூட்டை கட்டிக் கொடுத்தனுப்பினா.</span> <br /><br /><span style="color: rgb(255, 102, 102);">நாங்க அவ வீட்டுக்குப் போயிருந்தன்னிக்கு ஒரு தமாஷ்! வீட்டுல அவ மட்டும்தான் இருந்தா. வேற ஒருத்தரையும் காணோம். “எங்கேடி உங்க வீட்டுக்காரரு, பசங்க எல்லாம்?”னு கேட்டேன். அவளுக்கு ஒரு பையன்; ஒரு பொண்ணு. பையன் காலேஜ் படிக்கிறான். பொண்ணு டென்த். அவ வீட்டுக்காரரு பல் டாக்டரா இருக்காரு. சொந்தமா கிளினிக் வெச்சிருக்காரு.</span> <span style="color: rgb(255, 102, 102);"><br /><br />“விக்கிக்கு ரெண்டு நாளா உடம்பு சரியில்லை. நேத்திக்கு டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போய் வந்தாரு. பிளட் டெஸ்ட்டும் இன்னும் வேற ஏதோ சில டெஸ்ட்டுகளும் எடுக்கணும்னு சொன்னாங்களாம். எடுத்திருக்காங்க. ரிசல்ட் இன்னிக்குக் கிடைக்குமாம். மறுபடி செக்கப்புக்குக் கூட்டி வரச் சொன்னாங்க. அதான், ரெண்டு பேரும் போயிருக்காங்க”ன்னா.</span> <br /><br /><span style="color: rgb(255, 102, 102);">“அடடா! என்ன உடம்புக்கு?”ன்னு பதற்றத்தோட கேட்டாரு கிருபா.</span> <br /><br /><span style="color: rgb(255, 102, 102);">“வாயக் கட்டினாதானே! கண்டதையும் திங்க வேண்டியது. உடம்புக்கு வராம என்ன செய்யும்? எல்லாம் எங்க வீட்டுக்காரரு கொடுக்குற எடம். தினம் தினம் எத்தையாவது வாங்கி வந்து தரவேண்டியது. பேக்கட் ஃபுட்ஸே உடம்புக்கு அத்தனை நல்லதில்லை. சொன்னா கேட்டாத்தானே?”ன்னா.</span> <span style="color: rgb(255, 102, 102);"><br /><br />“வயித்து வலியா? டைஜஷன் பிராப்ளமா?”னு கேட்டேன்.</span> <br /><br /><span style="color: rgb(255, 102, 102);">“தெரியலை. ரெண்டு நாளா சரியா எதுவும் சாப்பிட மாட்டேங்கிறான். துறுதுறுன்னு இருப்பான். அங்கே ஓடுவான், இங்கே ஓடுவான், குதிப்பான்... ஒரு இடத்துல நிக்க மாட்டான். சரியான வாலு. ரெண்டு நாளா எந்த ஆர்ப்பாட்டமும் பண்ணாம அமைதியா இருந்தான். ரூமை விட்டு வெளியே வரவே இல்லை. என்ன ஆச்சோ பயலுக்குன்னு பதறிப் போயிட்டோம். டாக்டர்கிட்ட போகலாம், வாடான்னா வரமாட்டான். இழுத்துட்டுப் போங்க, அவன் கிடக்கிறான்னேன். ஏற்கெனவே ஒரு தடவை இந்த மாதிரி அவனுக்கு உடம்பு சரியில்லாம இருந்தப்போ ஒரு டாக்டர்கிட்ட அழைச்சுக்கிட்டுப் போனோம். அப்ப எங்கே போறோம்னு இவனுக்குத் தெரியலே. பேசாம எங்க கூட வந்துட்டான். அங்கே அந்த டாக்டர் இவனுக்கு ஒரு ஊசி போட்டாரு. பெரிய ஊசி. மருந்து ஹெவி டோஸா இருந்திருக்கும்போல. வலி தாளாம கத்தினான். ரெண்டு நாளா காலை அசைக்கமுடியாம கிடந்தான். வெந்நீர் ஒத்தடம் கொடுத்தேன். அதுலேர்ந்து டாக்டர்னாலே அலர்ஜி! வரமாட்டான். படுத்துவான். ஹூம்... இவனை வெச்சுக்கிட்டு நான் படுற பாடு...”</span> <br /><br /><span style="color: rgb(255, 102, 102);">“விக்கியோட முழுப் பேர் என்ன?”</span> <br /><br /><span style="color: rgb(255, 102, 102);">“விக்ரம். கெட்டிக்காரன். படு புத்திசாலி. கற்பூர புத்தி”ன்னா லாவண்யா, பெருமையா. இருக்காதா பின்னே? நல்லாப் படிக்கிற பையனா இருந்தா, தன் பையன் புத்திசாலிங்கிற பெருமை எந்த அம்மாவுக்கும் இருக்கும்தானே? ‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்’னு வள்ளுவரே சொல்லியிருக்காரே!</span> <br /><br /><span style="color: rgb(255, 102, 102);">“இப்போ என்ன வயசாகுது விக்ரமுக்கு?”ன்னு கேட்டார் கிருபா.</span> <br /><br /><span style="color: rgb(255, 102, 102);">“வர்ற தையோட பதினெட்டு முடிஞ்சு பத்தொம்பது ஆரம்பமாகப் போகுது!”ன்னா. தொடர்ந்து...</span> <br /><br /><span style="color: rgb(255, 102, 102);">“நாலு நாள் முன்னாடி எங்க மாமாவும் மாமா பசங்களும் வந்திருந்தாங்க. எல்லாம் கல்யாணத்துக்கு வந்திருந்த கோஷ்டிங்கதான். இவனுக்கு அவங்களைப் பார்த்ததும் உற்சாகம் தாங்கலே. சும்மாவே கேட்கவேணாம்... குரங்குத்தன சேஷ்டையெல்லாம் பண்ணுவான். அவங்க வந்ததும் சந்தோஷத்துல ரொம்ப எக்ஸைட் ஆகி, ஓவர் ரியாக்ட் பண்ணதுல மயங்கி விழுந்துட்டான். பதறிப் போய் ஈரத் துணியால மூஞ்சைத் துடைச்சு எழுப்பினோம். டாக்டர்கிட்டே உடனே அழைச்சுட்டுப் போனாரு. என்ன உடம்பு, என்னன்னு புரியலை. அவரு ஒரு ஊசி போட்டு அனுப்பிட்டாரு. அதுக்கப்புறம் முந்தாநாள் எல்லாம் நல்லாதான் இருந்தான். நேத்திக்கு வேற ஒரு ரிலேஷன் வந்திருந்தாங்க. யாருன்னு உனக்குச் சொன்னா புரியாது. இவனுக்கு அவங்களோட பையன் கீர்த்தியை ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி அவன் இங்கே வந்திருக்கான். அவனோட சேர்ந்து இவன் ஒரே ஆட்டம். மறுபடியும் எக்ஸைட் ஆகி, மயக்கம் போட்டு விழுந்தான். பிபி இருக்குமா, என்னன்னே புரியலை. ஒரே கவலையா இருக்கு. வந்தாதான் தெரியும். வர நேரம்தான்” என்றாள்.</span> <br /><br /><span style="color: rgb(255, 102, 102);">“என்னடி உளர்றே! பதினெட்டு வயசுப் பிள்ளைக்கு பிபியாவது, ஒண்ணாவது! அதெல்லாம் ஒண்ணும் இருக்காது! கவலைப்படாதே!”ன்னு அவளுக்கு ஆறுதல் சொன்னேன்.</span> <br /><br /><span style="color: rgb(255, 102, 102);">கொஞ்ச நேரத்தில், வேறு ஃப்ளாட்டுக்கு சிநேகிதிகளோடு விளையாடப் போயிருந்த பொண்ணு திவ்யா வந்தா. எப்படிப் படிக்கிறே, எக்ஸாம்லாம் முடிஞ்சுடுத்தான்னு பிளேடு போடாம, கடைசியா என்ன சினிமா பார்த்தே, நான் விஜய் ஃபேன், நீ யாரோட ஃபேன்னு ஜாலியா பேசவும், அவ என்னோடு ஒட்டிக்கிட்டா. என் குழந்தையைத் தூக்கிக்கிட்டு ஓடினா. ‘பார்த்துடீ... பார்த்துடீ... கீழே போட்டுடப் போறே!’ன்னு பதறினா லாவண்யா.</span> <span style="color: rgb(255, 102, 102);"><br /><br />சாயந்திரம் மூணு மணிக்கு வாசல்ல நாய் ஒண்ணு பலமா குரைக்கிற சத்தம். “அவருதான்... வந்துட்டாரு போலிருக்கே!”ன்னா லாவண்யா. எனக்கு ஒண்ணும் புரியலை.<br /><br /></span><span style="color: rgb(255, 102, 102);">எழுந்து போய்க் கதவைத் திறந்தா. மெயின் கேட்டைத் திறந்துகிட்டு ராம்குமார்தான், கையில பெரிய அல்சேஷன் நாய் ஒண்ணைப் பிடிச்சுக்கிட்டு உள்ள வர்றாரு. ஆஜானுபாகுவா இருந்த அதன் சைஸைப் பார்த்ததும் எனக்குக் கை காலெல்லாம் உதறல் கண்டுடுச்சு. நான் பம்மிப் பதுங்குறதைப் பார்த்துட்டு, “பயப்படாதே நந்தினி! அவன் ஒண்ணும் பண்ண மாட்டான். ரொம்ப சாது! வேண்டியவங்க யாரு, வேண்டாதவங்க யாருன்னு அவனுக்கு நல்லாவே தெரியும்! நீங்க என்கூட இருக்கிறதை வெச்சே, வேண்டியவங்கதான்னு புரிஞ்சுப்பான். ரொம்பக் கெட்டிக்காரன்”னா லாவண்யா சிரிச்சுக்கிட்டே.</span> <br /><br /><span style="color: rgb(255, 102, 102);">“டேய் விக்கி! என்னடா, ஊசி போட்டுக்கிட்டியா? ரொம்ப வலிச்சுதாடா என் செல்லத்துக்கு?”ன்னு அதன் தலையை வருடிக் கொடுத்தா.</span> <br /><br /><span style="color: rgb(255, 102, 102);">‘விக்கியா? அப்ப உடம்பு சரியில்லேன்னு இவ இத்தனை நேரம் விலாவாரியா விவரிச்சதெல்லாம் இந்த நாயைத்தானா!’ன்னு தலை சுத்துச்சு எனக்கு.</span> <br /><br /><span style="color: rgb(255, 102, 102);">“என்னடி, இந்த நாயைத்தான் இத்தனை நேரம் விக்கி, விக்கின்னியா? அப்போ விக்கிங்கிறது உன் பையன் இல்லியா?”ன்னு கேட்டேன்.</span> <br /><br /><span style="color: rgb(255, 102, 102);">“சீ..! வாயைக் கழுவு. நாய்னு சொல்லாதடீ! அப்படிச் சொன்னா ராமுக்கு பயங்கர கோபம் வந்துடும். இவனும் எங்க குடும்ப உறுப்பினர்கள்ல ஒருத்தன்தான்! எவ்ளோ கெட்டிக்காரன் தெரியுமா? இவன் ஒருத்தன்தான் இந்த காம்பௌண்ட்ல இருக்கிற எல்லா வீட்டுக்கும் பாதுகாப்பு. ரெண்டு வருஷத்துக்கு முன்னே என்ன ஆச்சுன்னா...”ன்னு விக்கியின் அருமை பெருமைகளை விவரிக்கத் தொடங்கினா.</span> <br /><br /><span style="color: rgb(255, 102, 102);">“அதெல்லாம் இருக்கட்டும்டீ! உன் மகன் பேர் என்ன?”ன்னு குறுக்கிட்டுக் கேட்டேன்.</span> <br /><br /><span style="color: rgb(255, 102, 102);">“பிரசன்னா”ன்னா.</span> <br /><br /><span style="color: rgb(255, 102, 102);">“அவனை எங்கே காணோம்?”னு மறுபடி கேட்டேன்.</span> <br /><br /><span style="color: rgb(255, 102, 102);">அதுக்கு லாவண்யா சொன்ன பதில் என்னைத் தூக்கிவாரிப் போட வெச்சுது.</span> <br /><br /><span style="color: rgb(255, 102, 102);">“அந்த நாய் எங்கே ஊரைச் சுத்தப் போயிருக்கோ, யாருக்குத் தெரியும்?”</span> <span style="color: rgb(255, 255, 255);">.</span><span style="color: rgb(255, 102, 102);"><br /><span style="color: rgb(255, 255, 255);">.</span><br /></span>கிருபாநந்தினிhttp://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.com26tag:blogger.com,1999:blog-3798934757408312479.post-13057440902858565302010-01-01T18:27:00.006+05:302010-01-01T20:19:15.209+05:30குமுதமும் ஆனந்தவிகடனும்...<div style="text-align: left;"><span style="color: rgb(204, 102, 0);font-size:180%;" ><span style="font-weight: bold;">நா</span></span><span style="color: rgb(204, 102, 0);">ன் ரொம்ப நாளா படிச்சிட்டு வர்ற ரெண்டு முன்னணித் தமிழ்ப் பத்திரிகைகள் குமுதமும் ஆனந்தவிகடனும்..! இரண்டின் நிறை குறைகளையும் இப்ப வாஷிங் பவுடர் நிர்மாவுல போட்டு அலசப் போறேன்.</span><br /><br /><span style="font-weight: bold; color: rgb(102, 0, 204);">குமுதம்:</span><br /><br /><a style="color: rgb(204, 51, 204);" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHNwK31RuBTnwEMam7heD7mbPDvFNm8tABYl6myQwBqBUQlCS7Hf5rkRMHtazXP8xGMh1aAQXtKetccB_zuubaawgFQwi6Qeb9F8RERf45ElQ929_fhzOQsQHWswmEg7q74fWLRXQJHHA/s1600-h/Kumudam.jpg"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 124px; height: 184px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHNwK31RuBTnwEMam7heD7mbPDvFNm8tABYl6myQwBqBUQlCS7Hf5rkRMHtazXP8xGMh1aAQXtKetccB_zuubaawgFQwi6Qeb9F8RERf45ElQ929_fhzOQsQHWswmEg7q74fWLRXQJHHA/s400/Kumudam.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5421779357500908994" border="0" /></a><span style="color: rgb(204, 51, 204);">ஆசிரியர் எஸ்.ஏ.பி. காலத்துல இந்தப் பத்திரிகை ரொம்ப நல்லாயிருந்ததா என் அப்பா சொல்வாரு. இப்ப அந்த அளவுக்கு இல்லியாம். ஆனா, எஸ்.ஏ.பி.-தான் இதன் வேர்ல வெந்நீரை ஊத்தினார்னும் சொன்னார் என் அப்பா. புதுமை பண்றதா நினைச்சு, ‘இந்த வார இதழை இன்னார் தயாரிக்கிறாங்க’ன்னு ‘இதுதாண்டா ராஜசேகர்’ல ஆரம்பிச்சு வாரம் ஒருத்தரை விட்டுக் குமுதம் தயாரிக்க ஆரம்பிச்சப்போ புடிச்ச ஏழரை நாட்டுச் சனி, படிப்படியா அதன் சர்க்குலேஷனைக் குறைச்சிட்டதா சொல்வார். குமுதம் தயாரிக்கிற வி.ஐ.பி. பாவம் என்ன பண்ணுவாரு... தன் பொண்டாட்டி, புள்ளைங்க, நண்பருங்க போட்டோவையெல்லாம் போட்டு, அவங்களைப் பத்தி எழுதுவாரு. இல்லேன்னா தான் போய் வந்த வெளிநாட்டைப் பத்தி எழுதுவாரு. தான் பண்ணிக்கிட்டிருக்கிற படத்தைப் பத்தி எழுதுவாரு. பெரிய பெரிய ஆளுங்கன்னா பரவாயில்ல, அவங்களைப் பத்தித் தெரிஞ்சுக்க வாசகர்களுக்கும் ஒரு இண்ட்ரஸ்ட் இருக்கும். பெரிய ஆளுங்க லிஸ்ட்டெல்லாம் முடிஞ்சு போய், கடைசியில குமுதம் தயாரிக்கிறதுக்கு ஆளே கிடைக்காம, முத்துக்காளை, போண்டா மணியையெல்லாம் (ஒரு உதாரணத்துக்குச் சொல்றேன்) விட்டுத் தயாரிக்கச் சொன்னா எப்படியிருக்கும்? காஞ்சு கருவாடாகிக் கந்தல் கந்தலா நாறிப்போச்சு குமுதம்!</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’னு ஒரு பழமொழி இருக்கு. குமுதத்துக்குக் கண் கெட்ட பிறகும் புத்தி வரலே. சுஜாதாவை எடிட்டரா போட்டாங்க. தவுலு நல்லா அடிக்கிறாருன்னு தவுல்காரரை நாதஸ்வரம் வாசிக்கச் சொன்னா எப்படியிருக்கும்? நாராசமால்ல இருக்கும்! சுஜாதா பாவம் நல்லா எழுதுவாரு. அவரென்ன பத்திரிகையாளரா? அவரை விட்டுப் பத்திரிகை தயாரிக்கச் சொன்னா, என்னென்னவோ ஹைடெக்கால்லாம் பண்ணி, சர்க்குலேஷனை அவரால முடிஞ்ச வரைக்கும் இன்னும் குறைச்சுட்டாரு.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">சரி, புத்தியுள்ள பிள்ளையாயிருந்தா இந்தக் கட்டத்துலயாச்சும் பொழைச்சுக்கணுமா வேணாமா? அடுத்ததா மாலனைக் கொண்டு வந்து ஆசிரியரா உட்கார்த்தி வெச்சாங்க. கிழிஞ்சுது லம்பாடி லுங்கி. மாலன்னா யாரு? நாராயணன். மகாபலி தலையில கால் வெச்சுப் பாதாளத்துல தள்ளின மாதிரி, குமுதத்தை ஒரே அழுத்தா அழுத்தி சர்க்குலேஷனை அடி மட்டத்துக்குக் கொண்டு போயிட்டாரு. (அவருதான் இப்ப ‘புதிய தலைமுறை’க்கு ஆசிரியர். இதுக்கு அப்புறம் வரேன்!)</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">இந்தக் கட்டத்துல ஆனந்தவிகடன் சுதாரிச்சுக்கிட்டு, மளமளன்னு தன் சர்க்குலேஷனை உயர்த்தி, குமுதத்தைத் தாண்டி எங்கேயோ போயிருச்சு. இன்னிய வரைக்கும் ‘ஏபிசி’ கணக்கெடுப்புப்படி (அதென்ன ‘ஏபிசி’யோ, எனக்குத் தெரியாது!) ஆதார பூர்வமா ஆனந்தவிகடன்தான் நம்பர் ஒன்னுனு எங்க வீட்டுக்காரர் சொன்னாரு. ஆனா, குமுதம் வெக்கமில்லாம அட்டையில தன்னையும் நம்பர் ஒன்னுனு போட்டுக்குது!</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">ஆனாலும், எனக்குப் பிடிச்ச பத்திரிகை குமுதம்தான்! எத்தயாச்சும் ஹெவியா போட்டு மண்டை காய வெக்கிறதில்லே. பாடப் புஸ்தகம் மாதிரி பண்ணாம, ஜாலியா, பொழுதுபோக்கா சில விஷயங்களைக் கொடுக்குறாங்க. ஒரு பக்கக் கதைகள் நிறைய போடுறாங்க. நித்யானந்த பரமஹம்சர் எல்லாம் குமுதத்துக்குத் தேவையில்லாத விஷயம்! புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக்கிட்ட கதையா, விகடனைப் பார்த்துப் போட்டுக்கிட்ட சூடு இது! (சத்குரு இன்னொரு சூடு!)</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">எங்க வீட்டுல (எங்க வீட்டுலன்னா என் பொறந்த வீட்டுல) பழைய குமுதங்களைச் சேர்த்துத் தைச்ச பைண்டு புத்தகங்கள் நிறைய இருக்குது. சாண்டில்யன் தொடர்கதைகள், எஸ்.ஏ.பி. எழுதின தொடர்கதைகள்னு இருக்குது. அதைப் புரட்டிப் பார்க்குறப்போ குமுதம் எத்தனை ஜாலியா, படிக்கப் படிக்க சந்தோஷமா இருந்த பத்திரிகைன்னு தெரியுது.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">இப்ப அத்தனை ஜாலி இல்லேன்னாலும், சர்க்குலேஷன் குறைஞ்சிருந்தாலும், என்னைப் பொறுத்தவரைக்கும் குமுதம்தான் நம்பர் ஒன்!</span><br /><br /><span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);">ஆனந்த விகடன்:</span><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7x2ZqkeaZgc5mb8wY4GB9tmmJTHhT26MKoZkJ_cFFK-OaWR2HN3DOtFKHZfuejSLs3fQ0tCuYwqIqHnuhQ1qhnvdgGXzKBdV67rxEPGiwvxDHsnw2xyR2c6vf7dcuEgbqzFoJ8Q7ETBY/s1600-h/vikatan.jpg"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 132px; height: 200px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7x2ZqkeaZgc5mb8wY4GB9tmmJTHhT26MKoZkJ_cFFK-OaWR2HN3DOtFKHZfuejSLs3fQ0tCuYwqIqHnuhQ1qhnvdgGXzKBdV67rxEPGiwvxDHsnw2xyR2c6vf7dcuEgbqzFoJ8Q7ETBY/s400/vikatan.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5421779521716507746" border="0" /></a><span style="color: rgb(51, 51, 255);">குமுதம், ஆனந்த விகடன்னு நினைச்சாலே ஒரு அழகான மாடர்ன் பொண்ணும், புத்தி சொல்ற பெரியவரும்தான் ஐகான்களா என் மனசுல வரும். பெரியவரைத் தப்பு சொல்ல முடியாது. ஆனா, அவர் படுத்துற பாடு... அப்பப்பா! தேசியம், கடமை, பொறுப்பு உணர்வு, சமூக பிரக்ஞை, தன்னம்பிக்கை, உழைப்புன்னு பேசிப் பேசி போரடிப்பாரு. மனுஷனைக் கொஞ்சம்கூட ஜாலியாவே இருக்க விடமாட்டாரு!</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">மதன் காலத்துலதான் விகடன் கொஞ்சம் கலகலப்பா ஆச்சுன்னு சொல்வாரு எங்க வீட்டுக்காரரு. அதுவரைக்கும் பழம்பஞ்சாங்கமாதான் இருந்துச்சாம். பெரியவரு பாலசுப்பிரமணியம் ஐயா விலகினதுக்கப்புறம் புத்தி சொல்றதுக்கு அங்கே யாரும் ஆள் இல்லையாங்காட்டியும், தறிகெட்டுப் போக ஆரம்பிச்சுது விகடன். சர்க்குலேஷனைப் புடிக்கிறேன், சர்க்குலேஷனைப் புடிக்கிறேன்னு குமுதத்துக்கே சவால் விடுற அளவுக்கு நடிகைகளோட கவர்ச்சிப் படங்களைப் போட ஆரம்பிச்சுது. தன்னை யூத்தா காமிச்சுக்குதாம்! ஆனா, எனக்கென்னவோ அது இப்படிப் பண்ணினது என்.டி.திவாரியோட யூத்துக் கூத்து மாதிரிதான் இருந்துச்சு.</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">பலான பலான படங்களோட கொஞ்ச நாள் அசைவமா வந்துட்டிருக்கும்; திடீர்னு இழுத்துப் போர்த்திக்கிட்டு ரொம்ப நல்ல புள்ளை மாதிரி சுத்த பத்தமா வரும். திருந்திடுச்சுன்னு நம்ம்ம்ம்ம்பி அதை சின்ன புள்ளைங்க கண்ல படற மாதிரி மேஜை மேல போட முடியாது. திடீர்னு ஒரு நாள் அதுல கண்றாவிப் படங்கள் வரும்.</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">வாசகர்கள் கருத்துக் கேட்டு விகடன்லேர்ந்து சில வருஷத்துக்கு முன்னே ஒரு குரூப் வந்துது. கடையில வாங்கிட்டிருக்கும்போதே மடக்கி, ‘இதுல என்ன புடிக்கும்? என்ன புடிக்கலை?’ன்னெல்லாம் கேள்விகள் கேட்டாங்க. “எஸ்.ராமகிருஷ்ணன், தமிழருவி மணியன்னு நல்ல நல்ல கட்டுரைகள்லாம் வருது. அது புடிக்கும். ஆனா, திடீர் திடீர்னு ஆபாச படங்களெல்லாம் போடறீங்க. அது புடிக்கலை”ன்னேன். “குமுதம் படிப்பீங்களா?”ன்னாங்க. “நான் குமுதம் வாசகிதான். ஆனா, விகடனும் படிப்பேன்”ன்னேன். “குமுதத்துல இப்படியான படங்கள் வருதே..?”ன்னாங்க. “அது அவங்க கேட்க வேண்டிய கேள்வி”ன்னேன்.</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">பாலசுப்பிரமணியன் ஐயா ஆசிரியரா இருந்தப்போ, விகடன் பத்திரிகை மேல ஒரு மதிப்பு இருந்தது; கண்ணியம் இருந்தது. அது சொன்னா சரியாத்தான் இருக்கும்கிற நம்பிக்கை இருந்தது. சமீபகாலமா அதெல்லாம் போச்சு! ஒவ்வொரு பெரிய மனுஷனுக்கும் </span><span style="color: rgb(51, 51, 255);font-family:arial;" >25</span><span style="color: rgb(51, 51, 255);"> குறிப்புகள்னு போட்டுக்கிட்டு வராங்க. சிவாஜி பத்தின </span><span style="color: rgb(51, 51, 255);font-family:arial;" >25</span><span style="color: rgb(51, 51, 255);"> குறிப்புகள் வருமான்னு நானும் பார்க்கிறேன், வரலை! ‘பிரபாகரன்-</span><span style="color: rgb(51, 51, 255);font-family:arial;" >25</span><span style="color: rgb(51, 51, 255);">’ போடுறாங்க. விட்டா சந்தன வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், அயோத்திகுப்பம் வீரமணிக்கெல்லாம் </span><span style="color: rgb(51, 51, 255);font-family:arial;" >25</span><span style="color: rgb(51, 51, 255);"> குறிப்புகள் போடுவாங்க போல!</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">திடீர்னு இந்த வாரம் பார்த்தீங்களா, ‘எனர்ஜி பக்கங்கள்’னு சில பக்கங்கள் தனியா போட்டிருக்காங்க. அப்படியே ‘புதிய தலைமுறை’ புத்தகம் பார்க்கிற மாதிரியே இருக்குன்னு எங்க வீட்டுக்காரர் கிட்ட காட்டினேன். அவர் ஒரு விஷயம் சொன்னாரு. ‘புதிய தலைமுறை’ எடுத்த எடுப்புலயே லட்சம் பிரதிகளைத் தாண்டி சர்க்குலேஷன் எகிறிடுச்சாம் (!). அதைப் பார்த்து ஆனந்த விகடன்காரங்களுக்குப் பேதி கண்டுடுச்சாம். (இந்த வார்த்தைத் தொடுப்பு எல்லாம் என்னுது. எங்க வீட்டுக்காரரு விகடனை விட்டுக் கொடுக்காமதான் பேசுவாரு.) ‘ஆ... ஊ...ன்னா மாநாடுன்னு கெளம்பிர்றாய்ங்க’ன்னு என்னத்தே கன்னையா சொன்னாப்ல, ஆ... ஊ...ன்னா வாசகர் கருத்துக் கணிப்புன்னு கெளம்பிடுவாங்க விகடன்காரங்க. வாசகர்களுக்கு அம்புட்டு மதிப்புக் கொடுக்குறாங்களாமா! அப்படிக் கொஞ்ச நாள் முன்னாடி விகடன்லேர்ந்து ஒரு குரூப் கெளம்பி வந்து, ‘புதிய தலைமுறை படிக்கிறீங்களா? அதுல உங்களுக்குப் புடிச்சது என்ன?’ன்னெல்லாம் கேட்டுக்கிட்டுப் போனாங்களாம். அதன் விளைவுதான் ‘எனர்ஜி பக்க’மாம்! கிருபா சொன்னப்ப ‘குபுக்’னு சிரிப்பு வந்துடுச்சு எனக்கு!</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">அடங் கொங்காங்கோ! </span><span style="color: rgb(51, 51, 255);font-family:arial;" >80</span><span style="color: rgb(51, 51, 255);"> வயசுக்கு மேல அனுபவம் உள்ள ஒரு பத்திரிகை </span><span style="color: rgb(51, 51, 255);font-family:arial;" >20 வாரம்கூட வராத ஒரு பத்திரிகையைப் பார்த்து நடுங்குதுன்னா சிரிக்காம என்ன செய்யுறது!</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">மத்தபடி, சமீப காலமா விகடன்ல வர்ற கவிதைகள், கதைகள் (எங்கே... ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு!), சத்குரு ஜக்கி, எஸ்.ராமகிருஷ்ணன், ராஜேஷ்குமார், பொக்கிஷம்னு எல்லாமே நல்லா இருக்கு (நானே கேள்வி, நானே பதில் பகுதி சூப்பர்!). நான் இல்லேன்னு சொல்லலை! அடுத்தவனைப் பார்த்துக் காப்பியடிப்பானேன்னுதான் கேக்கறேன். (புதிய தலைமுறை ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல விக்கிறது உண்மையா இருந்தா, கண்டிப்பா அதுக்குக் காரணம் அதன் விலை வெறும் </span><span style="color: rgb(51, 51, 255);font-family:arial;" >5</span><span style="color: rgb(51, 51, 255);"> ரூபாங்கிறதுதான்! முன்னொரு காலத்துல இங்கிலீஷ் பேப்பர் ஒண்ணு எக்கச்சக்கமான சேல்ஸ்ல ஓடிக்கிட்டிருந்துதாம்! ‘அப்படி என்ன தரமா நாம கொடுத்துட்டோம்’னு அவங்களுக்கே புரியலையாம். விகடன் மாதிரி வாசகர் கருத்துக் கணிப்பு நடத்தியிருக்காங்க. அப்பத்தான் ஒரு விஷயம் வெளங்கிச்சாம். அதை வாங்கிப் பழைய பேப்பர் கடையில எடைக்குப் போட்டா, ரெண்டு மடங்கு காசு கெடைச்சுதாம்! ‘புதிய தலைமுறை’யும் அப்படித்தான்னு இந்த எடுபட்டச் சிறுக்கிக்குத் தெரிஞ்சிருக்குற சின்ன விஷயம்கூட விகடன் மேதைங்களுக்குத் தெரியாம போயிருச்சேய்யா!</span><br /><span style="color: rgb(51, 51, 255);"><span style="color: rgb(255, 255, 255);">.</span></span><br /></div>கிருபாநந்தினிhttp://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.com44tag:blogger.com,1999:blog-3798934757408312479.post-43267678494974455282009-12-29T19:00:00.006+05:302009-12-29T21:55:58.798+05:302010 - உங்களுக்கு எப்படி?<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0AfkbjeFK2mzJB5Z_uX7ysDJrZZfCmoi78HVnCeo3iBC6EvKWYhtHfv9rnKPSYx_cVrWq2bTuFD0ODG-7zAWvTZ6Fk55-ekh53OReR_EQyJ8AhtXu4TcRMKPrp6hAmZuQvRqGaWEeJrQ/s1600-h/NY.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 276px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0AfkbjeFK2mzJB5Z_uX7ysDJrZZfCmoi78HVnCeo3iBC6EvKWYhtHfv9rnKPSYx_cVrWq2bTuFD0ODG-7zAWvTZ6Fk55-ekh53OReR_EQyJ8AhtXu4TcRMKPrp6hAmZuQvRqGaWEeJrQ/s400/NY.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5420690737975348562" border="0" /></a><span style="color: rgb(51, 153, 153);font-size:180%;" ><span style="font-weight: bold;">ஆ</span></span><span style="color: rgb(51, 153, 153);">ஹா... வந்துட்டேன்யா... வந்துட்டேன்யா..!</span> <span style="color: rgb(51, 153, 153);"><br /><br />நம்ம ‘தல’ (எங்களுக்கு எப்பவுமே தல எங்க ரஜினி சார்தான்!) பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொன்ன கையோடு, பெங்களூர்ல சொந்தக்காரர் ஒருத்தருக்குக் கல்யாணம்னு போனேன். போன இடத்துல ஏகப்பட்ட சொந்தங்களைப் பார்த்தேன். அதுல முக்காவாசிப் பேரை என் கல்யாணத்தும்போது பார்த்ததுதான்! என்னைப் பார்த்ததும் விடமாட்டேன்ட்டாங்க. ‘எங்க வீட்டுக்கு வந்து ஒரு வாரம் இருந்துட்டுதான் போகணும்’னு கையப் பிடிச்சு இழுக்காத குறை-னு சொல்ல மாட்டேன்; நெஜம்மாவே இழுத்துட்டாங்க! பெங்களூர்லயும், சுத்திமுத்தி உள்ள ஊர்கள்லயும் பல சொந்தங்கள் இருந்ததுனால, அங்கே ரெண்டு நாள், இங்கே மூணு நாள்னு தங்கி, வக்கணையா தின்னுட்டு, நேத்திக்கு சொந்தக் கூட்டுக்கு வந்து சேர்ந்துடுச்சு இந்தப் பறவை!</span> <span style="color: rgb(51, 153, 153);"><br /><br />ஆமா... தெரியாமத்தான் கேக்கறேன்... என்னடா, பிளாக் எழுதறேன் பேர்வழின்னு மொக்கை போட்டுட்டிருந்தாளே கிருபாநந்தினி கிருபாநந்தினின்னு ஒருத்தி; அவளைக் கொஞ்ச நாளா காணோமேனு யாராச்சும் ஃபீல் பண்ணி ஒரு மெயில் பண்ணியிருப்பீங்களா எனக்கு; இல்லேன்னா பின்னூட்டம்தான் போட்டிருப்பீங்களா? எங்கேயாச்சும் போய்த் தொலையட்டும் சனியன், திரும்பி வந்து நம்ம கழுத்தை அறுக்காத வரைக்கும் சரின்னு தண்ணி தெளிச்சு விட்டுட்டீங்கபோல! அதாங் கண்ணுங்களா நம்ம கிட்ட நடக்காது!<br /><br /></span><span style="color: rgb(51, 153, 153);">உங்களுக்கெல்லாம் போலீஸ்காரன் பத்தாதுடோய்..! வேற, வேற, வேர்ர்ர்ற... மொக்கை போட வேட்டைக்காரிதாண்டா வேணும்! அதான்... வந்துட்டேன்ல, வந்துட்டேன்ல..!</span><br /><span style="color: rgb(255, 0, 0);"><br />ooo ooo ooo</span><br /><br /><span style="color: rgb(102, 102, 0);font-size:180%;" ><span style="font-weight: bold;">பு</span></span><span style="color: rgb(102, 102, 0);">த்தாண்டு பொறக்கப் போகுது! எல்லாரும் ஜோரா ஒரு தடவ கை தட்டுங்க!</span> <span style="color: rgb(102, 102, 0);">வருகிற </span><span style="color: rgb(102, 102, 0);font-family:arial;" >2010</span><span style="color: rgb(102, 102, 0);"> உங்களுக்கு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கணுமா? எதுக்கு இருக்கேன் இந்தக் கிருபாநந்தினியானந்தாஜி! பலன்களை அள்ளி விடுறேன், புடிச்சுக்கோங்க!</span><br /><br /><span style="color: rgb(102, 102, 0);">அதுக்கு முன்னால, உங்க எல்லாருக்கும் என் மனம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!</span><br /><br /><span style="color: rgb(102, 102, 0);font-family:arial;" >1</span><span style="color: rgb(102, 102, 0);"> முதல்</span><span style="color: rgb(102, 102, 0);font-family:arial;" > 9</span><span style="color: rgb(102, 102, 0);"> வரையுள்ள அடிப்படைப் பிறப்பு எண்களுக்குரிய </span><span style="color: rgb(102, 102, 0);font-family:arial;" >2010</span><span style="color: rgb(102, 102, 0);">-க்கான பலன்களைக் கீழே தந்திருக்கேன். அடிப்படைப் பிறப்பு எண்ணைக் கண்டுபிடிக்கிறது எப்படி? ரொம்பச் சுலபம்க! உங்க பிறந்த தேதி, மாசம், வருஷம் எல்லாத்தையும் போட்டு சிங்கிள் டிஜிட் வர்ற அளவுக்குக் கூட்டிக்குங்க. உதாரணமா, என்னோட பிறந்த தேதி </span><span style="color: rgb(102, 102, 0);font-family:arial;" >20.5.1982</span><span style="color: rgb(102, 102, 0);">. (ஹூம்... அப்பயாச்சும் யாராவது ஒரு புண்ணியவான் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்றீங்களான்னு பார்ப்போம்!) அதில் இருக்கிற எல்லா எண்களையும் கூட்டினா </span><span style="color: rgb(102, 102, 0);font-family:arial;" >27</span><span style="color: rgb(102, 102, 0);"> வருதா? (அட, என் வயசு!) அதையும் கூட்டினா </span><span style="color: rgb(102, 102, 0);font-family:arial;" >9</span><span style="color: rgb(102, 102, 0);"> வருதா? அதான், என்னோட அடிப்படைப் பிறப்பு எண்.</span> <span style="color: rgb(102, 102, 0);">இதுபோல உங்க பிறப்பு எண்ணைக் கண்டுபிடிச்சு, கீழே அதுக்கான பலனைப் படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டு, </span><span style="color: rgb(102, 102, 0);font-family:arial;" >2010</span><span style="color: rgb(102, 102, 0);">-ஐ சந்தோஷமா கொண்டாடுங்க மகா ஜனங்களே!</span> <span style="color: rgb(102, 102, 0);font-family:arial;" ><br /><br />1</span><span style="color: rgb(102, 102, 0);">: பிரச்னைகளைக் கண்டு பின்வாங்காதவர் நீங்கள். இந்த ஆண்டு நீங்கள் தொட்டதெல்லாம் பொன்தான்! அதுக்காக சீட்டுக் கம்பெனில கொண்டு போய் உங்கள் பணத்தைக் கொட்டாதீங்க. (நீங்களே சீட்டுக் கம்பெனி நடத்துபவராக இருந்தால், முதல் இரண்டு வரிகளும் உங்களுக்கு ஓ.கே.!) பொது இடத்தில் அரசியல் பேச வேண்டாம். தர்ம அடி விழ வாய்ப்புண்டு. எதுக்குங்க வம்பு... அழகிரி, ஸ்டாலின், கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ், அத்வானி, சோனியா, மன்மோகன்சிங், மதுகோடா, பால் தாக்கரே, என்.டி.திவாரி எல்லாரும் இந்த நாட்டுக்குக் கிடைச்ச வரம்னு சொல்லிட்டுப் போவீங்களா..!</span><br /><br /><span style="color: rgb(102, 102, 0);font-family:arial;" >2</span><span style="color: rgb(102, 102, 0);">: எதிரிக்கும் நல்லதே நினைப்பவர் நீங்கள். பணத் தட்டுப்பாடு அகலும். (பாங்க்காரங்க எஸ்.எம்.எஸ். வழியா வந்து லோன் வேணுமா, லோன் வேணுமான்னு கேட்டு நச்சரிப்பாங்களே?!) ஜனவரி </span><span style="color: rgb(102, 102, 0);font-family:arial;" >1</span><span style="color: rgb(102, 102, 0);">-ம் தேதி காலை </span><span style="color: rgb(102, 102, 0);font-family:arial;" >6:30</span><span style="color: rgb(102, 102, 0);"> மணி முதல் டிசம்பர் </span><span style="color: rgb(102, 102, 0);font-family:arial;" >31</span><span style="color: rgb(102, 102, 0);">-ம் தேதி இரவு </span><span style="color: rgb(102, 102, 0);font-family:arial;" >9:30</span><span style="color: rgb(102, 102, 0);"> மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால், வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை. விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு! (அட, மத்தவங்க உயிர்ங்க!)</span><br /><br /><span style="color: rgb(102, 102, 0);font-family:arial;" >3</span><span style="color: rgb(102, 102, 0);">: ராஜ தந்திரத்துடன் செயல்படுபவர் நீங்கள். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். (இல்லேன்னா மேலதிகாரி கிட்ட உங்களைப் போட்டுக் கொடுத்துடுவாங்க.) நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆதரவு உங்களுக்குக் கண்டிப்பாகக் கிட்டும் (அப்படி யாராச்சும் உங்களுக்கு இருந்தா!). டி.வி., ஃபிரிஜ், மிக்ஸி, கிரைண்டர், வாஷிங்மெஷின் போன்ற சாதனங்கள் பழுதாகும். (பின்னே, பத்து வருஷத்துக்கு முன்னே வாங்கியதையே இன்னும் கட்டிக்கிட்டு அழுதா எப்படி? புத்தாண்டு ஆஃபர்ல எல்லாத்தையும் புதுசா வாங்கிப் போடுவீங்களா..!)</span><br /><br /><span style="color: rgb(102, 102, 0);font-family:arial;" >4</span><span style="color: rgb(102, 102, 0);">: பிறரது மனம் கோணாமல் நடப்பவர் நீங்கள். (ஆமாங்க, ‘வேட்டைக்காரன்’ படத்துக்கு என் ஃப்ரெண்டு கூப்பிட்டப்போ கூட மறுக்காம, ரிஸ்க் எடுத்து அவன்கூடப் போனேன்னு எனக்குப் பின்னூட்டம் போடக் கூடாது! அப்புறம் என் மனசு கோணிடும்!) வயிற்று வலி, மூச்சுப் பிடிப்பு ஆகிய உபாதைகளுக்கு ஆளாக வேண்டி வரலாம். (கண்டதையும் உள்ள தள்ளாதீங்க. புத்தாண்டுங்கிற பேர்ல ஆளாளுக்கு கேக், சோன்பப்டின்னு கொண்டு வந்து தருவாங்கதான். எல்லாத்தையும் நாமே மொசுக்கணும்கிறது இல்லே!) நெடுநாள் வராமல் இருந்த பாக்கி வசூலாகும் - அவங்க பிறப்பு எண்</span><span style="color: rgb(102, 102, 0);font-family:arial;" > 5</span><span style="color: rgb(102, 102, 0);">-ஆக இருந்தால்!</span> <span style="color: rgb(102, 102, 0);font-family:arial;" ><br /><br />5</span><span style="color: rgb(102, 102, 0);">: நாணயம் மிகுந்தவர் நீங்கள். வாங்கின கடனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுக்காவிட்டால் தூக்கமே வராது உங்களுக்கு. அதுவும் பிறப்பு எண் <span style="font-family:arial;">4</span>-க்கு </span> <span style="color: rgb(102, 102, 0);">உரியவரிடமிருந்து வாங்கிய கடன் ஒன்றை இந்த ஆண்டு பைசல் (பதறாதீங்க! <span style="font-family: arial;">2010</span> டிசம்பர் </span><span style="color: rgb(102, 102, 0);font-family:arial;" >31</span><span style="color: rgb(102, 102, 0);"> வரைக்கும் டயம் இருக்கு!) செய்துவிடுவீர்கள். தேக ஆரோக்கியத்தில் கவனம் கொள்வது நல்லது! (இன்னும் எத்தனை பேர் கிட்ட கடன் வாங்கியிருக்கீங்களோ!) உங்களைப் பற்றிச் சிலர் அவதூறாகப் பேசுவார்கள். (யாரைப் பத்திதான் எவன்தான் அவதூறா பேசாம இருக்கான்!) காதில் விழுந்தாலும் கண்டுகொள்ளாதீர்கள். அவர்களுக்குரிய தண்டனையை ஆண்டவன் அளிப்பான் (உங்களுக்கு அளிச்ச மாதிரியே!).</span> <span style="color: rgb(102, 102, 0);"><br /><br />6: நிஜத்தில் கலகலப்பானவர் நீங்கள். ஆனால், கடந்த சில வருடங்களாக உங்கள் வீட்டில் தினமும் அழுகையும், புலம்பலுமாகவே இருந்ததல்லவா... அந்த நிலை அநேகமாக </span><span style="color: rgb(102, 102, 0);font-family:arial;" >2010</span><span style="color: rgb(102, 102, 0);">-ல் மாறிவிடுவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. (நாலஞ்சு மெகா சீரியல்கள் முடிஞ்சு போயிடுச்சு போலிருக்கே! புதுசா எதையும் பார்த்துத் தொலைக்காதீங்க!) சேமிப்பு கரையும். (ஸ்கூல்ல, காலேஜ்ல சேர்ற பசங்க இருக்கா உங்களுக்கு?) உடல் நிலை பாதிக்கும். (பணத்துக்கு என்ன பண்றதுங்கிற கவலைதான்... வேறென்ன?) குல தெய்வத்துக்குப் பிரார்த்தித்துக்கொண்டு நிறைவேற்றாமல் விட்ட பிரார்த்தனை ஏதாவது இருந்தால் (இத்தனை கோயில்ல மண் எடுக்கிறேன்னு எக்குத்தப்பா ஒண்ணும் வேண்டிக்கலையே?) உடனே நிறைவேற்றிவிடவும்.</span><br /><br /><span style="color: rgb(102, 102, 0);font-family:arial;" >7</span><span style="color: rgb(102, 102, 0);">: யாருக்குமே கெடுதி நினைக்காத மனம் கொண்டவர் நீங்கள். (எப்படி பிட்டைப் போட்டேன் பாருங்க! பின்னே, இன்னாருக்குக் கெடுதி நினைச்சேன்னு நீங்க ஒப்புக்கவா போறீங்க!) செவ்வாய் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். (அப்ப திங்கள், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆறும் சாதகமா இல்லைன்னா பரவாயில்லையான்னு கேக்கப்படாது!) பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். (பொல்லாதுங்க! எப்ப என்ன செய்யும்னு தெரியாது. ஜாக்கிரதை!) சுக்கிரனால் திடீர் பயணம், வீண் செலவு ஆகியவை ஏற்படும். (யாரவன் சுக்கிரன்னு கேக்கறீங்களா? உங்களுக்குத் தெரிஞ்சவன் எவனாவது மண்டையப் போட்டால் அவன் சுக்கிரன்; எவனாவது கல்யாணம் கட்டிக்கிட்டா அவனும் சுக்கிரன்தான். மொத்தத்துல, நீங்க புடுங்குற ஆணி எல்லாமே வேண்டாத ஆணிங்கதாங்கிறாப்ல, உங்களுக்குச் செலவு வைக்கிறவன் எல்லாருமே வக்கிரம் புடிச்ச சுக்கிரன்கள்தான்!)</span><br /><br /><span style="color: rgb(102, 102, 0);font-family:arial;" >8</span><span style="color: rgb(102, 102, 0);">: அமைதியாக இருந்தே சாதிக்கும் குணம் கொண்டவர் நீங்கள். பெண்கள் புதிய டிசைனில் நகையோ அல்லது புடவையோ வாங்குவீர்கள். ஆண்களுக்குப் புதிய வாகனப் பிராப்திரஸ்து! கடன் தொல்லைகள் அதிகரிக்கும். (பின்னே, நகையும் புடவையும் வாகனமும் வாங்கினா கடன் தொல்லை அதிகரிக்காம என்ன செய்யுமாம்?) தம்பதிக்குள் அந்நியோன்னியம் அதிகரிக்க வாய்ப்புண்டு. (‘என்னடி சமையல் இது, வாயில வைக்க வழங்கலே!’ என்றோ, ‘ஆபீஸ்லேர்ந்து நேரா வீட்டுக்கு வராம இவ்ளோ நேரம் எங்கே சுத்திட்டு வரீங்க?’ என்றோ கேட்காமலிருந்தால்!)</span><br /><br /><span style="color: rgb(102, 102, 0);font-family:arial;" >9</span><span style="color: rgb(102, 102, 0);">: பொறுமையின் சிகரம் நீங்கள்! பாதச் சனி நடைபெறுவதால் கையிருப்பு குறையும்! (பெங்களூர் போய் வந்ததுல என் கையிருப்பு கணிசமா குறைஞ்சு போனது உண்மை! ஆனா, பாதச் சனின்னு போட்டிருக்கே? நான் போனது ரயில்ல, டாக்ஸியில, ஆட்டோவிலதானே!) எவரையும் விமர்சித்துப் பேசவோ எழுதவோ வேண்டாம். (ஆஹா! வெச்சுட்டாங்கய்யா ஆப்பு! நமக்கு அதானே பொழப்பு! அது சரி, இதுக்கு என்ன சனி? வாய்ச் சனி, கைச் சனியா?) அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கவும். (கண்டிப்பா! எனக்கு சோப்பு, பவுடர், நெயில் பாலீஷ் போன்ற முக்கியமான செலவுகள் தவிர, வெளியில டீ குடிக்கிறது, புக்ஸ் வாங்குறது மாதிரியான அநாவசிய செலவு எதையும் செய்யக் கூடாதுன்னு என் கணவர் கிட்ட ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேன்!) மகன், மகள் ஆகியோரால் மனக் கஷ்டம் ஏற்படும். (ஆமாங்க! ரொம்பப் படுத்தறா என் செல்லக் குட்டி!). அதே போல், உங்களையும் அறியாமல் நண்பர்களின் மனங்களை நீங்கள் காயப்படுத்தி விடவும் வாய்புண்டு! (பிளாகால இருக்கலாமோ?!)<br /><br /><span style="color: rgb(255, 255, 255);">.</span><br /> </span>கிருபாநந்தினிhttp://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.com30tag:blogger.com,1999:blog-3798934757408312479.post-29112022552865575652009-12-11T21:24:00.007+05:302009-12-11T22:44:34.532+05:30என் காதல் கதை இது!<div style="text-align: left;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgENu8iqjSeyNk5H7c8d-M7uqVCX7oWtUohZeqmk2UmTeJBs3o_5EIvsGeLsuc_idID2ch-wcJzQo4bKqYjJXqYRf8uVTaxZ0O87BwHOzRgrvloPI1lu1dZ4BS7sr9MmU4xfk1fAJrNgY4/s1600-h/rajnikanth-.jpg"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 224px; height: 261px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgENu8iqjSeyNk5H7c8d-M7uqVCX7oWtUohZeqmk2UmTeJBs3o_5EIvsGeLsuc_idID2ch-wcJzQo4bKqYjJXqYRf8uVTaxZ0O87BwHOzRgrvloPI1lu1dZ4BS7sr9MmU4xfk1fAJrNgY4/s400/rajnikanth-.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5414023830778441122" border="0" /></a><span style="color: rgb(255, 102, 0);font-size:180%;" ><span style="font-weight: bold;">எ</span></span><span style="color: rgb(255, 102, 0);">ன் அபிமான சீனியர் நடிகர் ரஜினிகாந்துக்கு என்னோட </span><span style="color: rgb(255, 102, 0);font-family:arial;" >60</span><span style="color: rgb(255, 102, 0);">-வது பிறந்த தின நல்வாழ்த்துக்கள்!</span><br /><br /><span style="color: rgb(255, 102, 0);">ரஜினியைப் பத்தித் தனியே ஒரு பதிவே போடணும்னு நினைச்சிருக்கேன். அது நாளைக்கு!</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);font-size:180%;" ><span style="font-weight: bold;">ந</span></span><span style="color: rgb(204, 51, 204);">ட்பு, காதல், கல்யாணம்கிற வார்த்தைக்கெல்லாம் ஆளாளுக்குப் புதுப்புது விளக்கமும் வியாக்கியானமும் கொடுத்துட்டிருக்காங்கப்பா... தாங்கலை!</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">‘பாண்டவர் பூமி’ படத்துல ஒரு பாட்டு வரும்... ‘தோழா, தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும்...’னு. ரொம்ப நல்ல பாட்டுதான்! ஆனா, அதுல சில கருத்துக்கள் எனக்குச் செரிமானமாகலை.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">நட்புங்கிறது ஒரு நிலை; காதல்ங்கிறது ஒரு நிலை; கல்யாணம்கிறது ஒரு நிலை.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">ஒரு ஆணும் ஆணும் நட்பா இருந்தா, ஒரு பெண்ணும் பெண்ணும் நட்பா இருந்தா அது அந்த அளவிலேயே நிக்கும். காதல், கல்யாணம்னு அடுத்தடுத்த ஸ்டேஜ்களுக்குப் போகாது. அதுவே ஒரு ஆணும் பெண்ணும் நட்பா இருந்தா, அது இன்னும் கொஞ்சம் இறுகி காதலா மாறுறதுக்கு சான்ஸ் இருக்கு. காதல் உறுதியா இருந்தா அது கல்யாணத்துல முடியவும் வாய்ப்பிருக்கு. அதுல தப்பு ஒண்ணும் இல்ல.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">நட்பிலிருந்துதான் காதல் பிறக்கும். ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ வகைக் காதல் எல்லாம் சரியான காதல்தானாங்கிறதுல எனக்கு டவுட்!</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">‘தோழா, தோழா’ பாட்டுக்கு வருவோம். நட்பைப் பத்தி சிலாகிச்சுப் பாடுற அதுல ஒரு வரி... ‘காலம் பூரா காதல் இல்லாம வாழ்ந்துக்கலாம்; அது ஆயுள் வரைக்கும் களங்கப்படாம பார்த்துக்கலாம்...’ அதாவது, அவங்க நட்பு களங்கப்படாம பார்த்துக்குவாங்களாமா!</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">இப்படித்தான் ‘கோலங்கள்’ சீரியல்லயும் <span style="color: rgb(153, 153, 153);">(‘ஆஹா! ஆரம்பிச்சுட்டாய்யா ஆரம்பிச்சுட்டானு வேலன், மகா... ரெண்டு பேரும் கோவிச்சுக்காதீங்க. அந்த சீரியல் பத்தி எழுதி அறுக்க மாட்டேன்.) </span>கடைசி எபிசோட்ல நட்பு, நட்புன்னு உருகினாங்க திருச்செல்வமும் அபியும்! <span style="color: rgb(153, 153, 153);">(கடைசி எபிசோட் பாக்கலேன்னு எழுதியிருந்தியேன்னு கேக்கறீங்களா? சிம்பா கருணையோட அதுக்கான யூ-டியூப் லின்க் அனுப்பி, வம்படியா என்னைப் பார்க்கச் சொல்லி, விக்கி விக்கி அழ வெச்சுட்டாரே!)</span> அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா, நட்பு களங்கப்பட்டுடுமாம். அதனால, கடைசி வரைக்கும் உனக்கு நான், எனக்கு நீனு இருந்துடறாங்களாம். நட்பு புனிதமாயிடுதாம்! அடங் கொக்கமக்கா!</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">நட்பு காதலா மலர்ந்தா அது களங்கப்பட்டுடுமா? அதெப்படிங்க. எனக்குப் புரியலை. அப்ப, நட்பு ஒரு சந்தனம், காதல் ஒரு சாக்கடைன்னு சொல்றாங்களா இவங்க?</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">ஆண்-பெண்ணின் நட்பின் அடுத்த மேல் படி காதல்; காதலின் அடுத்த மேல் படி கல்யாணம். இதுல களங்கம் எங்கேருந்து வந்துச்சுன்னு எனக்குப் புரியலீங்க.</span><br /><br /><a style="color: rgb(204, 51, 204);" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqhHY0oPhhLAx8d33DtW2mmJzWI2ufG9Mv2Y1s_ykV-a-Q22uQAcSktleLLNytH2Zhg0purSbdn99ptzq3ETJvhSejjmyxW_-_u4EwKiuUpa4AeUyE0ryM7jJMR5bTpdPW_uv7h8-ebgQ/s1600-h/ladyplant.JPG"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 213px; height: 301px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqhHY0oPhhLAx8d33DtW2mmJzWI2ufG9Mv2Y1s_ykV-a-Q22uQAcSktleLLNytH2Zhg0purSbdn99ptzq3ETJvhSejjmyxW_-_u4EwKiuUpa4AeUyE0ryM7jJMR5bTpdPW_uv7h8-ebgQ/s400/ladyplant.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5414024067526952450" border="0" /></a><span style="color: rgb(204, 51, 204);">நான் என் வீட்டுக்காரரைக் காதலிச்சுதாங்க கட்டிக்கிட்டேன். அவர் குடும்பமும் என் குடும்பமும் நெருங்கிய நட்புக் குடும்பங்கள். நான் பிராமின். அவரு சைவ வேளாளர் குலம். நாங்க அடுத்தடுத்த குடித்தனம். எங்க குடும்பத்துக்கு அவரு ரொம்பவே உதவியிருக்காரு. அவர் முயற்சியிலதான் என் தம்பியை நல்ல காலேஜில் சேர்க்க முடிஞ்சுது. என்னைப் பெண் பார்க்க வர்றப்ப எல்லாம், வந்தவங்க உட்கார தன் வீட்டுலேர்ந்து பிளாஸ்டிக் நாற்காலிகள் கொண்டு வந்து போடுவாரு. தன் வீட்டு ஃப்ரிஜ்லேர்ந்து எல்லாருக்கும் ஜூஸ் கொண்டு வந்து உபசரிப்பாரு. நாலஞ்சு பேரு என்னைப் பெண் பார்க்க வந்துட்டு, சொஜ்ஜி பஜ்ஜி மொக்கிட்டு, ‘போய் லெட்டரு போடறோம்’னு போய், ஜாதகம் சரியில்ல, சகுனம் சரியில்லன்னு ஏதாவது நொட்டைக் காரணம் சொல்லித் தட்டிக் கழிச்சுட்டாங்க.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">அப்பத்தான் முதல் முறையா எனக்கு அந்த யோசனை வந்தது. அதுவரைக்கும் கிருபாகரனும் நானும் சினிமாக்கள்லயும் சீரியல்கள்லயும் சொல்ற மாதிரி நல்ல நட்போடதான் பழகிட்டிருந்தோம். நான்தான் முதல் முதல்ல கிருபா கிட்ட என் விருப்பத்தைச் சொன்னேன். “கிருபா, நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டியே?”ன்னேன். “கேளு! நீ தப்பாவே கேட்டாலும் நான் தப்பா நினைச்சுக்க மாட்டேன்”னாரு. “யாரோரோ வந்து என்னைப் பொண்ணு கேட்டுட்டுப் போறாங்களே, நீயும்தான் வந்து என்னைப் பொண்ணு கேளேன். போய் லெட்டர் போடறேன்னுட்டு போயேன்”னேன். “ஏய், நீ சீரியஸா சொல்றியா? மத்தவங்க மேல இருக்குற கடுப்புல சொல்றியா?”ன்னாரு. “ஏன், சீரியஸாதான் சொல்றேன். உனக்குப் புடிச்சிருந்தா என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ!”ன்னேன்.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">சினிமாக்கள்ல காட்டுற மாதிரி வெக்கப்பட்டோ, நெளிஞ்சுக்கிட்டோ நான் இதைக் கிருபா கிட்ட கேட்கலை. ஒரு நல்ல நண்பன் கிட்ட யதார்த்தமா கேட்கிற மாதிரிதான் இயல்பா கேட்டேன். கிருபாவும் ஒண்ணும் ஷாக்கான மாதிரி தெரியலை. “நந்தினி! எனக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லை. எங்க வீட்டுலயும் ஒத்துப்பாங்க. ஆனா, உங்க வீட்டுல இதுக்கு என்ன சொல்வாங்களோ தெரியலையே!”ன்னார்.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">இந்தக் கேள்விக்கு எனக்குப் பதில் சொல்லத் தெரியலை. ஏன்னா, எங்களை நல்ல நண்பர்களா பழக அனுமதிச்சிருக்கிற எங்க அப்பா, அம்மா, கல்யாணம் வந்தா என்ன சொல்வாங்களோங்கிற பயம் எனக்கும் இருந்துது.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">“மொதல்ல உங்க அப்பா, அம்மா கிட்ட கேளு. அவங்க சம்மதிச்சா கல்யாணம் செஞ்சுப்போம். நான் தயார். ஆனா, அவங்க மறுத்துட்டா, அதை மீறி சினிமாவுல வர்றாப்ல நீ என் கூட ஓடி வர்றதுங்கிறதெல்லாம் சரிப்படாது. அவங்கவங்க அவங்கவங்க வழியைப் பார்த்துட்டுப் போயிட்டே இருப்போம். நாம தொடர்ந்து நண்பர்களா இருக்க முடியும். ஏன்னா, நாம இப்ப வரைக்கும் காதலர்கள் இல்லை”ன்னாரு.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">இதுக்காக நேரம், காலெமெல்லாம் பார்க்கலை. அடுத்த நிமிஷமே எங்க அப்பா, அம்மா கிட்ட போனேன். விஷயத்தைச் சொன்னேன். “அப்பா! போறும்ப்பா யார் யாரோ என்னைப் பொண் பார்க்க வந்தது. பேசாம நம்ம கிருபாவை எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுருங்க. அவன் கிட்டயும் கேட்டுட்டேன். அவன் ஓ.கே-ன்னுட்டான்” என்றேன் தடாலடியாக.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">“லவ் பண்றியாடி?”ன்னாங்க அப்பாவும், அம்மாவும். “ஐயே! அதெல்லாம் கிடையாது. ஏதோ தோணித்து. அவன் கிட்ட கேட்டேன். அவனும் சரின்னுட்டான். ரொம்ப நல்ல பையன்மா. உங்களுக்குதான் தெரியுமே!”ன்னேன்.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">கிருபாவைக் கையோட கூப்பிட்டு வரச் சொன்னாங்க. குஷியா ஓடிப் போய்க் கூப்பிட்டேன். வந்தார். “என்னப்பா, இவ என்னவோ சொல்றாளே!”ன்னாங்க.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">“ஆமா சார்! திடீர்னு வந்து கேட்டா. மொதல்ல எனக்கும் ஒண்ணும் புரியலை. அப்புறம்... ஏன், இவளைக் கட்டிக்கிட்டா என்னன்னு தோணுச்சு. சரின்னுட்டேன். எங்களுக்கு ஓ.கே-தான். இனிமே உங்க முடிவைப் பொறுத்துதான் எல்லாம் நடக்கும்”னாரு.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">“நீங்க சைவம்தானே?”ன்னு கேட்டாங்க என் அம்மா. “சுத்த சைவம்மா. முட்டையைக் கூட சேர்த்துக்க மாட்டோம்”னாரு.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">“உங்க குடும்பம் பத்தித் தெரியும்ப்பா. நான் உன்னைக் கேட்டேன். வெளியில சாப்பிடுவியோ?”ன்னாரு அப்பா. “சேச்சே! அசைவம் தொட மாட்டேன். சிகரெட் பழக்கம், தண்ணியடிக்கிற பழக்கம் எதுவும் என் கிட்ட இல்லை. உங்களுக்குதான் தெரியுமே?”ன்னாரு.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">அவ்வளவுதான். அடுத்தபடியா நேரே அவங்க வீட்டுக்கு எல்லாருமா போனோம். அவங்க அப்பா, அப்பா அம்மா கிட்ட பேசினோம். நாள் குறிச்சோம். அடுத்த மூணாவது மாசம் ஒரு சுப யோக, சுப முகூர்த்தத்துல எங்க கல்யாணம் நடந்தே நடந்துடுச்சு. அந்த மூணு மாசமும் நாங்க சுத்தாத இடமில்ல; போகாத சினிமா இல்ல. முழுமையான ஒரு காதல் வாழ்க்கையை அனுபவிச்சு வாழ்ந்தோம். கல்யாணத்துக்குப் பிறகும் எங்களைக் காதலர்களாதான் நினைச்சுக்கறோம். நண்பர்களாத்தான் பழகிட்டு வரோம்.</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">இப்ப சொல்லுங்க, எங்க நட்பு களங்கப்பட்டுடுச்சா? கல்யாணம் பண்ணிக்கிட்டதால காதல் அழிஞ்சு போயிடுச்சா? இல்லையே! அப்புறம் ஏன் ஆளாளுக்கு நட்பு நட்புதான், காதல் காதல்தான்; நண்பர்களா இருக்கிற ஓர் ஆணும் பெண்ணும் காதலிக்கவே கூடாதுங்கிற மாதிரியெல்லாம் பாட்டு எழுதுறாங்க, சீரியல் தயாரிக்கிறாங்க?</span><br /><br /><span style="color: rgb(204, 51, 204);">இந்தக் கேள்விகளுக்கு யாருக்காச்சும் பதில் தெரிஞ்சா எழுதுங்கய்யா! உங்க குடும்பத்துல சண்டை, சச்சரவில்லாம ஆயுசு முழுக்க ஆனந்தமா வாழுவீங்க!</span><br /><br /><br /></div>கிருபாநந்தினிhttp://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.com51tag:blogger.com,1999:blog-3798934757408312479.post-38549175585211382022009-12-08T19:00:00.011+05:302009-12-08T21:22:35.897+05:30புதிய தலைமுறையும், சூரிய கதிரும்!<div style="text-align: left;"><span style="color: rgb(255, 102, 102);font-size:180%;" ><span style="font-weight: bold;">நா</span></span><span style="color: rgb(255, 102, 102);">ன் கொஞ்சம் புஸ்தகம் படிக்கிறவள்னு அப்பப்ப எல்லாருக்கும் ஞாபகப்படுத்திக்கிறேன். லேட்டஸ்ட்டா ரெண்டு புது புஸ்தகம் வாங்கினேன். ஏன் வாங்கினேன்? புதுசா கண்ல பட்டுது; வாங்கினேன். வேற விசேஷ காரணம் ஒண்ணுமில்ல.</span><br /></div><div style="text-align: left;"><br /><span style="color: rgb(255, 102, 102);">நான் வழக்கமா குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம், அவள் விகடன், மங்கையர் மலர், துக்ளக் இந்த புஸ்தகங்கள் மட்டும்தான் படிக்கிறது. எப்பவாவது ஜூனியர் விகடன் புரட்டறதுண்டு. அதை முழுசா படிச்சா நாலு நாளு சோறு உள்ள இறங்காது. அதுக்காகவே படிக்கிறதில்லை. இவன் இத்தனை ஊழல் பண்ணி இத்தனை கோடி சேர்த்திருக்கான், இவன் இவளை வெச்சிருக்கான், அவள் அவனைப் போட்டுத் தள்ளிட்டா, இந்த ஊர்ல இத்தனைக் குழந்தைங்க செத்துதுன்னு புஸ்தகம் முழுக்க இதான் நியூஸ். காசைக் கொடுத்து தேளைக் கொட்டிக்கிற கதையா இது எனக்குத் தேவையா? வர வர டெய்லி பேப்பரைப் பார்க்கிறதுக்கே கண்ணெல்லாம் காந்துது.</span><br /><br /><span style="color: rgb(255, 102, 102);">சரி, அத விடுங்க! என் கண்ணுல புதுசா பட்ட புஸ்தகங்கள் என்னன்னு சொல்லலியே? ஒண்ணு, புதிய தலைமுறை; இன்னொண்ணு, சூரிய கதிர்.</span><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJiK61GE4O1ibBX-xdvhDvZeV6-E1pcuW0eGoUGHK5UwbBCFAMuYt_wr_mMAXkHiESxqY3mqny6sf3wVGQrpxUApifKSQUrkWWGhUuXsdvcmnmrRFJQID623PNKD_gkuaT8BTqrdsShic/s1600-h/pudhiya-thalaimurai-j2.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 178px; height: 251px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJiK61GE4O1ibBX-xdvhDvZeV6-E1pcuW0eGoUGHK5UwbBCFAMuYt_wr_mMAXkHiESxqY3mqny6sf3wVGQrpxUApifKSQUrkWWGhUuXsdvcmnmrRFJQID623PNKD_gkuaT8BTqrdsShic/s400/pudhiya-thalaimurai-j2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5412893436881741410" border="0" /></a><span style="color: rgb(255, 102, 102);font-size:130%;" ><span style="font-weight: bold;">மு</span></span><span style="color: rgb(255, 102, 102);">தல்ல ‘புதிய தலைமுறை’யைப் பத்திச் சொல்றேன். பேரே நல்லால்ல! அதாவது புதிய - தலைமுறை எல்லாம் ஓ.கே! வார்த்தைகள்ல தப்பு இல்ல. ஆனா, ஒரு பத்திரிகையோட பேரு சுவாரசியமா இருக்கணும். வளரும் தலைமுறை, வாழ்த்தும் வையகம், புதிய சமுதாயம், புரட்சி பாரதம், ஆர்த்தெழும் சமூகம், ஆர்ப்பரிக்கும் உலகம், தமிழ் அரசு, தமிழ் முரசு, பைந்தழிழ், பாரதப் பெண்... இப்படியெல்லாம் பேரு வெச்சா வாங்கிப் படிக்கத் தோணுமா? இந்த வார்த்தைகள் எல்லாம் மேடையில வீரமா பேசுறதுக்கு உதவும். அல்லது, ஏதாவது கட்சி ஆரம்பிச்சா வெச்சுக்கலாம். பத்திரிகைக்குச் சரிப்படாது. மூச்சுக்கு முந்நூறு தடவை தமிழ், தமிழ்னு முழங்குற தானைத் தலைவர், முத்தமிழ் அறிஞர் தன் பத்திரிகைக்கு எப்படி அழகா, மங்களகரமா ‘குங்குமம்’னு பேரு வெச்சிருக்காரு! அதைப் பார்த்தாவது தெரிஞ்சுக்க வேணாமா? இன்னும்கூட மங்களகரமா ‘சுமங்கலி’ன்னு ஒரு பத்திரிகை வந்துட்டிருந்தது. அது இப்ப வருதான்னு தெரியலை. என் கண்ணுல படலை.</span><br /><br /><span style="color: rgb(255, 102, 102);">சரி, ‘புதிய தலைமுறை’ பத்திரிகைக்கு வருவோம்.</span><br /><br /><span style="color: rgb(255, 102, 102);">கையில எடுக்கும்போதே மொழமொழன்னு யம்மா யம்மா..! எல்லாப் பக்கமும் வழவழ, பளபளன்னு ஜொலிக்குது. எப்படியும் இருபது ரூபா, இருபத்தஞ்சு ரூபாயாச்சும் இருக்கும்னு திருப்பி வைக்கப் போனேன். “அஞ்சு ரூபாதாங்க்கா! எடுத்துக்கோங்க”ன்னான் கடைப் பையன். “சின்னப் புள்ள. தெரியாம சொல்றான்”னு புக்ல விலையைப் பார்த்தேன். அட, ஆமாம்! அஞ்சே ரூபாதான். என்னால நம்பவே முடியலை. எப்படி? எப்படி அஞ்சு ரூபாய்க்கு இத்தனை உசத்தியான பேப்பர்ல, எல்லாப் பக்கமும் கலர்ல தர முடியும்?</span><br /><br /><span style="color: rgb(255, 102, 102);">ஆனந்தவிகடன் </span><span style="color: rgb(255, 102, 102);font-family:arial;" >15</span><span style="color: rgb(255, 102, 102);"> ரூபா விலை. ஆரம்பத்துல எல்லாப் பக்கமும் வழவழப்பா, வண்ண மயமா ஜொலிக்கப் போகுதாக்கும்னு ஆசை காட்டி விலையேத்தி, அப்புறம் நைஸா மட்டமான பேப்பரை உள்ள நுழைச்சுட்டாங்க. பெரிய நிறுவனம்னு பேரு. அதுக்கே </span><span style="color: rgb(255, 102, 102);font-family:arial;" >15</span><span style="color: rgb(255, 102, 102);"> ரூபாய்க்கு எல்லாப் பக்கத்தையும் வழவழப்பா கொடுத்துக் கட்டுப்படியாகலை போல! அப்படியிருக்குறப்ப, புதுசா வர்ற ஒரு பத்திரிகைக்கு மட்டும் எப்படிக் கட்டுப்படியாகும்னு புரியலை. இல்லேன்னா மார்க்கெட் புடிக்கிற வரைக்கும் இப்படிக் கொடுத்துட்டு அப்புறம் விலையை உசத்திடுவாங்களோ? அதுக்குள்ளே இதன் முதலாளி ரெண்டு மூணு பங்களாவை விக்க வேண்டி வந்துரும்னு நினைக்கிறேன். வேணாம், பாவம். நல்லாருக்கட்டும்!</span><br /><br /><span style="color: rgb(255, 102, 102);">சரி, இந்தப் பத்திரிகை மார்க்கெட்டைப் புடிக்குமா? மார்க்கெட்டைப் புடிக்கிறதுன்னா என்ன? குறைஞ்ச பட்சம் ரெண்டு லட்சம் காப்பிகளாச்சும் போகணுமில்லையா? போகுமா? எனக்கு டவுட்டாத்தான் இருக்கு.</span><br /><br /><span style="color: rgb(255, 102, 102);">இது இளைஞர்களுக்கான பத்திரிகைனு அடிச்சு சொல்லணும்னுதான் ‘புதிய தலைமுறை’ன்னு பேரு வெச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். கவர்ச்சி நடிகைகள் படங்கள் இல்லேங்கிறது நல்ல விஷயம்தான். அதுக்காக கொஞ்சம்கூட மசாலா சேர்க்கலேன்னா எப்படி? ரமேஷ் பிரபா கட்டுரை, வெ.இறையன்பு கட்டுரை, சோம.வள்ளியப்பன் கட்டுரைன்னு உள்ளே விஷயங்களும் கனம் கனமாத்தான் இருக்கு. கனம்னா உங்க வீட்டு கனம், எங்க வீட்டு கனம் இல்லே; செம கனம்! படிக்கிறப்பவே கண்ணக் கட்டுது. உடம்பு வலிக்குது. ஏதோ பாட புஸ்தகத்தைப் படிக்கிறாப்ல போரடிக்குது. ‘உப்பிட்டுப் பதப்படுத்தப்பட்ட மீன்களை கி.மு.</span><span style="color: rgb(255, 102, 102);font-family:arial;" >2800</span><span style="color: rgb(255, 102, 102);">லேயே எகிப்தியர்கள் பீனிசிய மக்களுக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தார்கள். பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் கரீபியன் தீவுகளிலிருந்து வட அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லும் முக்கியப் பொருளாக உப்பு இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில்கூட...’ - சொல்லுங்க, இப்படிப் போச்சுன்னா எப்படிப் படிக்கிறது? நாலு வரி படிக்கிறதுக்குள்ள எனக்குத் தூக்கம் வந்துடுது.</span><br /><br /><span style="color: rgb(255, 102, 102);">இந்தப் புத்தகத்துல எனக்குப் புடிச்ச, புரிஞ்ச ஒரே மேட்டர் - ‘நாகேஷ்’ பத்தி எம்.பி.உதயசூரியன் எழுதின ஒரு பக்கக் கட்டுரை.</span><br /><br /><span style="color: rgb(255, 102, 102);">இன்னிய இளைஞர்களுக்கு இதையெல்லாம் படிக்குறதுக்குப் பொறுமை இல்லே. நடுத்தர வயசுக்காரங்களுக்கு இது தேவையில்லே. வயசானவங்க படிக்கவே போறதில்லே! அதையும் மிஞ்சி இந்தப் பத்திரிகை சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா, நாடு திருந்திடுச்சுன்னு அர்த்தம்.</span><br /><br /><a style="color: rgb(255, 102, 102);" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-jtOfYHJRk5mM8S_ZT8byztc87UeNi56xWyBgS6L7uQVV5bp94GwhUU_cigKWCQSCgRYMCTq6YgFtofZ4jF4dxYst81D4og8nPYa-khqVZMJx3UpW-Dt1kDwDgV_CA5RWzMR-7rPbbUE/s1600-h/wrapper_first+copy.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 194px; height: 269px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-jtOfYHJRk5mM8S_ZT8byztc87UeNi56xWyBgS6L7uQVV5bp94GwhUU_cigKWCQSCgRYMCTq6YgFtofZ4jF4dxYst81D4og8nPYa-khqVZMJx3UpW-Dt1kDwDgV_CA5RWzMR-7rPbbUE/s400/wrapper_first+copy.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5412889301322124498" border="0" /></a><span style="color: rgb(255, 102, 102);font-size:130%;" ><span style="font-weight: bold;">சூ</span></span><span style="color: rgb(255, 102, 102);">ரிய கதிருக்கு வருவோம். இந்தப் பேரும் ஒண்ணும் கவர்ச்சியா (கவர்ச்சின்னா நான் அந்தக் கவர்ச்சியைச் சொல்லலீங்க!) இல்லே. ஆனா, மோசம்னு சொல்ல முடியாது. பரவாயில்லை ரகம். போகப் போகப் பழகிடும்னு நினைக்கிறேன்.</span><br /><br /><span style="color: rgb(255, 102, 102);">ஆனந்த விகடன் கொடுத்த தைரியத்துல, எடுத்த எடுப்புலயே விலை ரூ.</span><span style="color: rgb(255, 102, 102);font-family:arial;" >15-ன்னு தைரியமா களம் இறங்கியிருக்காங்க.</span><span style="color: rgb(255, 102, 102);"> பேப்பரும் சுமார் ரகம்தான். புதிய தலைமுறையோடு ஒப்பிடும்போது இந்தப் புஸ்தகம் கொஞ்சம் கலகலன்னு இருக்கிற மாதிரி தெரியுது. போன இதழ்ல குட்டி ரேவதி ஏதோ எழுதினதுக்கு இந்த இதழ்ல லீலா மணிமேகலை பதில் சவால் விட்டிருக்காங்க. நாட்டு நடப்புகளைச் சொல்ற மாதிரி காங்கிரஸ் பிரச்னை, இலங்கைப் பிரச்னை, நெடுமாறன் பேட்டி, வைரமுத்து பேட்டி, சல்மா பேட்டி, மதன் கட்டுரை, இலக்கியத்துக்கு சா.கந்தசாமி கட்டுரை, கலகலப்புக்கு சினிமா கட்டுரைகள், கவிதைகள், ஜோக்குகள்னு ஒரு வெகுஜனப் பத்திரிகைக்கு (எப்புடி வார்த்தையைப் புடிச்சேன் பாருங்க) தேவையான அத்தனை விஷயங்களும் கலந்துகட்டி இருக்கு.</span><br /><br /><span style="color: rgb(255, 102, 102);">பூரா படிக்கலை. கொஞ்சம் படிச்சேன். படிச்ச வரையில் பிடிச்சது என்னன்னா, ‘கலைஞர் மட்டும்தான் தானே கேள்வி, தானே பதில் எழுதிக்கணுமா? ராஜபக்ஷே எழுதினா எப்படி இருக்கும்’னு வால்பையன் எழுதின கற்பனைக் கட்டுரை. ‘இந்த இதழில் ராஜபக்ஷே’ன்னு போட்டதால, வாராவாரம் எழுதுவார் போலத் தெரியுது. (வால்பையன்னா வலைப்பூ எழுதுற வால்பையனுங்களா?! அட்றா சக்கை! அட்றா சக்கை!!)</span><br /><br /><span style="color: rgb(255, 102, 102);">‘சுள்ளுன்னு கொஞ்சம் ஜில்லுன்னு’ங்கிற கொள்கை மொழிக்கு ஏத்தாப்லதான் இருக்கு பத்திரிகை.<br /><br />‘புதிய தலைமுறை’க்கு ஆசிரியரா இருக்குற மாலனும், சூரிய கதிருக்கு ஆசிரியரா இருக்குற ராவும் கொஞ்ச காலம் ‘குமுதம்’ பத்திரிகையில வேலை செஞ்சிருக்காங்க. ஆனாலும், வாசகர்களுக்கு விஷயங்களை எப்படி ஜாலியா கொடுக்குறதுங்கிறதை அவங்க ரெண்டு பேருமே அங்க ஒழுங்கா கத்துக்கலையோன்னு தோணுது!<br /><br />நல்ல மாணவனா இல்லைன்னா, நல்ல ஆசிரியர்களா இருக்குறது எப்படி?<br /><br /></span></div>கிருபாநந்தினிhttp://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.com22tag:blogger.com,1999:blog-3798934757408312479.post-29923066422720283852009-12-07T19:15:00.032+05:302009-12-07T23:19:42.434+05:30இதுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லே!<div style="text-align: left;"><span style="color: rgb(153, 51, 153);font-family:arial;" ><span style="color: rgb(255, 153, 255);font-size:180%;" ><span style="font-weight: bold;">நி</span></span></span><span style="color: rgb(51, 153, 153);font-family:arial;" ><span style="color: rgb(255, 153, 255);">றைய விடுகதைங்க கைவசம் இருந்துது. அதுல ரெண்டு ஒண்ணு எடுத்து </span></span><span style="color: rgb(51, 153, 153);font-family:arial;" ><span style="color: rgb(255, 153, 255);">விடுவோமேன்னு நினைச்சேன். அது சரி, பக்கத்துல யார் யார் படமெல்லாமோ போட்டிருக்கேனேன்னு பார்க்கிறீங்களா? பின்னே, வெறுமே விடுகதை போட்டா நல்லாருக்குமா? கூட ஏதாவது படம் இருந்தாத்தானே கலர்ஃபுல்லா, பார்க்கவும் படிக்கவும் சுவாரசியமா இருக்கும்? என்னது... அந்த விடுகதைக்கும் பக்கத்துல உள்ள படத்துல இருக்குறவங்களுக்கும் தொடர்பு இருக்குற மாதிரி தெரியுதா? ஐயையோ! அதெல்லாம் இல்லீங்க. நீங்களா அப்படி நெனைச்சுக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லே. அது உங்க தப்பு!</span></span><br /></div><div style="text-align: left;"><span style="color: rgb(51, 153, 153);font-family:arial;" > </span><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilrowhDE1nyR0gG-KuBq2S_-GR9S_QBh7npmv1n82mvTOkt39LkhtU86_hKR0wamRgsFbs75wAh-6lvgyxabC90VH6cwYFE4QT9LujPh97UeNNaVBuv9ZSU9RZGlHS9LO70rIWJgsir2I/s1600-h/vaiko.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 57px; height: 74px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilrowhDE1nyR0gG-KuBq2S_-GR9S_QBh7npmv1n82mvTOkt39LkhtU86_hKR0wamRgsFbs75wAh-6lvgyxabC90VH6cwYFE4QT9LujPh97UeNNaVBuv9ZSU9RZGlHS9LO70rIWJgsir2I/s400/vaiko.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5412546534044964322" border="0" /></a><span style="color: rgb(51, 153, 153);font-family:arial;" >1.</span><span style="color: rgb(51, 153, 153);"> இடி இடிக்கும்; மின்னல் மின்னும்; மழை பெய்யாது! அது என்ன?</span> <span style="color: rgb(51, 153, 153);font-family:arial;" ><br /><br /></span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8kxxgmYy0xSNXwBmoxTro3QA_MBYNbYExCVHBnEi5-IAeo9pgxvrsMIH1dhrG6DZ2HXgie4OMg5r2eszqHOZ9UMgp6cbGFgLYs6S3PXGhaIEeyE-6xylWEiM3_FCqmYOv2ZNW_kZ0SIc/s1600-h/jaya15.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 65px; height: 79px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8kxxgmYy0xSNXwBmoxTro3QA_MBYNbYExCVHBnEi5-IAeo9pgxvrsMIH1dhrG6DZ2HXgie4OMg5r2eszqHOZ9UMgp6cbGFgLYs6S3PXGhaIEeyE-6xylWEiM3_FCqmYOv2ZNW_kZ0SIc/s400/jaya15.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5412547836712724962" border="0" /></a><span style="color: rgb(51, 153, 153);font-family:arial;" >2.</span><span style="color: rgb(51, 153, 153);"> பளிங்கு மண்டபம் கட்டி, பாலாறு ஒன்று வெட்டி, மகாராணி ஒருத்தி மஞ்சள் நீராடுகிறாள். அவள் யார்?</span><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGgyeVw4qcVp2gunQLph015AQPXN-V5ZbVc70NSMj6zka4hmwhj9omkAlGt06251GQXNgVuAfCF5Cypn3Bb5jOk2p63cqRc46lCVovXLYHCtTlbLxfUrTvf19_9sgY6507VEeSFDxmEgY/s1600-h/%E0%AE%86.%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 63px; height: 83px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGgyeVw4qcVp2gunQLph015AQPXN-V5ZbVc70NSMj6zka4hmwhj9omkAlGt06251GQXNgVuAfCF5Cypn3Bb5jOk2p63cqRc46lCVovXLYHCtTlbLxfUrTvf19_9sgY6507VEeSFDxmEgY/s400/%E0%AE%86.%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5412548360368808306" border="0" /></a><span style="color: rgb(51, 153, 153);">3. குண்டு முழி ராசாவுக்குக்</span><span style="color: rgb(51, 153, 153);"> குடல் எல்லாம் பல். அது என்ன?</span> <span style="color: rgb(51, 153, 153);font-family:arial;" ><br /><br /></span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_W0qcrxjzxNv1BH3GTh6Y2GHtOsV2M-fuVYjKpJFkbPLS1d2vp9uksNWuBFDEuiDkz5Y7UIb4bxYUIvgiTNO1IXY2p6EJ8G3HBXd0yKnaaEsj33cw38BYMDNuGegKO8w1034Wg0I9J9k/s1600-h/17-devanathan200.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 89px; height: 55px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_W0qcrxjzxNv1BH3GTh6Y2GHtOsV2M-fuVYjKpJFkbPLS1d2vp9uksNWuBFDEuiDkz5Y7UIb4bxYUIvgiTNO1IXY2p6EJ8G3HBXd0yKnaaEsj33cw38BYMDNuGegKO8w1034Wg0I9J9k/s400/17-devanathan200.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5412548779909421778" border="0" /></a><span style="color: rgb(51, 153, 153);font-family:arial;" >4.</span><span style="color: rgb(51, 153, 153);"> மரத்துக்கு மரம் தாவுவான்; குரங்கல்ல. பட்டை போட்டிருப்பான்; சாமியும் அல்ல. அவன் யார்?</span> <span style="color: rgb(51, 153, 153);font-family:arial;" ><br /><br /></span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWsYd83halcR-N2BkUS7vU18MTp_tO7uHglj-GEL1ZrQ_fcVpuTpZcqzeNeSnK-tyVhAJ7sz_KcuToPsGtQ7XlevxoxCOYJERPU-B1fdpeCCjiXIC4gu1dLo00YgzRZWySfHuIdovTRlU/s1600-h/karthik.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 67px; height: 79px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWsYd83halcR-N2BkUS7vU18MTp_tO7uHglj-GEL1ZrQ_fcVpuTpZcqzeNeSnK-tyVhAJ7sz_KcuToPsGtQ7XlevxoxCOYJERPU-B1fdpeCCjiXIC4gu1dLo00YgzRZWySfHuIdovTRlU/s400/karthik.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5412549187569175938" border="0" /></a><span style="color: rgb(51, 153, 153);font-family:arial;" >5</span><span style="color: rgb(51, 153, 153);">. சின்னத் தம்பிக்குத் தொப்பியே வினை. அது என்ன?</span> <span style="color: rgb(51, 153, 153);font-family:arial;" ><br /><br /></span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYzoOBwaf29ww5HBt_0ffm30ybNWrkwHaoAASCzDYyBVuJfuYKk_M-Pa0XxtFFQflcLAkxK_LKzZNdZtxdz1bKVKOCh3axied1IlPgbOPEv4DY4MtFYwNJFfgfYYwvkbJDTuG9L_WtlIo/s1600-h/puvanesvari.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 72px; height: 86px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYzoOBwaf29ww5HBt_0ffm30ybNWrkwHaoAASCzDYyBVuJfuYKk_M-Pa0XxtFFQflcLAkxK_LKzZNdZtxdz1bKVKOCh3axied1IlPgbOPEv4DY4MtFYwNJFfgfYYwvkbJDTuG9L_WtlIo/s400/puvanesvari.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5412549450968426434" border="0" /></a><span style="color: rgb(51, 153, 153);font-family:arial;" >6.</span><span style="color: rgb(51, 153, 153);"> கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்! அது என்ன?</span> <span style="color: rgb(51, 153, 153);font-family:arial;" ><br /><br /></span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixFVpkOKt6_P_xNq_Q9wqGx8GKVbRjnNL-d96fxs-OB2TkqmUzJCWxHkwbZZzR_L5PHsBEZBjDcPG-x2t8gv3JqEz_weko10UaVhwP1ms6Vrntum6j8aq1oNUmAPGRgjmWKGyMd1gm1ME/s1600-h/swamy.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 56px; height: 67px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixFVpkOKt6_P_xNq_Q9wqGx8GKVbRjnNL-d96fxs-OB2TkqmUzJCWxHkwbZZzR_L5PHsBEZBjDcPG-x2t8gv3JqEz_weko10UaVhwP1ms6Vrntum6j8aq1oNUmAPGRgjmWKGyMd1gm1ME/s400/swamy.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5412549699291691138" border="0" /></a><span style="color: rgb(51, 153, 153);font-family:arial;" >7. </span><span style="color: rgb(51, 153, 153);">கிணற்றில் அம்புகள் போடுவாரே தவிர, எடுக்க மாட்டார். அவர் யார்?</span><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_95ino5FMvApIzD37lRxdKnUa8HMS6Cj68XQA3KHgg6vFjSnLLRvCSYYWIjPby4mMN1YrrQQK0C1Pqg53DCAEIqZKK38_SbhhcrjGOqDv-yVGui-PP66q8eXVOrLYoXoAB3nNHl2_9Ic/s1600-h/madhu-koda11_26.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 53px; height: 76px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_95ino5FMvApIzD37lRxdKnUa8HMS6Cj68XQA3KHgg6vFjSnLLRvCSYYWIjPby4mMN1YrrQQK0C1Pqg53DCAEIqZKK38_SbhhcrjGOqDv-yVGui-PP66q8eXVOrLYoXoAB3nNHl2_9Ic/s400/madhu-koda11_26.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5412549994678658162" border="0" /></a><span style="color: rgb(51, 153, 153);font-family:arial;" >8.</span><span style="color: rgb(51, 153, 153);"> என்னை நீங்கள் பார்க்கலாம்; தொடலாம். ஆனால், பிடிக்கவே முடியாது. நான் யார்?</span> <span style="color: rgb(51, 153, 153);font-family:arial;" ><br /><br />9.</span><span style="color: rgb(51, 153, 153);"> </span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgDOBqhHQanGv_cE4aNpuNUHAnxV7gHnCO4nggKjjhTD-xnr9CI4tNfGnbw9fMXKPoa34NEQBG-lp4YMc5utFnvF1XzzPXje3i-a9Bv48CT2hHsL1VzfHUTQSxR891zo2T4jgZqzzBMBU/s1600-h/alagiri.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 60px; height: 80px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgDOBqhHQanGv_cE4aNpuNUHAnxV7gHnCO4nggKjjhTD-xnr9CI4tNfGnbw9fMXKPoa34NEQBG-lp4YMc5utFnvF1XzzPXje3i-a9Bv48CT2hHsL1VzfHUTQSxR891zo2T4jgZqzzBMBU/s400/alagiri.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5412550201246846162" border="0" /></a><span style="color: rgb(51, 153, 153);">அண்ணன் போவான் முன்னே; தம்பிகள் போவார்கள் பின்னே! அவன் யார்?</span> <span style="color: rgb(51, 153, 153);font-family:arial;" ><br /><br /></span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxPw5nHXYiRzt2ZOtwSBXGbTArMnroYz930wVnnsXnU6dAPtmu73Oem_YV3fLl8nmpPhvcBJrvZVy7N215wxho_d75WiP22fRs9qCp3l7e1aHnGOc05m_rNlWnL_fEvXfjPrn6zwYiiBk/s1600-h/Ramadas.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 53px; height: 76px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxPw5nHXYiRzt2ZOtwSBXGbTArMnroYz930wVnnsXnU6dAPtmu73Oem_YV3fLl8nmpPhvcBJrvZVy7N215wxho_d75WiP22fRs9qCp3l7e1aHnGOc05m_rNlWnL_fEvXfjPrn6zwYiiBk/s400/Ramadas.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5412550436201579122" border="0" /></a><span style="color: rgb(51, 153, 153);font-family:arial;" >10.</span><span style="color: rgb(51, 153, 153);"> வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை; அவன் யார்?</span> <span style="color: rgb(51, 153, 153);font-family:arial;" ><br /><br /></span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-LQS5RCr8iAAiCOqZmYfLI3x11bSIaawvOQ6fBe3g8sEkfNB57Hh_1UGN2ttU3ujQXc3xh6AA3CTwwXKhfmRbzuyAY1Ted1B1cjwLIQWeDJFDOscWeVQPBb0FhLsgZY2xl6M5M7jLqQ0/s1600-h/karu.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 76px; height: 65px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-LQS5RCr8iAAiCOqZmYfLI3x11bSIaawvOQ6fBe3g8sEkfNB57Hh_1UGN2ttU3ujQXc3xh6AA3CTwwXKhfmRbzuyAY1Ted1B1cjwLIQWeDJFDOscWeVQPBb0FhLsgZY2xl6M5M7jLqQ0/s400/karu.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5412550654830092834" border="0" /></a><span style="color: rgb(51, 153, 153);font-family:arial;" >11. </span><span style="color: rgb(51, 153, 153);">என்னை எவ்வளவு வேண்டுமானாலும் வளைக்கலாம்; ஆனால், ஒடிக்கவே முடியாது. நான் யார்?</span> <span style="color: rgb(51, 153, 153);font-family:arial;" ><br /><br /></span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj92Wi6zZyvGDyFDAC_6QHRDFqVcMJ4sNbUIYMAC6S2xOu5yx1fdzsDHNKtrSD2mnjFn3YXgJD9knWV27E0YPSoQjNh05YJsNn3AAqlhHJBWT8561aR1EepvGze5sMtbvgsg34D0GWBSQM/s1600-h/nami.JPG"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 85px; height: 103px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj92Wi6zZyvGDyFDAC_6QHRDFqVcMJ4sNbUIYMAC6S2xOu5yx1fdzsDHNKtrSD2mnjFn3YXgJD9knWV27E0YPSoQjNh05YJsNn3AAqlhHJBWT8561aR1EepvGze5sMtbvgsg34D0GWBSQM/s400/nami.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5412551515164668082" border="0" /></a><span style="color: rgb(51, 153, 153);font-family:arial;" >12.</span><span style="color: rgb(51, 153, 153);"> பச்சை உடலுக்காரி; பழுத்த உதட்டுக்காரி. அவள் யார்?</span> <span style="color: rgb(51, 153, 153);font-family:arial;" ><br /><br />13.</span><span style="color: rgb(51, 153, 153);"> நான் மயிலிறகைவிட மென்மையானவள். ஆனால், என்னை அதிக</span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBDOq9NSwa1WC6Rqu0yGe_jpjv51bUwqN5QVCcdIpfDfpg0S725FawFZmoO_AgfdDIvnQqMKI1VXhob7aqdE81enbi9YS8QvnwYyqOr3bJn8KEgFtryR4atWvxvm1-TobEdKGeZX26dms/s1600-h/tamanna.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 70px; height: 78px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBDOq9NSwa1WC6Rqu0yGe_jpjv51bUwqN5QVCcdIpfDfpg0S725FawFZmoO_AgfdDIvnQqMKI1VXhob7aqdE81enbi9YS8QvnwYyqOr3bJn8KEgFtryR4atWvxvm1-TobEdKGeZX26dms/s400/tamanna.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5412551718503311650" border="0" /></a><span style="color: rgb(51, 153, 153);"> நேரம் பிடித்து வைக்க முடியாது. நான் யார்?</span><br /><br /><span style="color: rgb(51, 153, 153);font-family:arial;" >14.</span><span style="color: rgb(51, 153, 153);"> பேசாதவரை நான் இருப்பேன். பேசினால் </span><span style="color: rgb(51, 153, 153);">உடைந்துவிடுவேன். நான் யார்?</span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCMgFMlMthJRRzuk7JeU5J82o35yD5TcUwIKweUnhDgBwf7Zq0f3up1PeshimBBmzTXUS-uK4nrN1JbW1pVh3k2PvZFb3j3-iQNm0kvkdpr8opptoF6iM-JAmZNkalTlBPxVvkZc4GJLg/s1600-h/%E0%AE%85%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 88px; height: 68px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCMgFMlMthJRRzuk7JeU5J82o35yD5TcUwIKweUnhDgBwf7Zq0f3up1PeshimBBmzTXUS-uK4nrN1JbW1pVh3k2PvZFb3j3-iQNm0kvkdpr8opptoF6iM-JAmZNkalTlBPxVvkZc4GJLg/s400/%E0%AE%85%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5412551966307633394" border="0" /></a><br /><br /><span style="font-weight: bold; color: rgb(153, 51, 0);">விடைகள்:</span><br /><span style="color: rgb(255, 102, 0);font-family:arial;" >1.</span><span style="color: rgb(255, 102, 0);"> பட்டாசு; </span><span style="color: rgb(255, 102, 0);font-family:arial;" >2.</span><span style="color: rgb(255, 102, 0);"> முட்டை; </span><span style="color: rgb(255, 102, 0);font-family:arial;" >3.</span><span style="color: rgb(255, 102, 0);"> மாதுளம்பழம்; </span><span style="color: rgb(255, 102, 0);font-family:arial;" >4.</span><span style="color: rgb(255, 102, 0);"> அணில்; </span><span style="color: rgb(255, 102, 0);font-family:arial;" >5</span><span style="color: rgb(255, 102, 0);">. தீக்குச்சி; 6</span><span style="color: rgb(255, 102, 0);">. வெங்காயம்; 7</span><span style="color: rgb(255, 102, 0);">. மழை; </span><span style="color: rgb(255, 102, 0);font-family:arial;" >8</span><span style="color: rgb(255, 102, 0);">. நிழல்; </span><span style="color: rgb(255, 102, 0);font-family:arial;" >9.</span><span style="color: rgb(255, 102, 0);"> ரயில் இன்ஜின், பெட்டிகள்; </span><span style="color: rgb(255, 102, 0);font-family:arial;" >10.</span><span style="color: rgb(255, 102, 0);"> செருப்பு; </span><span style="color: rgb(255, 102, 0);font-family:arial;" >11</span><span style="color: rgb(255, 102, 0);">. தலைமுடி; </span><span style="color: rgb(255, 102, 0);font-family:arial;" >12</span><span style="color: rgb(255, 102, 0);">. கிளி; </span><span style="color: rgb(255, 102, 0);font-family:arial;" >13</span><span style="color: rgb(255, 102, 0);">. சுவாசம்; </span><span style="color: rgb(255, 102, 0);font-family:arial;" >14</span><span style="color: rgb(255, 102, 0);">. அமைதி<br /><br /></span></div>கிருபாநந்தினிhttp://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-3798934757408312479.post-87768282732681497482009-12-04T19:20:00.009+05:302009-12-04T21:52:22.643+05:30கோலங்கள் - ஒரு ரசிகையின் விமர்சனம்!<div style="text-align: left;"><a style="color: rgb(102, 102, 0);" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgofurXcngYl9nYlBUibtpMLucFPRfbycmlLbCULBSwF-09ePsb3A1llVKvKQ6hskHf_Pz2kql8GkEKvdhEZrclrDcmr_PYDRWY03RklOpUlgWyMxEt-NECitjpQ7KpjOzcYnjQacY6y70/s1600-h/suntv_kolangal_banner.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 338px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgofurXcngYl9nYlBUibtpMLucFPRfbycmlLbCULBSwF-09ePsb3A1llVKvKQ6hskHf_Pz2kql8GkEKvdhEZrclrDcmr_PYDRWY03RklOpUlgWyMxEt-NECitjpQ7KpjOzcYnjQacY6y70/s400/suntv_kolangal_banner.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5411410981472119506" border="0" /></a><span style="color: rgb(102, 102, 0);font-size:180%;" ><span style="font-weight: bold;">“ஏ</span></span><span style="color: rgb(102, 102, 0);">ற்கெனவேதான் எழுதியாச்சே... மறுபடியும் விமர்சனம்கிற பேர்ல கிழிக்கணுமா? அதென்ன ‘கோலங்கள்’ சீரியல் பேர்ல மட்டும் உனக்கு அத்தனை காண்டு?”ன்னு நீங்க கேக்கலாம்.</span><br /><br /><span style="color: rgb(102, 102, 0);">ஓடாத படத்துக்கு யாராச்சும் விமர்சனம் எழுதுவாங்களா? அது மாதிரிதான் இதுவும். என்னவோ இந்த சீரியலைப் போல இதுவரைக்கும் வந்ததே இல்லையாக்கும், ஏழு வருஷம் ஒரு சீரியலை எடுத்துட்டு (இழு இழுன்னு இழுத்துட்டு) வந்ததே ஒரு திறமையாக்கும், கின்னஸ் ரிக்கார்டுல பதிய வேண்டிய சாதனையாக்கும் அப்படி இப்படின்னு ஏகப்பட்ட பில்டப் கொடுத்து இத்தனைக் காலம் ஓட்டியிருக்கிற சீரியல்ல அப்படி என்னதான் இருக்குன்னு பார்க்க வேணாமா?</span><br /><br /><span style="color: rgb(102, 102, 0);">தேவயானி அபியாவே வாழ்ந்துட்டாங்களாம். பின்னே, ஏழு வருஷத்துக்கு இந்த இழுவை இழுத்தா, சொந்தப் பேரேகூட மறந்து போகும்தான்! ஆதிக்கும் அபிக்கும் தொழில் பகை. ஒரு பெண் ஒரு ஆண் கொடுக்குற தொல்லைகளையெல்லாம் சமாளிச்சு, எதிர்த்து நின்னு, தைரியமா போராடி, தொழில்ல எப்படி முன்னேறுறான்னு காட்டினா அது கதை! கோலங்கள்ல அதைத் தவிர, எல்லாமே நடந்துது.</span><br /><br /><span style="color: rgb(102, 102, 0);">நினைச்சபோது நினைச்சவங்களையெல்லாம் பொட்டு பொட்டுனு போட்டுத் தள்ளிக்கிட்டே இருந்தாங்க ஆதியும், அவன் கையாள் தில்லானும். தில்லான் ஏன் ஆதிக்காக அத்தனை கொலை பண்ணினான்னே தெரியலை. இத்தனைக்கும் அவனுக்கு ஆதி ஒண்ணுமே பண்ணலை. ஒரு சமயம் பெரிய பங்களா தரேன், சிங்கப்பூர்ல வீடு வாங்கித் தரேன்னு என்னென்னவோ சொல்லித் தராம ஏமாத்தவும் செஞ்சிருக்கான். அப்படியிருந்தும் இந்தத் தில்லான் மரை கழண்டவன் மாதிரி எதுக்கு ஆதிக்கு சேவகம் செஞ்சான்னு புரியலை. அதே மாதிரிதான் ஆதியின் பி.ஏ. கிரியும். ‘பாஸ்... பாஸ்...’னு அவன் கூப்புடறதே புளியேப்பம் விடுறது மாதிரிதான் இருந்துது. (பழைய நடிகர் பாலையா பேரனாமே! பாவம், பாலையா!)</span><br /><br /><span style="color: rgb(102, 102, 0);">அம்மாவைச் சுட்ட பின்பு ஆதி எங்கே அந்த ஓட்டம் ஓடினான்? எதுக்காகக் கட்டடத்துலே மேல ஏறினான்? டைட்டானிக் ஹீரோ, ஹீரோயின் மாதிரி எதுக்குக் கைகளை விரிச்சிட்டு நின்னான்? தற்கொலை பண்ணிக்க முடிவெடுத்தவன் அம்மாவைச் சுட்ட அதே இடத்திலேயே சுட்டுத் தற்கொலை பண்ணிட்டிருக்க வேண்டியதுதானே? நமக்கும் ஒரு எபிஸோடு மிச்சமாகியிருக்குமே?</span><br /><br /><span style="color: rgb(102, 102, 0);">ஆதி செத்தது மாதிரி காட்டாம, மூளை குழம்பிய பிண்டமாய்க் காட்டியது ஏன்? வேறென்ன, ‘கோலங்கள் பார்ட் டூ’-வுக்கான அஸ்திவாரமா இருக்கும். ஐயோடா சாமி! கோலங்கள் இரண்டாம் பாகம் வரும்னு கற்பனையில நினைக்குறப்பவே, என் உச்சி மண்டையில சுர்ர்ர்ருங்குது..!</span><br /><br /><a style="color: rgb(102, 102, 0);" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJastGLz8rGPguWZ4zuYSALO2PZjzkQorpdRaVk64T3QcBZuAqzDxke4vG8TOWfPVfp60I2cbODhJNNLAFiDNPXx5fVYleMy7NebdqxMJqDgQ9R1eGaT0URDsmJAppdS8Sy6lw7CB-vuE/s1600-h/kolagal.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 302px; height: 201px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJastGLz8rGPguWZ4zuYSALO2PZjzkQorpdRaVk64T3QcBZuAqzDxke4vG8TOWfPVfp60I2cbODhJNNLAFiDNPXx5fVYleMy7NebdqxMJqDgQ9R1eGaT0URDsmJAppdS8Sy6lw7CB-vuE/s400/kolagal.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5411411133148886914" border="0" /></a><span style="color: rgb(102, 102, 0);">ஆதி டரியல் ஆனப்பவே கதை முடிஞ்சுடுச்சு. அப்புறம் பார்க்குறதுக்கு ஒண்ணுமில்லே. (சரி, முன்னே மட்டும் ஏதாவது இருந்ததாக்கும்?) அபி யாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போறா? இதான் கிளைமாக்ஸ். அவ யாரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன? பாஸ்கரை (அபிஷேக்) பண்ணிப்பான்னு சஸ்பென்ஸ் வைக்குறாங்களாம். அந்த ஆளு அபிஷேக் எப்பவுமே ஒரே மாதிரி, ஈஸ்னோஃபீலியா தொல்லைக்கு ஆளானவர் போல தஸ்ஸு புஸ்ஸுன்னுதான் பேசிக்கிட்டிருந்தாரு. கல்யாணம் கட்டிக்கிறியான்னு கேட்டவர் கிட்டே, “நீ கொலைகாரன். உன் பெண்டாட்டியைக் கொன்னவன்”கிறா அபி. எப்படி அவர் தன் பெண்டாட்டியைக் கொலைதான் செஞ்சாருன்னு அபி தெரிஞ்சுக்கிட்டாள்னு தெரியலே. எந்த ஆதாரமும் கிடைக்காத ஒரு பக்கா விபத்தாதான் அதை அபிஷேக் செட்டப் செய்திருந்தாரு. நமக்கும் அப்படித்தான் காட்டினாங்க. அதை அபி எப்படிக் கண்டுபிடிச்சாங்கிறதுக்குக் காரணமே இல்லை. திடீர்னு போலீஸ் வருது. பாஸ்கர் தன் துப்பாக்கியால சுட்டுக்கிட்டுச் சாகுறாரு. ஏன்? புரியலை. சரி, கதையை ஒருவழியா முடிச்சா போதும்னு திருச்செல்வம் நினைச்சிருப்பார் போல!</span><br /><br /><span style="color: rgb(102, 102, 0);">‘நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்’னு அபி தொல்காப்பியன் கிட்ட சொல்லும்போது, ‘நான் ஒரு நல்ல நண்பனாதான் இருக்க முடியும். நல்ல கணவனா இருக்க முடியாது’ங்கிறாரு தொல்ஸ். காரணம், தன் கணவன் வேற ஒரு பொண்ணோட நட்பு வெச்சிருக்கிறதை எந்தப் பெண்ணாலும் ஏத்துக்க முடியாதுன்னு சொல்றாரு. இதுவே உளறல். நிஜமான நட்பை இந்தக் காலத்துப் பெண் ஏத்துக்கவே செய்வா. சரி, அப்படியே இருக்கட்டும். அடுத்த காட்சியில, அபியின் அம்மா தொல்ஸ் கிட்டே, ‘அபிக்கு கல்யாணமாகி நல்லபடியா ஒரு குடும்ப வாழ்க்கை அமையணும். அது உங்க கையிலதான் இருக்கு’ன்னு சொல்றப்போ, ‘என் கையிலயா? நான் என்ன பண்ணணும்?’னு ஒண்ணுமே தெரியாத மாதிரி முழிக்கிறாரே, ஏன்? உடைச்சு சொன்னப்புறம்தான் அவர் மர மண்டைக்குப் புரியுதாம்! இத்தனைக்கும் இந்தப் பிரச்னை ஏற்கெனவேயும் ஒரு முறை வந்து, அபி கிட்டேர்ந்து விலகித் தனியா இருந்தவர்தான் தொல்ஸ்.</span><br /><br /><span style="color: rgb(102, 102, 0);">நேற்றைய காட்சியில அபியைத் தியாகத்தின் திருவுருவா கொண்டாடிட்டாங்க. தங்கச்சி பேர்ல இத்தனை கோடியாம், தம்பி பேர்ல இத்தனைக் கோடியாம், மாமனுக்கு வீடாம், கடையாம்னு சகலருக்கும் கோடிக் கோடின்னு பத்திரம் எழுதி வெச்சிருக்காளாம் அபி. ஆடிட்டர் நீளமா படிச்சுக்கிட்டே போறார். புராஜெக்டை முடிக்கக் காசில்லேன்னு தவிச்ச அபி, கட்டட வேலையா ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடாத அபி எங்கேர்ந்து இத்தனைக் கோடிகளைச் சேர்த்தா... அவ என்ன ராசாவோட தங்கச்சியா, மதுகோடா மச்சினிச்சியான்னு புரியலை. சரி, ஆதி கதை முடிஞ்சதுமே மளமளன்னு எல்லாத்தையும் பண்ணி முடிச்சுட்டாள்னு ரெண்டொரு சீன்ல காமிச்சாச்சுன்னு சொன்னாலும், அதுவரைக்கும் தம்பியும், தங்கச்சியும் என்ன பண்ணிட்டிருந்தாங்க, அப்போ தனியாப் போற பிரச்னையைக் கிளப்பலியா, பத்திரம் ரெடியானதுமே அவங்க கிட்ட அபி கொடுத்திருக்கலாமே? ஏன் கொடுக்கலை. ம்ஹூம், ஒண்ணும் புரியலை! தங்கச்சி ஆனந்திக்கு (மஞ்சரி) பாவம், ஒண்ணுமே செய்யலை அபி! அதை பார்ட் டூ-ல மறக்காம சேர்த்துடுங்க திருச்செல்வம்!</span><br /><br /><span style="color: rgb(102, 102, 0);">‘எனக்குக் குழந்தைங்க இருக்கும்மா’ன்னு அபி சொன்னதும் அம்மா, ஆடிட்டர், தம்பி, தங்கச்சின்னு எல்லாரும் புரியாம மலைச்சு மலைச்சுப் பார்க்குறாங்க! இதுல என்ன குழப்பம் வேண்டியிருக்குன்னு புரியலை. அபியே பல தடவை மன நலம் குன்றிய குழந்தைகள் காப்பகத்தைப் பத்திச் சொல்லியிருக்கா; கடைசியாவும் அவங்களுக்கு ஒரு டிரஸ்ட் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறதா சொன்னா. அப்புறம் என்ன சஸ்பென்ஸ் வேண்டிக் கிடக்கு?</span><br /><br /><span style="color: rgb(102, 102, 0);">நான் ஸ்கூல் படிச்சிட்டிருக்கும்போது இந்தியில ‘ஜுனூன்’னு ஒரு சீரியல் வந்தது. இப்படித்தான் இழு இழுன்னு அஞ்சாறு வருஷம் இழுத்தாங்க. கடைசியில, ‘சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வரும்’னு சொல்லி, அத்தோடு ஊத்தி மூடிட்டாங்க. அந்த மாதிரியெல்லாம் இல்லாம, சொதப்பலா இருந்தாலும் ஒரு சீரியலை முழுசா முடிச்சாரே திருச்செல்வம், அதுக்காக அவரைப் பாராட்டலாம்! </span><span style="color: rgb(102, 102, 0);">பின்னே... அபிக்கு என்ன ஆச்சு, ஆதிக்கு என்ன ஆச்சு, அபி ஜெயிச்சாளா தோத்தாளான்னு யாரு ஆயுசு முழுக்கக் கவலைப்பட்டுக்கிட்டு இருக்கிறது!</span><br /><br /><span style="color: rgb(102, 102, 0);">மத்தபடி, இதுல நடிச்சிருந்த தேவயானி, ஆதி, திருச்செல்வம், மோகன்ராவ் (அபியோட அப்பாவா வர்ற இவரு நடிகை லட்சுமியோட மாஜி புருஷனாமே, அப்படியா!), சத்தியப்ரியா, தில்லான் (சமயத்துல கலாபவன் மணி மாதிரி ஓவர் கிறுக்குத்தனம் பண்ணினாலும்), தோழர் பாலகிருஷ்ணனா வந்த டைரக்டர் ஆதவன், அபிஷேக் (பிராங்கைடிஸ் குரல்ல பேசிக் கடுப்படிச்சாலும்), நளினின்னு அத்தனை பேருமே தங்களுக்குக் கொடுத்த வேலையைக் கச்சிதமா செஞ்சாங்க. அருமையா நடிச்சாங்க. ‘கோலங்களை’ நான் விடாம பார்க்க அதுதான் முக்கியக் காரணம். பாராட்டுக்கள்.</span><br /><br />ஐயோடா சொக்கி! இன்னிக்கு முடிவையும் பார்த்துப்புட்டு அதைப் பத்தியும் நாலு வார்த்தை எழுதலாம்னு நெனைச்சிருந்தேனே... இப்படி என் நெனைப்புல மண்ணள்ளிப் போட்டுட்டுப் போயிட்டியே ராசா! கேபிள் புட்டுக்குச்சே! நான் என்ன செய்வேன்... ஏது செய்வேன்... பார்த்த மகராசிங்க யாராச்சும் அபிக்கு என்ன ஆச்சு, காப்பகக் குழந்தைகளோட போயி செட்டிலாயிட்டாளான்னு சொல்லுங்களேன்! இல்லாட்டி என் தலையே வெடிச்சிடும் போலிருக்கே!<br /><br /><br /><span style="color: rgb(255, 255, 255);">.</span></div>கிருபாநந்தினிhttp://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.com38tag:blogger.com,1999:blog-3798934757408312479.post-30814796174788206872009-12-02T20:15:00.013+05:302009-12-02T22:14:47.974+05:30பாவம்ப்பா விஜய்!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJzpmEF2L8krgCo3Dgaeo60phu7u-VnfHoia8VGivVjJdrHG-3_2BSJxminQmSskC90-1C0j-6wdGN_qhciv1baVIe4vAa8X5NAX8CX_-vHa5Cd2-GMuntq-khCo2pkJ52bcz2PAhL7aM/s1600-h/Veataikaran2.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 266px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJzpmEF2L8krgCo3Dgaeo60phu7u-VnfHoia8VGivVjJdrHG-3_2BSJxminQmSskC90-1C0j-6wdGN_qhciv1baVIe4vAa8X5NAX8CX_-vHa5Cd2-GMuntq-khCo2pkJ52bcz2PAhL7aM/s400/Veataikaran2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5410676937369074386" border="0" /></a><span style="color: rgb(153, 153, 0);font-size:180%;" ><span style="font-weight: bold;">எ</span></span><span style="color: rgb(153, 153, 0);">னக்குப் புடிச்ச நடிகர் விஜய். சும்மா துறுதுறு விறுவிறுன்னு அவர் பேச்சும், ஆட்டமும், ஸ்டைலும் எனக்கு ரொம்பப் புடிக்கும். காமெடிகூட அவருக்கு நல்லா வருது. அவரோட ‘கில்லி’ என் ஃபேவரைட் படம்!</span><br /><div style="text-align: left; color: rgb(153, 153, 0);"><br />இதத் தெரிஞ்சுக்கிட்ட என் ஃப்ரெண்ட்ஸுங்க சும்மா சும்மா விஜய்யைக் கிண்டல் பண்ணி எனக்கு எஸ்.எம்.எஸ்ஸுல ஜோக்ஸா அனுப்பிக் கடுப்பேற்படுத்திக்கிட்டு இருக்காங்க. பதிலுக்கு அஜீத்தைக் கிண்டல் பண்ணி ஏதாச்சும் ஜோக்ஸ் அனுப்பலாம்னா தெரியமாட்டேங்குது. இத்தப் படிக்கிறவங்க யாருக்காச்சும் ‘தல’யக் கேலி பண்ற மாதிரி ஜோக்ஸ் தெரிஞ்சா, கொண்டு வந்து பின்னூட்டத்துல கொட்டுங்கய்யா!<br /><br /><span style="color: rgb(204, 0, 0);">விஜய் பத்தி எனக்கு வந்த எஸ்.எம்.எஸ். ஜோக்ஸ்ல லேட்டஸ்ட்:</span><br /><br />பராக் ஒபாமா பின்லேடனைப் பிடிச்சே ஆகணும்னு தன் ராணுவத்தை முடுக்கி விட்டாரு. ஒசாமா பயந்து, எங்கே ஒளிஞ்சுக்கலாம்னு தன் உதவியாளர் கிட்டே ஆலோசனை கேட்டாரு. “வேட்டைக்காரன் ரிலீசாகப் போகுது. அந்தத் தியேட்டர்ல போய் ஒளிஞ்சுக்குங்க. ஒரு பய வரமாட்டான் அங்கே”ன்னாராம் உதவியாளர். ஒசாமா உடனே, “அடப்போய்யா! தப்பிக்கிறதுக்கு வழி கேட்டா, சாகுறதுக்கு வழி சொல்றியே!”ன்னு கடுப்பாயிட்டாராம்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWrUm6jmkvRBvxlc2KbcVaG0QSMozgw8_fTG0kO6Ys2wzZ-rGTefvR1S6S6TWiyIA70QbpHMWSZgZi4kJYpKXw5j-3ab2W5wJePurzkrugAv2fHmzbeeOqPGMQJeBADlt3g7okyH_W2ek/s1600-h/vijay-singam.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 255px; height: 165px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWrUm6jmkvRBvxlc2KbcVaG0QSMozgw8_fTG0kO6Ys2wzZ-rGTefvR1S6S6TWiyIA70QbpHMWSZgZi4kJYpKXw5j-3ab2W5wJePurzkrugAv2fHmzbeeOqPGMQJeBADlt3g7okyH_W2ek/s400/vijay-singam.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5410677189983032530" border="0" /></a><span style="color: rgb(204, 0, 0);">என்னைக் கடுப்பேற்படுத்தின இன்னும் சில விஜய் ஜோக்ஸ்:</span><br /><br />1. ஒரு குரங்கு, ஒரு குருவியை மீட் பண்ணிச்சாம். “உன்ன விட நான் ஃபேமஸ்”னுச்சாம். அதுக்கு குருவி, “இல்ல. நான்தான் ஃபேமஸ். ஏன்னா, என் பேர்ல ஒரு படமே வந்திருக்கு”ன்னுச்சாம். உடனே குரங்கு, “அடப் போவியா! அந்தப் படத்துல ஹீரோவே நான்தான்!”னுச்சாம்.<br /><br />2. குருவி செத்துப் போச்சு; வில்லு ஒடைஞ்சு போச்சு. வேட்டைக்காரன் வந்து மட்டும் என்னத்த வெட்டி முறிக்கப் போறான்?<br /><br />3. ஒரு மரத்துல பன்னிரண்டு குருவிங்க உக்கார்ந்திருந்துச்சு. ஒருத்தன் வந்து துப்பாக்கியால அதுங்களைச் சுட்டான். எல்லாக் குருவியும் பறந்தோடிடுச்சு. ஒரே ஒரு குருவி மட்டும் ஓடாம உக்கார்ந்திருந்துச்சு. ஏன் தெரியுமா? அது விஜய்யோட ‘குருவி’!<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAFXoqes3UjcA3d7GE9LrQYvDjSlzW6H05yhyphenhyphencoeamAqrVU6wAERMJXEn_uEObdZWAgzpkIlyJYmOlPodXy21T3UapqauYp5TdvRrAotcCik5PnxADPh_jjXYY3Qjo3maPOPVM_qQDtsc/s1600-h/tamil-actor-vijay-wallpapers-pictures.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 251px; height: 180px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAFXoqes3UjcA3d7GE9LrQYvDjSlzW6H05yhyphenhyphencoeamAqrVU6wAERMJXEn_uEObdZWAgzpkIlyJYmOlPodXy21T3UapqauYp5TdvRrAotcCik5PnxADPh_jjXYY3Qjo3maPOPVM_qQDtsc/s400/tamil-actor-vijay-wallpapers-pictures.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5410679307961387842" border="0" /></a>4. நடிகர்களுக்கெல்லாம் ஒரு தேர்வு வெச்சாங்க. ‘உங்களோட ஹிட் படங்களைப் பற்றி ஒரு குறிப்பு வரைக’ என்பதுதான் கேள்வி. உடனே விஜய் எழுந்திருச்சு சொன்னாராம்... “இது அவுட் ஆஃப் சிலபஸ்!” இன்னொரு தேர்வு. அதுல கொடுக்கப்பட்ட கேள்வி: ‘உங்களோட ஃப்ளாப் படங்களைப் பற்றி விவரித்து எழுதுக.’ விஜய் மட்டும் அடிஷனல் ஷீட்ஸ் வாங்கித் தள்ளிக்கிட்டே இருந்தாராம்.<br /><br />5. விஜய் படம் ஓடிட்டிருந்த தியேட்டர்ல எக்கச்சக்கக் கூட்டம். என்னடான்னு ஆச்சர்யப்பட்டுக் கேட்டான் ஒருத்தன். அதுக்கு இன்னொருத்தன் சொன்னான், “அதொண்ணுமில்லடா! இந்தப் படத்துக்கு எவனோ ரிசர்வ் பண்ண வந்திருக்கானாம். அவனைப் பார்க்கத்தான் இத்தனைக் கூட்டம்!”<br /><br />6. விஜய் படம் ரிலீசாகியிருந்த தியேட்டர்ல ஈயாடிச்சு. சரியான கலெக்ஷனே இல்லை. தியேட்டர் ஓனர் ஒரு ஐடியா பண்ணினார். எல்லாரும் ஃப்ரீயா உள்ளே வரலாம்னு சொல்லிட்டார். ஜனங்க முண்டியடிச்சுக்கிட்டு கும்பல் கும்பலா உள்ளே போனாங்க. அதுக்கப்புறம் கதவை மூடிட்டு, “இப்ப யாராவது வெளியே போகணும்னா இத்தனை ரூபாய் கொடுக்கணும்”னு டிக்கெட் கட்டணம் வசூல் பண்ண ஆரம்பிச்சாராம். பிளாக்ல எல்லாம் வித்துப் போயி, எக்கச்சக்க வசூலை அள்ளிக் குமிச்சிருச்சாம்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZ75toKnbe1R6xJ7mloufzwRehT1rS9BacZoXQuWF6nghIndKbHfqOFTCsYtvr5FcHhxMmsoFNbyxcgi4UTw2prWW4_F_m562faEgLgn-UFllLPxullZXK-mzdkmBIxcTf3IOBJLzXcMU/s1600-h/vijay-fans-shut-down-fan-site.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 256px; height: 187px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZ75toKnbe1R6xJ7mloufzwRehT1rS9BacZoXQuWF6nghIndKbHfqOFTCsYtvr5FcHhxMmsoFNbyxcgi4UTw2prWW4_F_m562faEgLgn-UFllLPxullZXK-mzdkmBIxcTf3IOBJLzXcMU/s400/vijay-fans-shut-down-fan-site.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5410677527509009522" border="0" /></a>7. விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட....<br />ஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா! நீ நடிச்சாத்தாண்டா தாங்கவும் முடியல, தூங்கவும் முடியல..!<br /><br />8. ஒருத்தன்: ‘2012’ படம் வந்திருக்கே, பார்த்துட்டியா?<br />மற்றவன்: ஓ! ‘வேட்டைக்காரன்’ ரிலீசானா உலகம் என்ன ஆகும்கிறதை அப்பட்டமா காட்டியிருக்காங்க!<br /><br /></div>கிருபாநந்தினிhttp://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.com68tag:blogger.com,1999:blog-3798934757408312479.post-31342253342803501552009-12-01T19:34:00.011+05:302009-12-01T21:49:40.586+05:30நான் அனுராதாரமணன்!<div style="text-align: left;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihxkd3AOwM5QL2e6fpI2JkicUByUEiUnUxiMBnE2DW3cmOvekyHaib7jc0JXFzcjRoBLn0X-SxxXtWmN0243LFCidS3mDckkmHn2BXcoSPcLvR6oROjTHDqgv4hyphenhyphenxHv-_XoHoSTmxNZVc/s1600/woman+writing.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 267px; height: 250px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihxkd3AOwM5QL2e6fpI2JkicUByUEiUnUxiMBnE2DW3cmOvekyHaib7jc0JXFzcjRoBLn0X-SxxXtWmN0243LFCidS3mDckkmHn2BXcoSPcLvR6oROjTHDqgv4hyphenhyphenxHv-_XoHoSTmxNZVc/s400/woman+writing.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5410302947647255138" border="0" /></a><span style="color: rgb(153, 51, 153);font-size:180%;" ><span style="font-weight: bold;">எ</span></span><span style="color: rgb(204, 102, 204);">னக்கு அப்போ </span><span style="color: rgb(204, 102, 204);font-family:arial;" >17</span><span style="color: rgb(204, 102, 204);"> வயசு இருக்கும். துறுதுறுன்னு இருப்பேன். புஸ்தகங்கள்ல நிறைய்ய கதைங்க படிப்பேன். பெரும்பாலும் ஒரு பக்கக் கதைங்கதான் படிப்பேன். அனுராதாரமணன், தேவிபாலா, பாலகுமாரன் சிறுகதைகள்னா உடனே படிச்சுடுவேன். அதுதான் புரியும். ஜெயகாந்தன், சுஜாதால்லாம் புரியாது. இப்பவும்.</span><br /></div><div style="text-align: left;"><br /><span style="color: rgb(204, 102, 204);">இப்படியே காலம் நல்லபடியே போயிட்டிருந்தது. ஒரு நாள் விதி விளையாடிடுச்சு. நான் என்னையும் ஒரு அனுராதாரமணனா கற்பனை பண்ணிக்க ஆரம்பிச்சேன். அப்பத்தான் அந்த விபரீதமான முடிவை எடுத்தேன். ‘நானும் சிறுகதை எழுத்தாளராகணும்!’</span><br /><br /><span style="color: rgb(204, 102, 204);">உடனே உக்காந்து யோசிச்சேன். பரபரன்னு தலையைச் சொறிஞ்சேன். புராணத்துலேர்ந்து ஒரு ஐடியாவை உருவினேன். மடமடன்னு ஒரு கதையாக்கி, அதுக்கு ‘எனக்காக... என் மகனுக்காக...’ன்னு தலைப்பு வெச்சு ஆனந்தவிகடனுக்கு அனுப்பினேன். ஒரு மாசமாச்சு, ரெண்டு மாசமாச்சு... ஒரு தகவலையும் காணோம்! சூப்பர் கதையாச்சே, இதை இத்தனை நேரம் புஸ்தகத்துல போட்டிருக்கணுமேன்னு யோசனை வந்தது. கடிதம் எழுதிக் கேட்டேன். ‘தங்கள் சிறுகதை பரிசீலனையில் இருக்கிறது. விரைவில் எங்கள் முடிவுகளைத் தெரிவிக்கிறோம்’னு பிரிண்ட்டட் பதில் வந்தது. சரின்னு விட்டுட்டேன்!</span><br /><br /><span style="color: rgb(204, 102, 204);">ஆறு மாசமாச்சு! ஒரு முடிவும் தெரியலை. மறுபடி லெட்டர் போட்டேன். அப்பவும் அதே பதில்! ‘அடப் போங்கடா’ன்னு அதே கதையை காப்பி எடுத்து குமுதத்துக்கு அனுப்பினேன். அங்கேர்ந்தும் பதிலே இல்லை. மூணு மாசம் கழிச்சு என் கதை என்னாச்சுன்னு கேட்டு லெட்டர் போட்டேன். லெட்டருக்கும் பதில் இல்லை. மறுபடியும் அதே கதையை வேற காப்பி எடுத்து குங்குமம் பத்திரிகைக்கு அனுப்பினேன். இப்படி அந்தக் கதை எல்லாப் பத்திரிகைக்கும் ஒரு ரவுண்டு போயிருச்சு. எங்கேர்ந்தும் திரும்பலை. எந்தப் பத்திரிகைலயும் பிரசுரமாகவும் இல்லை. வெறுத்துட்டேன்.</span><br /><br /><span style="color: rgb(204, 102, 204);">ஒண்ணு, பிடிச்சிருந்தா பிரசுரிக்கணும்; பிடிக்கலேன்னா, ‘இந்தாம்மா! உன் கதை பிரசுரிக்கிற அளவுக்கு ஒண்ணும் உசத்தியாயில்லை. நீயே வெச்சுக்கோ’ன்னு திருப்பியாச்சும் அனுப்பணும். இப்படிக் கிணத்துல கல்லு போட்டாப்ல அமுக்கமா இருந்தா எப்படி? அத்தோட ‘சரிதாம் போங்கடா’ன்னு விட்டுட்டேன்!</span><br /><br /><span style="color: rgb(204, 102, 204);">எனக்குக் கல்யாணமானபோது சீர் செனத்தியோடு, என் கதையையும் ஒரு கவர்ல போட்டு எங்கூட அனுப்பி வெச்சுட்டாங்க. அத்த ஒரு நாளு எங்கூட்டுக்காரரு எடுத்துப் படிச்சுட்டாரு. “ஹை! கத சூப்பரா இருக்கே! நல்லாத்தான் எழுதுற. இத ஏதாவது பத்திரிகைக்கு அனுப்புறதுதானே?”ன்னு வெவரம் புரியாம கேட்டாரு. நான் என்னத்தச் சொல்ல? கிணத்துல கல்லு கதையத்தான் சொன்னேன்.</span><br /><br /><span style="color: rgb(204, 102, 204);">“பரவால்ல. மறுபடியும் அனுப்பிப் பாரு. அப்ப இருந்தவங்களுக்குப் புடிக்காம இருந்துருக்கலாம். இப்ப படிக்கிறவங்க இதுல உள்ள அருமையப் புரிஞ்சுக்குவாங்க”ண்ட்டு, அவரே அங்கங்க கதையில கொஞ்சம் கை வெச்சு செப்பனிட்டு, தலைப்பையும் மாத்தி அனுப்பி வெச்சாரு.</span><br /><br /><span style="color: rgb(204, 102, 204);">அதுக்கு நல்ல பலன் இருந்துது. அட, அவசரப்படாதீங்க! சட்டுனு போன வேகத்துல கதை திரும்பி வந்துடுச்சு! மறுபடி வேற பத்திரிகைக்கு அனுப்பினாரு. அங்கேர்ந்தும் திரும்பிடுச்சு. எனக்கு அழுகை அழுகையா வந்துது. “வேணாம், விட்டுருங்க. என் மானம் போவுது!”ன்னாலும் கேக்க மாட்டேன்னுட்டாரு.</span><br /><br /><span style="color: rgb(204, 102, 204);">திருப்பியும் ஒரு ரவுண்டு எல்லா பத்திரிகைக்கும் அந்தக் கதை போயித் திரும்பிடுச்சு. முன்னே அதுங் கதி தெரியவே இல்லை. இப்ப அந்தக் கதை யாருக்கும் பிடிக்கவே இல்லைன்னு தெரிஞ்சு போச்சு!</span><br /><br /><span style="color: rgb(204, 102, 204);">“விடு நந்தினி! ஒரு நல்ல எழுத்தாளரைப் பயன்படுத்திக்க அந்தப் பத்திரிகைகளுக்குக் கொடுப்பினை இல்லை”ன்னு கண்ணத் தொடச்சு விட்டாரு. “ஆனா, அதுக்காக நீ சோர்ந்து போயிராத! கஜினி முகம்மது </span><span style="color: rgb(204, 102, 204);font-family:arial;" >17</span><span style="color: rgb(204, 102, 204);"> தடவை படையெடுத்து </span><span style="color: rgb(204, 102, 204);font-family:arial;" >18</span><span style="color: rgb(204, 102, 204);">-வது தடவைதான் வெற்றி பெற்றாரு! இத்தத் தூக்கிப் போட்டுட்டு இன்னொரு கதை எழுது”ன்னாரு.</span><br /><br /><span style="color: rgb(204, 102, 204);">“அடப் போங்க! இன்னும் எத்தன காலத்துக்குதான் கஜினி உதாரணத்தையே சொல்லிட்டிருப்பீங்க. கஜினி படமே வந்துருச்சு”ன்னேன். “சரி, வேற உதாரணம் சொல்றேன். உனக்குப் புடிச்ச லக்ஷ்மிம்மா </span><span style="color: rgb(204, 102, 204);font-family:arial;" >100</span><span style="color: rgb(204, 102, 204);"> கதைங்க எழுதிப் பிரசுரமாகாம,</span><span style="color: rgb(204, 102, 204);font-family:arial;" > 101</span><span style="color: rgb(204, 102, 204);">-வது கதைதான் பிரசுராமாச்சாம்”னாரு. “ஐயையோ! </span><span style="color: rgb(204, 102, 204);font-family:arial;" >100</span><span style="color: rgb(204, 102, 204);"> கதை எழுதுற அளவுக்கு எனக்குப் பொறுமை கிடையாது சாமி! வேணாம், நான் இந்த ஆட்டத்துக்கு வரலை!”ன்னு கையெடுத்துக் கும்புட்டேன்.</span><br /><br /><span style="color: rgb(204, 102, 204);">“சரி, தமிழ்ப் பத்திரிகைகளுக்குதான் உன் எழுத்தோட அருமை புரியலை. இதை நான் இங்கிலீஷ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணி, இங்கிலீஷ் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கிறேன்”னு கெளம்பினாரு.</span><br /><br /><span style="color: rgb(204, 102, 204);">உள்ளூர்ல மானம் போனது பத்தாதா; வெளியூர்லயும் என் பேரு சந்தி சிரிக்கணுமான்னு அவர் கையிலேர்ந்து அந்தக் கதையைப் பிடுங்கி, சுக்கல் சுக்கலா கிழிச்சு ஃப்ளஷ் அவுட்ல போட்டுத் தண்ணிய அடிச்சு ஊத்திட்டேன்!</span><br /><br /><span style="color: rgb(204, 102, 204);">“சரி, மத்த எழுத்தாளர்கள் பிழைச்சுப் போகட்டும்! விடு கழுதைய”ன்னு அவரும் ரெண்டு சொம்பு தண்ணிய எடுத்து அதும் மேல ஊத்தினாரு!</span><br /><br /><span style="color: rgb(204, 102, 204);">ஆக மொத்தத்துல, எழுத்தாளர்களும் பிழைச்சாங்க; வாசகர்களும் தப்பிச்சாங்க. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா! எப்பூடி?!!</span><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJvTkRy2rTj68Tdpc6rldoillVZ5xLvufENC5NIiqx8eizYLw7o50wPfQayxyOEM-gb3FWFmyIs9BnfW1H0aFn4W0hR2x7oD-hUaJhqpE16ov8rd6_x7qKuU2c1u-K6TRuDtRcaWlTYCk/s1600/s.JPG"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 46px; height: 166px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJvTkRy2rTj68Tdpc6rldoillVZ5xLvufENC5NIiqx8eizYLw7o50wPfQayxyOEM-gb3FWFmyIs9BnfW1H0aFn4W0hR2x7oD-hUaJhqpE16ov8rd6_x7qKuU2c1u-K6TRuDtRcaWlTYCk/s400/s.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5410290192297610082" border="0" /></a><span style="color: rgb(255, 102, 0);font-size:180%;" ><span style="font-weight: bold;">போ</span></span><span style="color: rgb(255, 102, 0);">ன பதிவுல போட்ட புதிர்களுக்கு விடை சொல்றேன்னு சொல்லியிருந்தேனில்லையா... இதோ!</span><br /><br /><span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);">புதிர் </span><span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);font-family:arial;" >1</span><span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);">:</span><span style="color: rgb(255, 102, 0);"><span style="color: rgb(153, 51, 0);"> </span>ஸ்ரேயா சிவப்பு நிற டிரெஸ் போட்டிருக்காங்க. அதனால அவங்க ‘சிவப்பி’ கேரக்டர்ல நடிக்கலை. சரியா? அவங்க ஒரு விஷயம் சொல்ல, அதுக்கு ‘பச்சையம்மா’வா நடிக்கிற நடிகைதான் பதில் சொல்றாங்க. அதனால, ஸ்ரேயா பச்சையம்மாவாவும் நடிக்கலை. ஓ.கே-வா? ஆக, ஸ்ரேயா ‘நீலா’ங்குற கேரக்டர்லதான் நடிக்கிறாங்க. இனிமே மத்த ரெண்டு பேர் கேரக்டரையும் கண்டுபிடிக்கிறது ஜுஜுபி! அசின் பச்சைக் கலர் போட்டிருக்கிறதால, அவங்கதான் சிவப்பி. த்ரிஷாதான் பச்சையம்மா!</span><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZ5Hy2tGpH9axefpiYXFs7oG2EN8H52sbsco_169twWex9FQE0Cw6pgl5BajDz5HcG5sxKEXCO537xXCUWU33yLLRrZ1RRjPmZtmuZqVsSVRxgP68MMb_YlUiZGNOzYUcCiI6Uyhq4Wnc/s1600/vadivivke.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 166px; height: 58px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZ5Hy2tGpH9axefpiYXFs7oG2EN8H52sbsco_169twWex9FQE0Cw6pgl5BajDz5HcG5sxKEXCO537xXCUWU33yLLRrZ1RRjPmZtmuZqVsSVRxgP68MMb_YlUiZGNOzYUcCiI6Uyhq4Wnc/s400/vadivivke.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5410290672923368786" border="0" /></a><span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);">புதிர் </span><span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);font-family:arial;" >2</span><span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);">:</span><span style="color: rgb(255, 102, 0);"> ரெண்டு ஊருக்கும் நடுவுல இருக்குற தூரம் </span><span style="color: rgb(255, 102, 0);font-family:arial;" >20</span><span style="color: rgb(255, 102, 0);"> கி.மீ. வடிவேலு, விவேக் ரெண்டு பேரும் </span><span style="color: rgb(255, 102, 0);font-family:arial;" >10</span><span style="color: rgb(255, 102, 0);"> கி.மீ. வேகத்துல வந்தாங்கன்னா, சரியா ஒரு மணி நேரத்துல சந்திச்சுக்குவாங்க. பட்டாம்பூச்சியின் வேகம் மணிக்கு </span><span style="color: rgb(255, 102, 0);font-family:arial;" >15</span><span style="color: rgb(255, 102, 0);"> கி.மீ. அப்ப அது மொத்தம் </span><span style="color: rgb(255, 102, 0);font-family:arial;" >15</span><span style="color: rgb(255, 102, 0);"> கி.மீ. தூரம்தான் பறந்திருக்கும் இல்லையா?</span> <span style="color: rgb(255, 102, 0);"><br /><br />விடைகளைச் சரியாக் கண்டுபிடிச்சவங்க என் சார்பா உங்க முதுகுல நீங்களே தட்டிக் கொடுத்துக்குங்க!</span><br /><br /><span style="color: rgb(255, 255, 255);">.</span></div>கிருபாநந்தினிhttp://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-3798934757408312479.post-66779585017977658232009-11-29T19:57:00.010+05:302009-11-29T21:42:59.412+05:30புதிராடுவோம், வாங்க!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCs2uZ8C-CGnZMqvjVB-NgfyBa1Pvip3IRfCjzfCtp1ihFwGsCKMJgND8dgS0m_e0irWJAI8CBOU8pRcpO8AdjHKFd6hYOt6RY5_5ca_EGjBW7Y8fDw1Vp7pCrbqNviyhZqBKr4Z3ZsDY/s1600/s.JPG"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 144px; height: 509px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCs2uZ8C-CGnZMqvjVB-NgfyBa1Pvip3IRfCjzfCtp1ihFwGsCKMJgND8dgS0m_e0irWJAI8CBOU8pRcpO8AdjHKFd6hYOt6RY5_5ca_EGjBW7Y8fDw1Vp7pCrbqNviyhZqBKr4Z3ZsDY/s400/s.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5409557154243733666" border="0" /></a><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">புதிர் </span><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-family:arial;" >1</span><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">:</span><br /><div style="text-align: left;"><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);font-size:180%;" >அ</span><span style="color: rgb(102, 102, 0);">சின், த்ரிஷா, ஸ்ரேயா மூணு பேரும் ஒரு ‘பப்’ல... - வேணாம், கோவிச்சுப்பாங்க; - ஒரு காபி ஷாப்ல யதேச்சையா ஒண்ணா சந்திச்சாங்க.</span><br /><br /><span style="color: rgb(102, 102, 0);">நடிகைகள் மூணு பேரு ஒண்ணாச் சந்திச்சா கேக்கணுமா... என்னென்னவோ அரட்டைகள்!</span><br /><br /><span style="color: rgb(102, 102, 0);">பேச்சு நடுவுல திடீர்னு ஸ்ரேயா சொன்னாங்க... “ஹாய்! ஒரு விஷயம் கவனிச்சீங்களா? நாம மூணு பேரும் இப்ப நடிச்சுக்கிட்டிருக்கிற படங்கள் </span><span style="color: rgb(102, 102, 0);">மூணுமே கிராமத்து சப்ஜெக்ட். நம்ம கேரக்டர் பேரெல்லாமே பச்சையம்மா, சிவப்பி, நீலான்னு வேடிக்கையா, விநோதமா இருக்கு. கேரக்டர் பேர்ல கலர்கள் இருக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும்; அதே கலர் டிரெஸ்களைத்தான் நாம இப்ப போட்டுக்கிட்டிருக்கோம்!”</span><br /><br /><span style="color: rgb(102, 102, 0);">மத்த ரெண்டு பேரும் இதை அப்பத்தான் கவனிச்சு, “அட, ஆமால்ல?”னாங்க.</span><br /><br /><span style="color: rgb(102, 102, 0);">“இன்னொண்ணையும் கவனிங்க. நாம யாரும் நம்ம கேரக்டர் பேர்ல இருக்கிற அதே கலர் டிரெஸ்ஸைப் போட்டுக்கலை. மாத்திப் போட்டுக்கிட்டிருக்கோம்!”</span> <span style="color: rgb(102, 102, 0);"><br /><br /></span><span style="color: rgb(102, 102, 0);">ஸ்ரேயா இப்படிச் சொன்னதும், “ஆமா ஸ்ரேயா! இப்பத்தான் நாங்களே இதைக் </span><span style="color: rgb(102, 102, 0);">கவனிக்கிறோம். நீ சொல்றது கரெக்டுதான்! உனக்கு நல்ல மூளைடீ! உன் கிட்ட </span><span style="color: rgb(102, 102, 0);">நல்ல ஆப்சர்வேஷன் பவர் இருக்கு!”ன்னாங்க பச்சையம்மாவா நடிச்சுட்டிருக்கிற நடிகை.</span> <span style="color: rgb(102, 102, 0);"><br /><br />சரி, இப்ப நீங்க சொல்லுங்க... எந்தெந்த நடிகை என்னென்ன கேரக்டர்ல நடிச்சுட்டிருக்காங்க?</span><br /><span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"><br />புதிர் </span><span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);font-family:arial;" >2</span><span style="font-weight: bold;"><span style="color: rgb(0, 0, 153);">:</span></span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzsUcFWLEWMRclJ1C_BZemUPaIdZm_ML7n0BAjIGbTgc4nKbS3Igg4TrhdnT6eW89TVwMGJnTNTcQeiP5iCg74FqtHLppn4xd1SYcxIkdlsAjzKYSAokYB4A1_Fq87_x6VZMMgbZk2Lrc/s1600/vadivivke.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 437px; height: 157px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzsUcFWLEWMRclJ1C_BZemUPaIdZm_ML7n0BAjIGbTgc4nKbS3Igg4TrhdnT6eW89TVwMGJnTNTcQeiP5iCg74FqtHLppn4xd1SYcxIkdlsAjzKYSAokYB4A1_Fq87_x6VZMMgbZk2Lrc/s400/vadivivke.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5409557009274296946" border="0" /></a><span style="font-weight: bold;"><span style="color: rgb(204, 102, 0);font-size:180%;" >வை</span></span><span style="color: rgb(204, 102, 0);">கைப் புயல் வடிவேலுவும், சின்னக் கலைவாணர் விவேக்கும் வெவ்வேறு ஊர்கள்லேருந்து சைக்கிள்ல கிளம்புறாங்க. ரெண்டு ஊருக்கும் நடுவுல இருக்கிற தூரம் சரியா <span style="font-family: arial;">20</span> கி.மீ. ரெண்டு ஊருக்கும் நடுவுல நேர்க் கோடு போட்டதுபோல தார் ரோடு. ரெண்டு பேரும் எதிரெதிர் திசையில, அதாவது ஒருத்தரை நோக்கி ஒருத்தர் அந்தத் தார் ரோடுல சைக்கிளை ஓட்டிக்கிட்டு வந்துட்டிருக்காங்க. ரெண்டு பேருமே ஒரே நேரத்துல கிளம்பி, சரியா </span><span style="color: rgb(204, 102, 0);font-family:arial;" >10</span><span style="color: rgb(204, 102, 0);"> கி.மீ. வேகத்துலதான் சைக்கிளை ஓட்டறாங்க.</span><br /><br /><span style="color: rgb(204, 102, 0);">அப்ப ஒரு பட்டாம்பூச்சி என்னா பண்ணிச்சு தெரியுமா? வடிவேலு கெளம்புறதுக்கு முன்னாடி அவரோட சைக்கிள் ஹேண்ட்பார்ல உட்கார்ந்திருந்த அது, அவர் சைக்கிள் மெதிக்க ஆரம்பிச்சதுமே பறக்க ஆரம்பிச்சு, எதிரே வந்துட்டிருந்த விவேக்கை நோக்கிப் போச்சு! அவரைத் தொட்டதுமே மறுபடி எதிர்த் திசையில திரும்பிப் பறந்து, இங்கே வந்துட்டிருந்த வடிவேலுவைத் தொட்டுச்சு. உடனே மறுபடி திரும்பிப் பறந்து விவேக்கை நோக்கிப் போய், அவரைத் தொட்டுச்சு. கடைசி வரைக்கும் அது ஒரே சீரான வேகத்துலதான் (மணிக்கு </span><span style="color: rgb(204, 102, 0);font-family:arial;" >15</span><span style="color: rgb(204, 102, 0);"> கி.மீ.) பறந்துச்சு. </span> <span style="color: rgb(204, 102, 0);"><br /><br />இப்படியே அந்தப் பட்டாம்பூச்சி வடிவேலுவும் விவேக்கும் மீட் பண்ற வரைக்கும் மாறி மாறிப் பறந்துட்டிருந்தது. அப்படின்னா, அது மொத்தம் எத்தனைக் கிலோ மீட்டர் தூரம் பறந்திருக்கும்?</span><br /><span style="font-weight: bold; color: rgb(204, 102, 204);font-size:180%;" ><br />இ</span><span style="color: rgb(204, 102, 204);">து போல நிறைய புதிர்கள் உள்ள ஒரு புஸ்தகம் என் கிட்டே இருக்கு. அதுல எனக்குப் பிடிச்ச, சுலபமா விடை கண்டுபிடிக்கக்கூடிய புதிர்களைத்தான் இங்கே வரிகளை வேற மாதிரி புதுசா மாத்திக் கொடுத்திருக்கேன். கொஞ்சம் யோசிச்சீங்கன்னா, ரெண்டு புதிர்களுக்குமே நீங்க ரொம்ப ஈஸியா விடை சொல்லிடலாம். அடுத்த பதிவு வரைக்கும் காத்திருங்க. விடை சொல்றேன்.</span> <span style="color: rgb(204, 102, 204);"><br /><br />அதுவரைக்கும் யோசிங்க... யோசிங்க... யோசிச்சுக்கிட்டே இருங்க!</span><br /></div>கிருபாநந்தினிhttp://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.com15